<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5290591499454505278</id><updated>2011-11-25T04:00:57.012-08:00</updated><title type='text'>SINGAPORE KOVILGAL</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://singaporekovilgal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://singaporekovilgal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>SINGAPOREKOVILGAL</name><uri>http://www.blogger.com/profile/06773074935540145413</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>23</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5290591499454505278.post-5718708420768166365</id><published>2007-08-09T07:45:00.000-07:00</published><updated>2007-08-09T08:13:48.017-07:00</updated><title type='text'>ஸ்ரீலாயன் சித்தி விநாயகர் ஆலயம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrsqDBzsV3I/AAAAAAAAAJs/lAkfjgx3Tj0/s1600-h/lsvtop.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5096713634813073266" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrsqDBzsV3I/AAAAAAAAAJs/lAkfjgx3Tj0/s320/lsvtop.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;Sri Layan Vinagar Temple&lt;/span&gt;&lt;/strong&gt;                           &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#006600;"&gt;ஸ்ரீலாயன் சித்தி விநாயகர் ஆலயம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;விநாயகர் வழிபாடு மிகவும் தொன்மையானது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னமே பரவியிருந்தது என்பது வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். விநாயகர் ஆனந்தமானவர்; பெருமையுடையவர், சச்சிதானந்த செரூபி, குணங் கடந்தவர்; தேகங்கடந்தவர்; காலங்கடந்தவர்; என்று விக்கினங்களை தீர்ப்பவர், எக்காரியம் தொடங்கும் முன்பு இவரின் ஆசியும் வேண்டும் என்பது விநாயகரைப்பற்றி கூறும் சாராம்சாகும். காட்சிக்கு எளிமையானவரான இவருக்கு தமிழ் நாட்டில் கோயில்� இல்லாத ஊர்� இஇல்லை. மூலை முடுக்குகளிலும்,சாலை சந்துகளிலும், ஆற்றங்கரை குளக்கரைகளிலும், ஆலமரத்தடியிலும், அரச மரத்தடியிலும் காட்சிக்கு எளியவராக விளங்குபவர் விநாயகப் பெருமான். மெய்யடியார்களுக்கு எளிதாக வந்து அருளும் இயல்புடையவர்.&lt;br /&gt;�விநாயகப் பெருமானுடைய உருவம் விசித்திரமானது; சிரசு யானையைப் போன்றும் கழுத்து முதல் இடைவரை தேவர், மனிதரைப் போன்றும் அதற்கு கீழ்ப்பகுதி பூதங்களைப் போன்றும் அமைந்துள்ளது. அவர் ஆணுமல்லர்; பெண்ணுமல்லர், அலியுமல்லர். அண்டச்சராசங்களுமாக உள்ளார்; அவை அனைத்தும் தம்முள் அடக்கம் என்பதை அவரது பேழை வயிறு குறிக்கும். அடியார்க்கு வேண்டிய சித்திகளையும் அவற்றை அடைதற்கேற்ற புத்தியினையும் அருளுபவர்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/Rrsp8BzsV2I/AAAAAAAAAJk/Z_9xY74cz8Q/s1600-h/lsvd.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5096713514553988962" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/Rrsp8BzsV2I/AAAAAAAAAJk/Z_9xY74cz8Q/s320/lsvd.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;''சித்தி புத்தியோர் புகழும் உத்தம குணாதிபன்''.விநாயகருடைய காது, தலை, துதிக்கை ஆகிய மூன்றும் சேர்ந்து '' ஓம் '' என்னும் பிரணவத்தின் வடிவைக் காட்டும்.&lt;br /&gt;அகரமாகிய எழுத்தைப் போன்று முதன்மையும் சிறப்பும்; அறிவின் திருவுருவம்; சர்வ வியாபி; படைத்தல்,காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களுக்கும் அகரம் - உகரம்-மகரம் என்னும் மூன்றும் சேர்ந்த பிரணவப் பொருள். தம்மை போற்றி வழிபடுபவர்க்கு அறம்,பொருள்,இ இன்பம், வீடு என்னும் நான்கு உறுதி பொருளை அருளிவர். போற்றி வழிபடாதவர்களுக்கு தடுத்தாட் கொண்டு பின் நலம் பலவும் அருளி மறக்கருணை புரியும் இயல்பினர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;''அகரமென அறிவாகி, உலகம் எங்கும் அமர்ந்து &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;       அகர உகர மகரங்கள் தம்மால் பகரும் ஒரு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;முதலாகி பல்வேறு திருமேனி தரித்துக் கொண்டு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;        புகலில் பொருள் நான்கினையும் இடர் தீர்ந்தெய்தல்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt; போற்றுநருக்கு அறக்கருனை புரிந்து அல்லார்க்கு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;         நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt; திருமலனைக் கணபதி நினைந்து வாழ்வோம்."&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt; ஆலய வரலாறு &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt; சைவ சிந்தாந்தத்தில் ஈடுபாடுடைய திரு.பொன்னம்பல சுவாமிகள் இந்திய தேசிய படைக்கு, சிங்கப்பூர்க்குபணியாற்ற வரும் போது விநாயகரையும் உட ன் துணையாகக் கொண்டு வந்தார்.வணங்குவதை மறவாதுதினமும் விநாயகரை வழிப்பட்டு வந்தார். பணி முடிந்து இந்தியாவுக்கு திரும்பும்போது தனக்கு துணையாக இருந்த விநாயகரை இங்கேயே விட்டுச் செல்ல விரும்பினார். ஆகையால் இங்குள்ள நகரத்தாரிடம் விநாயகரை ஒப்படைத்து நாடு திரும்பினார். நகரத்தாரும் ஒரு சிறு குடில் அமைத்து விநாயகரை அங்கு வைத்து பூஜைகளும், வழிபாடுகளும் செய்யத் தொடங்கினர்.  திரு. ச ன்னியாசி என்பார் பூஜைகளுக்கும், வழிபாடுகளுக்கும் பொறுப்பாக இருந்து கவனித்து வந்தார். 1925 ௭ ல் இந்த விநாயகர் அமர்ந்தவிடம் இப்போதும் இருக்கும் சிங்கப்பூர் பொது மருத்துவமனை வளாகம்.அருகில் சிங்கப்பூர் மத்திய சிறைச்சாலை. கோவிலுக்கு செல்ல ஒரு சிறு ஒ ன்றையடி பாதையும் அமைக்கப் பெற்றது. முதலாம் உலக மகா யுத்தம் முடிந்த பிறகு பொது மருத்துவ மனையில் பணிபுரிந்தவர்களும்,மத்திய சிறைச்சாலையில் பணிபுரிந்து வந்த இந்தியர்களும் இந்த விநாயகர் கோவில் வந்து வழிப்பட்டு செ ன்றனர். காலப்போக்கில் கணிசமான அளவில் மக்கள் விநாயகரை நாடி வந்து வழிப்பட்டனர். காலப் போக்கில் விநாயகருட ன் நாகரும் வந்து சேர்ந்தார். பொறுப்பு வகித்து வந்த ச ன்னியாசி தமிழகம் செல்ல வேண்டிய சூழ்நிலை அமையவே, நகரத்தாரிடம்பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஊருக்கு செ ன்று விட்டார். நகரத்தார் சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியத்தை நாடினர். இதில் இந்து அறக்கட்டளை வாரியம் ஆர்வம் காட்டவில்லை.ஆகையால் நகரத்தாரேபொறுப்பினை ஏற்று ஒரு பண்டாரத்தை நியமித்து கோவிலை நடத்தினர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;புதிய ஆலயம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;கோவில் அமைந்திருந்த இடம் அரசு பொது மருத்துமனைக்குரியது. மருத்துமனை விரிவாக்கததிற்கு இடம் தேவைப்பட்டதால் 1970-ல் அரசாங்கம் அந்த இடத்தை கையப்படுத்தி நிலத்திற்குரிய தொகையை கொடுத்தது. தற்போது அமைந்திருக்கும் இடத்தில் அரசு கொடுத்த தொகையில் புதிய ஆலயம் எழுப்பினர்.பழைய விநாயகருக்கு பதில் தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட புதிய கருங்கல் விநாயகரை ஆமக முறைப்படி �ஸ்தாபனம் செய்து மூலவராக வைத்தனர்.பொன்னபலம் கொடுத்து விநாயகரை மூல விக்கிரத்திற்கு எதிரில் வைத்தார்கள்.� முருகனுக்குரிய வேல் ஒன்றினையும் புதியதாக வைத்தனர். �'லாயின் சிட்டி விநாயகர் கோவில்' என்று புதிய கோவிலுக்கு பெயரிட்டார்கள். ஆரம்பக் காலத்தில் இக்கோயில் இந்திய தேசிய ராணுவத்தினர் குடியிருந்தப் பகுதியில் அமைந்திருந்தது. இந்திய சிப்பாய்கள்இருந்த பகுதியைக் கடந்துதான் கோவில் செல்லவேண்டும். கோவிலைக் குறிக்க சிப்பாய் லையின் கோயில்என்று அழைத்தார்கள். பிற்காலத்தில் சிப்பாய் மறைந்து ''லாயின் சிட்டி விநாயகர் கோயில்'' என்ற பெயர் காரணப் பெயராக அமைந்துவிட்டது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/Rrsp2hzsV1I/AAAAAAAAAJc/Wpia9xPygjk/s1600-h/lsvc.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5096713420064708434" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/Rrsp2hzsV1I/AAAAAAAAAJc/Wpia9xPygjk/s320/lsvc.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;திரு. பிச்சப்பா செட்டியார் என்பார் கிட்டாங்கி பகுதியில் (டேங் ரோடு) வேலை செய்து வந்தார். தெண்டாயுபாணி கோவில் டிரெஸ்டியாக இருந்தவர். திரு.பிச்சப்பா செட்டியார் ஒரு விநாயகர் விக்கிரத்தை வைத்து வழிப்பட்டு வந்தார். சில, பல காரணங்களால் தொடந்து விநாயகரை பூஜிக்க முடியாத காரணத்தால்விநாயகரை இந்த லாயின் சிட்டி விநாயகர் ஆலயத்திற்கு அன்பளிப்பாக கொடுத்துவிட்டார். ஆக தற்போதுஇவ்வாலயத்தில் மூன்று விநாயகர் பெருமான் இருந்து வருகிறார்.  டேங் ரோடு தெண்டாயுதபாணி கோவில் நகரத்தார் நிறுவாகத்தின் கீழ் இருந்தக் காரணத்தால் லாயின் சிட்டி விநாயகர் கோவிலும் அவர்கள் நிருவாகத்தின் பார்வையில் இருக்கிறது. தைப்பூசத்திற்கு முதல் நாள்வெள்ளி இரதம் டேங் ரோடு தெண்டாயுதபாணி கோவிலிருந்து புறப்பட்டு லாயின் சிட்டி விநாயகர் கோவில் வரை வந்து திரும்பி செல்லும். 1973,1989-ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைப்பெற்றுள்ளது. லாயின் சிட்டி விநாயகர் கோவில் சிறிதாகஇருப்பதால் கோவிலின் உட்பகுதியிலேயே பக்தர்கள் வலம் வருகிறார்கள். வேண்டுதல் நிறைவேறியர்கள் கோவில் உட்புறமாக 108 முறை வலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றி நிறைவுப் பெறுகிறார்கள். முக்கிய விழாக்களாக விநாயகர் சதுர்த்தி, வேல் அபிஷேகம், புத்தாண்டு, தீபாவளி, கார்த்திகை, பொங்கல்போன்ற விழாக்களும், மற்ற சமய விழாக்களும் நடைப்பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrspxhzsV0I/AAAAAAAAAJU/ZYiZc0oCEkg/s1600-h/lsvb.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5096713334165362498" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrspxhzsV0I/AAAAAAAAAJU/ZYiZc0oCEkg/s320/lsvb.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;வள்ளற் பெருமான் இராமலிங்க சுவாமிகளின் உருக்கமான பாட்டு இங்கு கருதத்தக்கது!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt; '' திருவும், கல்வியும், சீரும், சிறப்பும், உன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;              திருவடிப் புகழ்பாடும் திறமும், நல் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;உருவும், சீலமும், ஊக்கமும், தாழ்வுறா&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;              உணர்வும், தந்து எனது உள்ளத்து அமர்ந்தவா !&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;குருவும் தெய்வமும் ஆகி, அனபாளர்தம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;            குணப் பெருங் குன்றமே ! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;வெருவும் சிந்தை விலகக் கஜானனம்விளக்கும் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;             சித்தி விநாயக வள்ளலே !&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;-சிங்கை கிருஷ்ணன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrspqhzsVzI/AAAAAAAAAJM/RocZ3iZSrf4/s1600-h/lsva.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5096713213906278194" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrspqhzsVzI/AAAAAAAAAJM/RocZ3iZSrf4/s320/lsva.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5290591499454505278-5718708420768166365?l=singaporekovilgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://singaporekovilgal.blogspot.com/feeds/5718708420768166365/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5290591499454505278&amp;postID=5718708420768166365' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/5718708420768166365'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/5718708420768166365'/><link rel='alternate' type='text/html' href='http://singaporekovilgal.blogspot.com/2007/08/blog-post_09.html' title='ஸ்ரீலாயன் சித்தி விநாயகர் ஆலயம்'/><author><name>SINGAPOREKOVILGAL</name><uri>http://www.blogger.com/profile/06773074935540145413</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrsqDBzsV3I/AAAAAAAAAJs/lAkfjgx3Tj0/s72-c/lsvtop.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5290591499454505278.post-5320861111759545580</id><published>2007-08-08T10:04:00.000-07:00</published><updated>2007-08-09T07:44:52.210-07:00</updated><title type='text'>ஸ்ரீ இராமர் ஆலயம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/Rrn42hzsVyI/AAAAAAAAAJE/T9fKguUe6T4/s1600-h/ramartop.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5096378069018236706" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/Rrn42hzsVyI/AAAAAAAAAJE/T9fKguUe6T4/s320/ramartop.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc6600;"&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;SRI RAMAR KOVIL&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc6600;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:180%;"&gt;ஸ்ரீ இராமர் ஆலயம் (சாங்கி)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பழந்தமிழர் கண்ட சமயங்கள் இரண்டு. ஒன்று சைவம்;&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொன்று வைணவம். சைவம் சிவபெருமானைமுதற்&lt;br /&gt;&lt;br /&gt;முழு தெய்வமாக வழிபடுவது. வைணவமோ திருமால்&lt;br /&gt;&lt;br /&gt;எனப்படும் விஷ்ணுவை வழிபடுவது. இந்து மத நெறிமுறை&lt;br /&gt;&lt;br /&gt;களையும், நான்கு வேதங்களையும், ஆறு சாஸ்திரங்களையும் உபதேசத்தின் மூலம் நமக்கு வழிகாட்டிஎடுத்தியம்புவது இராமாயணமும், மகாபாரதமும். அடியார்கள் வழிபடும் இந்து&lt;br /&gt;&lt;br /&gt;சமயத்தின் இரு கண்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விரு பிரிவுகள்.ஸ்ரீமன் நாராயணன் இவ்வுலகைக் காப்பதற்காகப் பற்பல அவதாரங்களை எடுத்துள்ளார்.பத்து அவ்வதாரங்களில்மானிடர் அவதாரம் தாங்கி இவ்வுலகில் அவதரித்தார். கிரேத யுகத்தில் வெண்ணிறம் கொண்டவனாகவும்;திரேதாயுகத்தில் பவள நிறம் உடையவனாகவும்; துவாபர யுகத்தில் பச்சை நிறத்தவனாகவும்; கலியுகத்தில்சியாமள வண்ணனாகவும் அருள்பாலிப்பதாக புராணங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம். இராமபிரான்பச்சை நிறத்தில் இருந்தாகச்சித்தரிக்கப்பட்டுள்ளார். கண்ணனும் கார்மேக வண்ணனாக வர்ணிக்கப்பட்டுள்ளான்.ஆழ்வார்களும் அவனை ‘பச்சைமாமலை போல் மேனி, பவளவாய் கமலச் செங்கண்’ என அவன் வண்ணங்களைப்புனைந்திருக்கிறனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீலமேகச்சியாமள என்றும் மகாவிஷ்ணுவை அணி புனைந்துள்ளனர்.இராமருக்குப் பாரதத்தில் மட்டுமி ன்றி பார்முழுவதுமே புகழ் உண்டு. தாய்லாந்து நாட்டின் அரசர்கள் தங்களை‘’ராமா’’ எ ன்று அழைத்துக் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதுள்ள ம ன்னரின் பெயர் பூமிபால் அதுல்யதேஜ் 9 - வதுராமா ஆவார். கி.பி. 17-ம் நூற்றாண்டில் ‘தாய்’ மொழியில் இயற்றப்பட்ட ‘ ராமகீர்த்தி’ எனப்படும் ராமகாவியம்பள்ளிகளில் பாடமாகப் போதிக்கப்படுகிறது. தாய்லாந்து நாட்டுக்கு குத்துச் சண்டை விளையாட்டு, அனுமன், வாலி,சுக்ரீவன் போன்ற வீரர்களி ன் சண்டை முறைகளை அடிப்படையாகக் கொண்டது எ ன்பர். அவர்களது அரசியல்சட்டத்தில் ‘சியாம் தேசம்’ எனப்படும். சியாம் தேசம் என்றால் ‘விஷ்ணு நாடு’ என்று பொருளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அங்குள்ளசில ஊர்களின் பெயர் அயோத்தி, லவபுரி, காஞ்சனபுரி.பினாங்கிலுள்ள (மலேசியா) ஒரு மசூதியின் பெயர்ப் பலகையில்‘’இந்த மசூதி 1974-ல் ஸ்ரீராம பாதுகையின்ஆணைப்படி கட்டப்பட்டது எ ன்று காணப்படுவதைக் காணலாம். மலேசிய அதிபர் பதவிப் பிரமாணம் செய்யும்போது ‘ஸ்ரீராம பாதுகாதுளி ஆணையாக’ என்று சொல்லித்தான் பதவி ஏற்பார். மலேசியப் பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் கி.பி. 13-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ‘ஹிகாய்த் செரிராமா’ என்ற மலாய் மொழிராமாயணம் பாடமாக இருக்கிறது. மலேசிய சுல்தானை ‘ராஜபரமேஸ்வர என்றும், ராணியை‘ராஜ பரமேஸ்வரி’எனவும், அவர்களது மகனை ‘ல்க்ஷ்மண’ எனவும் மலேசிய மக்கள் மரியாதையுடன்அழைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கை மாநகரில் கடற்கரையை ஒட்டிய இடம் சாங்கி. இவ்விடத்தில்தான் அமைந்துள்ளஆலயம்தான் ஸ்ரீ இராமர் ஆலயம்.இரண்டாம் உலகப் போருக்கு முந்திய காலத்தில்,சிறிய கிராமமாக இருந்த சாங்கியில் தற்போதுஆலயம் அமைந்திருக்கும் இடத்தில், மரத்தடியின் கீழ் ஒரு சிறு வழிபாட்டு இடமாக ஸ்ரீ இராமர்ஆலயம் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அங்கு வாழ்ந்த தமிழர்க்கு அதுவழிபாட்டுத் தலமாகத் திகழ்ந்தது. இந்திய இராணுவத்தில் பாலம் அமைக்கும் பொறியியல் பிரிவில் பணியாற்றிய திரு.ராம் நாயுடுஎன்பார் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, 1945 - ஆம் ஆண்டில் தற்போது ஸ்ரீ இராமர்ஆலயம் அமைந்துள்ள நிலப்பகுதிகளைப் பிரிட்டீஸாரிடமிருந்து பெற்று ஆலயம் அமைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆலயம் எழுப்புவதற்கு வேண்டிய ஆள் பலத்தையும், கட்டுமான தளவாடங்களையும் பிரிட்டீஸ்ஆயுதப் படையிடமிருந்து பெற்றார். மேலும் சாங்கி கிராமத்தில் வாழ்ந்த இந்திய மக்களின்ஆதரவையும் கொண்டு ஆலயம் எழுப்பினார். திரு. ராம் நாயுடுவுக்குப் பின்னர் இந்தவட்டாரத்தில் வாழ்ந்த மக்களே ஆலயத்தின் நிர்வாகம் ஏற்றனர்.காலம் மாற்றத்திற்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலத்திற்கேற்ப மனிதன், இயற்கை, சுற்றுபுற சூழ்நிலை மாறினாலும் காலம்காலமாய் மாறாமல் நிலைத்திருப்பது சான்றோர்களின், முன்னோர்களின்கருத்துக்கள், இதிகாசங்கள், தெய்வ வழிபாடுகள்.ஆலயத்தை மேலும் மேம்படுத்த விரும்பிய நிர்வாகத்தினர் மதுரையிலிருந்துஆலய சாஸ்திரமும், கட்டடக்கலையில் நிபுணத்துவம் பெற்ற மூவரை வருவித்துக்கோயில் பணியைப் தொடங்கினார்கள். ஆலயம் கடற்கரையை நோக்கிகிழக்கு முகமாக அமைந்திருப்பது இந்திய கோயிலமைப்புக்கு முக்கியசிறப்பாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வைணவக் கோயிலாக இருந்தாலும், சைவ சமயத்தினரும் வழிபட வேண்டும்என்ற பரந்த நோக்கில் அமைந்தது ஆலயம். கடற்கரைக்கு அருகிலிருப்பதால்,ஈமச் சடங்கிற்குப் பிறகு, கோயிலில் சிறப்பு வழிபாடு செய்வதற்காகசிவலிங்கம் பிரஷ்டை செய்யப்பட்டது.நகர விரிவாக்கம், புதிய வீடமைப்பு பேட்டை எனப் புத்தாக்கம் பெறும்போதுபழையன் கழிதலும், புதியன தோற்றுவதும் இயல்பு. புதிய சாலை வசதிகளும்,மேம்பாடும் வரவிருந்த காரணத்தால், ஆலயம் புதிய இடத்திற்க்கு பெயரசூழ்நிலை உருவாகியது. இப்பகுதியை ஒட்டிய லோயாங் அவென்யுவில்புதிய சாலை உருவான போது கோயில் தொடர்ந்து இருக்குமா என்றஐயம் தலைதூக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அச்சமயம் அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினராகஇருந்த திரு. தியோ சொங் தீ தலையிட்டு உதவியிருக்காவிட்டால்கோயில் இப்போதிருக்கும் இடத்தில் இருந்திருக்காது.1993 - ஆம் ஆண்டு கோவில் முறைப்படி அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டது.நகர சீரமைப்பு காரணத்தால் சிங்கப்பூரின் மற்ற பகுதியிலிருந்த கோயில்கள்பாதிக்கப்பட்டன. சிறு கோவிலாகவும், பொருளாதாரத்தில், நிதி நிலையில்நிறைவாக இல்லா கோயில்களை ஒற்றிணைத்து ஒரே இடத்தில் வழிபாட்டுத்தலம் அமைக்க அரசாங்கம் ஒரு யோசனையை முன் வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி மூன்று கோவில்கள் இணைந்தன.1. காண்டோன்மெண்ட சாலையில் அமைந்திருந்த மன்மத காரூணீஸ்வரர் ஆலயம்.2. புக்கிட் தீமா குதிரைப் பந்தய வளாகத்தில் அமைந்திருந்த முத்து மாரியம்மன் ஆலயம்.3. கிராஞ்சி கடற்கரையில் அமைந்திருந்த பழனி ஆண்டவர் ஆலயம்.மேற்கண்ட மூன்று சிறு கோயில்களும் இராமர் ஆலயத்துட ன் ஒன்றிணைந்து ஒரே ஆலயமாகியன.2004 - ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆலய நிர்வாகம் ஒரு ஆஞ்சநேயர் சிலையை அமைக்கஎண்ணியது. அதன்படி 21அடி உயர ஆஞ்சநேயரைத் தமிழ் நாடு ஸ்தபதி திரு.கிருஷ்ணமூர்த்திமேற்பார்வையில் சிலை வடித்து 2005 -ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலப்போக்கில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பாசிர் ரிஸ், சீமேய், ஈஸ்ட் கோஸ்ட்பகுதிகளில் வீடமைப்பு பேட்டைகள் தோன்றத் தொடங்கியதால் அங்குள்ள மக்கள் இராமர்கோயிலை நாடி வரத் தொடங்கினர். அதற்கு ஏற்பச் சமய நிகழ்ச்சிகளும், விழாக்களும்மக்களின் தேவையை மனதில் கொண்டு ஆலய நிர்வாகம் பூர்த்திச் செய்தது.இராம நவமி, ஹனுமன் ஜெய்ந்தி,கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி விழா, ஆடி பெருக்குதிருவிழா, திருவிளக்குப் பூஜை, சுதர்சன, சண்டிஹோமங்கள் எனச் சமய விழாக்களும்,சமூக, மற்றும் கல்வித் தேவைகளையும் கோயில் நிறைவு செய்தது. இவ்வட்டாரத்தில்ஏற்பட்டு வரும் சமுதாய மேம்பாடுக்குத் தேவைக்கு ஏற்ப, கோயிலின் சிற்ப வேலைகள்,வர்ண பூச்சு, புதிய விக்கிரங்கள் பிரதிஷ்டை செய்தல், சீரமைப்பு போன்ற பணிசெய்யப்பட்டது.பல இன மக்கள் சேர்ந்து வாழும் சிங்கப்பூர் சூழ்நிலைக்கு ஏற்ப, புத்த பிரான் மற்றும்சீன தெய்வமான குவான் இன் ஆகிய தெய்வங்களின் சிலைகளும் இடம் பெற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில சிங்கப்பூர் இந்து ஆலயங்களில் புத்த பெருமானும் இடம் பெற்றுள்ளார். புத்தரின்போதனைகள் நமது இந்திய மக்களையும் கவர்ந்துள்ளதால் பலர் புத்தரையும் வணங்குவதுண்டு.புத்தபிரான் நமது இந்திய தெய்வங்களின் அவதாரங்களில் ஒன்று என்று கருதும் இந்துக்களும்உண்டு. புத்தபிரானின் அருளையும் மக்கள் பெறவேண்டும் என்ற நோக்கில் புத்தரின்திருவுருவமும் இங்கு இடம் பெற்றுள்ளது.மற்றும் ஒரு சமய நல்லிணக்கமாகச் சாங்கி இராமர் கோயில் குவான்யின் எனும் சீனதேவதைக்கும் இடமளித்துள்ளது. புத்த பாரம்பரியத்திலிருந்து வந்த கருணைத் தெய்வம்தான்குவான் யின். சீனா, வியட்னாம், ஜப்பான், பாலி ஆகிய நாடுகளில் இந்தக் கருணைத்தெய்வம் பல பெயர்களால் வழிபடப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல பெயர்களைப் பெற்றிருப்பினும் இத்தெய்வம்கருணை, அன்பு, பரிவு ஆகியவற்றின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது. மக்களின், பக்தர்களின்மனக் குறைகளை இத்தெய்வம் கேட்கப்படுவதாக நம்பபடுகிறது. ஒளிவீசும் முத்துக்களும்,குடத்திலிருந்து ஊற்றும் நீரும் குணமளிக்கும் என்றும், இந்த நீர் மூலம் எல்லா உயிரினங்களும்நன்மையும், சுபிட்சமும், ஆன்மீக அமைதியைப் பெறுகின்றன என்றும், கைகளில் ஏந்திருக்கும்நெற்கதிர் அல்லது அரிசிக் குவளை வளப்பமான வாழ்வைக் குறிப்பதாகவும், பெண்களைக்காக்கும் கன்னித் தெய்வமாகும் எனவும் நம்பப்படுகிறது.திருமணம் செய்ய விரும்பாத பெண்களுக்கு ஆன்மீக, சமய வாழ்க்கையை மேற்கொள்ளவும்,இல்லறத்தில் ஈடுபடும் பெண்களுக்கு நிறைவான வாழ்க்கையையும், மழலை செல்வமும் குறைவற அளிக்கும் தெய்வமாக குவான் யின் சித்தரிக்கப்பட்டிருக்கிறதுசிங்கப்பூர் கிழக்குப் பகுதியில் வாழும் சிங்கப்பூரர்களின் ஆன்மீக தேவைகளைசாங்கி ஸ்ரீ இராமர் ஆலயம் தொடர்ந்து சேவை செய்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆலய முகவரி:-&lt;br /&gt;&lt;br /&gt;Sri Changi Village Road,&lt;br /&gt;51 Changi Road,Singapore. 509908.&lt;br /&gt;Tel. 65431463&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;-சிங்கை கிருஷ்ணன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/Rrn4thzsVxI/AAAAAAAAAI8/YdvUHj0LP2Y/s1600-h/ramarb.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5096377914399414034" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/Rrn4thzsVxI/AAAAAAAAAI8/YdvUHj0LP2Y/s320/ramarb.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5290591499454505278-5320861111759545580?l=singaporekovilgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://singaporekovilgal.blogspot.com/feeds/5320861111759545580/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5290591499454505278&amp;postID=5320861111759545580' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/5320861111759545580'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/5320861111759545580'/><link rel='alternate' type='text/html' href='http://singaporekovilgal.blogspot.com/2007/08/blog-post_08.html' title='ஸ்ரீ இராமர் ஆலயம்'/><author><name>SINGAPOREKOVILGAL</name><uri>http://www.blogger.com/profile/06773074935540145413</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/Rrn42hzsVyI/AAAAAAAAAJE/T9fKguUe6T4/s72-c/ramartop.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5290591499454505278.post-4420827305196710965</id><published>2007-08-08T09:20:00.000-07:00</published><updated>2007-08-09T09:59:45.067-07:00</updated><title type='text'>ஸ்ரீஅருள்மிகு வேல்முருகன் ஆலயம்.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrtExhzsWHI/AAAAAAAAALs/OIkW1q2AiF4/s1600-h/avmtop.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5096743020979312754" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrtExhzsWHI/AAAAAAAAALs/OIkW1q2AiF4/s320/avmtop.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt; VELMURUGAN GNANAMUNEESWARAR TEMPLE&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#000099;"&gt;ஸ்ரீஅருள்மிகு வேல்முருகன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#000099;"&gt;ஞானமுனீஸ்வரர் ஆலயம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#000099;"&gt;செ&lt;/span&gt;&lt;span style="color:#000099;"&gt;ங்காங் ரிவர்வேல் கிரசண்டில் அருள்மிகு வேல்முருகனுக்கும், ஞான முனீஸ்வருக்கும் அமைப்பட்டிருக்கும்ஆலயம் பலவிதங்களில் தனித்தன்மை வாய்ந்த ஒன்று. இருபதாம் நூற்றாண்டின் சிங்கப்பூரில் அமைந்த முதல்ஆலயம் இதுவாகும். நவீன கட்டிட வடிவமைப்பில் பல உன்னதங்களைப் பெற்றுள்ளது. அதே வேளையில்தென்னிந்திய ஆலய சாஸ்திரங்கள் அனைத்தையும் உள்ளடக்கி இது வடிவமைக்கப்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;புதிய ஆலயத்தின் அலங்காரக் கலைநயம், சிற்பங்கள், பிரமிக்க வைக்கும் கூடங்கள், சன்னிதிகள் யாவும்மாறுபட்ட கலையழகுடன் அமைக்கப்பெற்றுள்ளன. ஆலயத்தின் கம்பீரத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சியாகப்பிரதான சன்னிதிக்கு உயரே மாடம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;இது வழக்கமான கோபுரத்திலிருந்துமாறுபட்டது. மண்டபத்துக்கு வெளியிலும் நடைபாதைகளிலும் காணப்படும் சிற்பங்கள் நம்மை மெய்மறக்க வைப்பவை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrtErBzsWGI/AAAAAAAAALk/z2CyipC_VGU/s1600-h/avm.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5096742909310163042" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrtErBzsWGI/AAAAAAAAALk/z2CyipC_VGU/s320/avm.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;நிலப் பற்றாக்குறை உள்ள சிங்கப்பூரில், விரைவான மாற்றங்கள் பெற்று வருகின்றன.. பல இன மக்கள்,மக்களின் தேவைக்கு ஏற்ப வீடமைப்பு, சமய வழிபாட்டுத் தலம் போன்றவைகள் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.அதற்கேற்ப அரசாங்கம் வழிமுறைகளை மேற்கொள்கிறது. இந்த நூற்றாண்டில்கோயில் அமைந்த முதல் கோயில் இதுவெனலாம். வேல்முருகன் ஞான முனீஸ்வரர் ஆலயம்இன்றைய சிங்கப்பூர் மக்களின் விருப்பத்தை மனதில் கொண்டு, நமது சமய தேவைகளையும்அதே வேளையில் நாட்டுக்கு அவசியமானவற்றையும் ஈடு செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;ஆலயத்தைச் சுற்றி நவீன அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டிடங்களுகும் ஒருங்கிணைந்து போகும்வகையில் ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தை அடுத்து பெளத்த, தாவோ (சீன)ஆலயங்கள் உள்ளன. மற்ற பல இன மக்களுடன் ஒருங்கிணைந்து போகும் போக்கு இது.மற்ற சமயத்தினருடன் நெருக்கமான,இணக்கமான தொடர்பு கொண்டிருப்பது, பல இன ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறது. பல சமய வழிப்பாட்டு இடங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் எண்ணற்ற நன்மைகளும், புரிந்துணர்வும், தொலை நோக்கு எண்ணமும் ஏற்படும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrtEhxzsWFI/AAAAAAAAALc/8aYN42eM32Q/s1600-h/avmku.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5096742750396373074" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrtEhxzsWFI/AAAAAAAAALc/8aYN42eM32Q/s320/avmku.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="color:#000099;"&gt; &lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;ஆலய வரலாறுஸ்ரீ ஞான முனீஸ்வரர்1940- களில் சிலேத்தார், ஜாலான் காயு ஆகிய பகுதிகளில் இந்திய குடியேறிகளாக இருந்தநம்மவர்கள் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி, ஸ்ரீ கிருஷ்ண பகவான், ஸ்ரீ மாரியம்மனை வழிபட்டு வந்தார்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrtDcRzsWBI/AAAAAAAAAK8/tS3a4MnN6Wc/s1600-h/avmc.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5096741556395464722" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrtDcRzsWBI/AAAAAAAAAK8/tS3a4MnN6Wc/s320/avmc.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;தெய்வீக அருள் கொண்ட இக்கோயிலில் வழங்கப்பட்ட பால் பாயசம் பிரதாசம் பலரையும் ஈர்த்தது.அப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்குச் சனிக்கிழமை தோறும் சுவை மிகுந்த பால் பாயசம் பிரசாதமாகவழங்கப்பட்டது. பால் அந்த கோயிலுக்குச் சொந்தமான பசுவிடமிருந்து பெறப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது. அந்தப் பசு நாள்தோறும் அதிகமான பாலைச் சுரந்ததால் கோயில் தேவைபோக மிஞ்சிய பாலை மற்ற கோயிலுக்கு அனுப்பி வைத்தார்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ கைலாய கணபதி, ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ முத்து மாரியம்மன்,ஸ்ரீ ஞான முனீஸ்வரர், ஸ்ரீ வீரபத்திரர் ஆகிய சன்னிதிகளும் இருந்தன.அக்கோயில் பக்தர்களுக்குப்பல அபூர்வ அனுபவங்களும், அதிசய சம்பவங்களும், தெய்வ நடமாட்டங்களை கண்டுள்ளனர்.&lt;/div&gt;&lt;div&gt;இரவு நேரங்களில் ஸ்ரீ ஞான முனீஸ்வரர் கையில் அரிவாளுடன், காலில் சலங்கையுடன்சுருட்டு புகைத்தவாறு நடந்து சென்றதைப் பலர் பார்த்துள்ளார்கள். அப்பகுதியில் வாழ்ந்தமக்கள் இன்றும் அத்தெய்வங்களைப் பயபக்தியுடன் வழிபட்டு வருகிறார்கள். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrtDWRzsWAI/AAAAAAAAAK0/F5cuOpKvk3A/s1600-h/avmdance.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5096741453316249602" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrtDWRzsWAI/AAAAAAAAAK0/F5cuOpKvk3A/s320/avmdance.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc6600;"&gt;அருள்மிகு வேல் முருகன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;ஆரம்ப காலங்களில் தஞ்சோங் பகார் துறைமுகப் பகுதியில் நிறைய தமிழர்கள் வாழ்ந்து வந்தார்.அப்பகுதியிலேயே அமைந்திருந்த மலாயன் இரயில்வே குடியிருப்புகளிலும் தமிழர்கள் அதிகமாக இருந்தனர்.1960 ஆண்டு சீலாட் சாலையில் அருள்மிகு வேல் முருகன் கோயில் கட்டப்பட்டது. அப்பகுதி வாழ்இந்தியருக்கு இந்த அருள்மிகு வேல் முருகன் ஆலயம் சமய வழிபாடு தேவைகளை நிறைவேற்றிவந்தது. பங்குனி உத்திரத்தன்று காவடிகள் தூக்கி தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்திவர்கள்இன்றும் நினைவு கூறுகிறார்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்தக் கோயில்கள் அமைந்திருந்த இடங்கள் நகர மேம்பாட்டிற்கு இடம் கொடுக்க வேண்டிஇருந்ததால் மாற்று இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சிறிய கோயிலாகையால்வருமானமும் குறைவாகவே இருந்தன. பொருளாதாரத்தில் தன்னிறைவு இல்லாத காரணங்களால்புதிய கோயிலை எப்படி கட்டுவது என்று கோவில் நிர்வாகம் கவலை கொண்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஸ்ரீ ஞான முனீஸ்வரர், அருள்மிகு வேல் முருகன் கோயில்களை நிர்வகித்து வந்த நிர்வாகிகள்புதிய கோவில்கட்டும் வரை விக்கிரங்களுக்கு நிலையான ஒரு வழிபாட்டு இடம் வேண்டும்என்ற விருப்பம் கொண்டிருந்தனர். உட ன் கோயில் கட்ட உகந்த இடமும் கிடைக்கவில்லை.பொருளாதாரமும் இல்லாத காரணத்தால், இடைப்பட்ட காலத்தில் சிராங்கூன் ரோட்டிலுள்ளஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயில் வளாகத்திலிருந்து செயல் பட எண்ணியர்.கோயிலைக் கட்டபெருமளவில் நிதி சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு குடையின்கீழ் வந்தார்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrtDLxzsV_I/AAAAAAAAAKs/Htaih616t5o/s1600-h/avmnjk.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5096741272927623154" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrtDLxzsV_I/AAAAAAAAAKs/Htaih616t5o/s320/avmnjk.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrtC_RzsV-I/AAAAAAAAAKk/n-Q373P5S5w/s1600-h/avm.jpg"&gt;&lt;/a&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;சிங்கப்பூரில் நிலப்பற்றாக் குறை நிலவிய காரணத்தாலும், சமூக தேவைகளைப் பூர்த்தி செய்யும்வகையில் ஆலயம் அமைய வேண்டும் என்ற முக்கிய குறிக்கோளும் இருந்து வந்தது.வெவ்வேறுவழிபாட்டுப் பாரம்பரியங்களையும் பின்னணி கொண்ட மூன்று கோயில்கள் ஒரே கோயிலாகஇணைந்து ஒரு நிர்வாகத்தின் கீழ், இந்து அறக்கட்டளை வாரியத்தின் உதவியுடன் ஒரேகூரையின் கீழ் கொண்டு வரப்பட்டன.பல்வேறு தடைகளும், சிரமங்களும் இருந்தாலும்நம்பிக்கையும், மனவுறுதியை கைவிடாது செயல் பட்டனர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;div&gt;&lt;br /&gt;2000- ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து அருள்மிகு வேல்முருகன், முனீஸ்வரர்கோயில்.இப்போது அமைந்துள்ள செங்காங் வட்டாரத்தில் தங்கள் கனவு ஆலயத்தைஎழுப்ப ஆறு மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாக நிதி திரட்டி நயன்மிகு,கலைமிகு ஆலயம் கட்டினார்கள்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;தமிழில் லட்ச அர்ச்சினை...!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இங்கு தமிழில் இலட்ச அர்ச்சினை மந்திரங்கள் ஓதப்படுகின்றன.சமய நல்லிணக்கதை ஊக்குவிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பக்கத்தில் அமைந்திருக்கும்பெளத்த மடம், சீன லியோங் சான் ஆலயம் ஆகியவற்றுடன் இணைந்துதெய்வீக தீப ஊர்வலத்தை நடத்தி வருகிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஒரு பிள்ளைக்கு நாம் அளிக்கக் கூடிய சிறந்த பரிசு கல்விதான். கல்வி பயணத்திற்குஅடிப்படை பாலர் கல்வி.அருள்மிகு வேல்முருகன் ஞான முனீஸ்வரன் ஆலயம் பாலர்வகுப்புகளைத் தற்போது நடத்தி வருகிறார்கள்.தமிழ் வருடப் பிறப்பு, பஞ்சாங்க வாசிப்பு,பங்குனி உத்திர விழா,சிவராத்திரி, பிரதோஷம், அன்னையர் தினம்,சிங்கப்பூர் தேசிய தினத்தையொட்டி சந்தன குடம் விழா என்றும் இந்து சமயவழிபாடுகளுடன் மற்ற முக்கிய சமய விழாக்களும் ஆலயத்தில் நடந்தேறி வருகின்றன.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;VELMURUGAN GNANAMUNEESWARAR TEMPLE, &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;50, River Vale Cresant, &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;singapore &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;span style="color:#009900;"&gt;Tel 62946739&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;-சிங்கை கிருஷ்ணன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrtB3BzsV5I/AAAAAAAAAJ8/QnXP5ximlVQ/s1600-h/avmb.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5096739816933709714" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrtB3BzsV5I/AAAAAAAAAJ8/QnXP5ximlVQ/s320/avmb.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5290591499454505278-4420827305196710965?l=singaporekovilgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://singaporekovilgal.blogspot.com/feeds/4420827305196710965/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5290591499454505278&amp;postID=4420827305196710965' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/4420827305196710965'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/4420827305196710965'/><link rel='alternate' type='text/html' href='http://singaporekovilgal.blogspot.com/2007/08/blog-post_1799.html' title='ஸ்ரீஅருள்மிகு வேல்முருகன் ஆலயம்.'/><author><name>SINGAPOREKOVILGAL</name><uri>http://www.blogger.com/profile/06773074935540145413</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrtExhzsWHI/AAAAAAAAALs/OIkW1q2AiF4/s72-c/avmtop.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5290591499454505278.post-3191964533057534191</id><published>2007-08-02T07:59:00.000-07:00</published><updated>2007-08-08T09:19:43.893-07:00</updated><title type='text'>ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrH7mhzsVoI/AAAAAAAAAH0/sVyFUtuXrcE/s1600-h/14YsnMahamari.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5094129292861527682" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrH7mhzsVoI/AAAAAAAAAH0/sVyFUtuXrcE/s320/14YsnMahamari.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span style="color:#006600;"&gt;Nee Soon Sri Maha Mariammam&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;ஸ்ரீ மகா மாரியம்மன் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;[ஈ சூன்]&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;சிங்கப்பூர்த் தீவு, ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்துவக்கத்தில் கிழக்கிந்திய கம்பெனியின்பார்வையில் இருந்த காலம் ‘’திரை கடலோடியும் திரவியம் தேடு’’ எனும் முதுமொழிக்கிணங்க,இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் வர்த்தகம் செய்யவும், உடல் உழைப்புத் தொழிலாளர்களாகவும்தென்கிழக்காசிய நாடுகளில் குறிப்பாகச் சிங்கை, மலேசியாவிலும் குடியேறிய காலம்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;br /&gt;’கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’’ என்பது இந்துக்களின் இறைவழிபாட்டிற்குஏற்பட்ட இலக்கணம். தாய் நாட்டை விட்டு வெளி நாடு வந்தபோதிலும், இறை வழிபாட்டைமறவாத இந்துக்கள் கோவில் கட்டி, தங்கள் மதம், கலாச்சாரம், மொழி ஆகியவற்றை மறவாதுஒழுகி நிற்கத் துடித்த காலம், தங்களின் சக்திக்கேற்ப ஆங்காங்கே சிறு குடில்களாகக்கோவில்களை அமைத்து வழிப்பட்ட காலம் கூட.&lt;br /&gt;அந்த சூழ்நிலையில்தான் சுமார் 75 ஆண்டுகள் முன் அமைந்த பழைமையான [ஈ சூன்]ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம். சிங்கப்பூரின் வட பகுதியிலமைந்துள்ள ஆலயம் இரண்டாம்உலகப் போருக்கு முன்பாக இங்கு வாழ்ந்த தமிழர்கள் மகா மாரியம்மைனை வழிபடும்தெய்வமாகக் கொண்டு வாழ்ந்துள்ளார்கள்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;br /&gt;எழுத்து வடிவத்தில் எந்த வரலாறும் இல்லாத நிலையில், வாய் மொழியாகக்கூறப்படும் வார்த்தைகள்தான் வரலாறு எனக்கொள்ள வேண்டும்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;br /&gt;மாரி எனும் சொல்லுக்கு மழை என்று பொருளாகும். நிலத்தைப் பூமாதேவி என்றும், கல்விக்குச்சரஸ்வதி என்றும், செல்வத்திற்குச் திருமகள் என்றும், மலையில் தோன்றியவள் மலைமகள்என்று அழைக்கிறோம். அதே போல் மழை தருபவள் மாரியம்மன். வெப்பமாகிய வெம்மையைத்தவிர்த்து நமக்கும் இந்த பூமிக்கும் குளிர்ச்சியைத் தருபவள் மாரியம்மன். &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதற்பெருங்காவியம். பெருங்காவியம். அதில் இளங்கோவடிகள்மழையை வணங்கி,வாழ்த்திப் போற்றும் பாடல்:-&lt;br /&gt;‘’மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்விளகுவீர் வேலி உலகிற்குஅவன் குலத்தோடு ஓங்கி பரந்து ஒழுகலான்’’&lt;br /&gt;மழையைப் போற்றி வழிபடும் மரபை அதற்குரிய காரணமாகத் தன் கருணைத் தன்மையைஎன்பதை அறியலாம். &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;அதுபோல் மாரியம்மனும் வழிபடுதற்குரிய தண்கருணை தன்மையுடைவளாகஇருப்பதை நாம் உணரலாம். உலகைக் காப்பற்றும் சக்தி மழைக்குண்டு. அது போன்று உலகைக்காப்பாற்றும் மாரி அம்மன் அன்னையே தாயாக, நெஞ்சை நெகிழ்துருகச் செய்யும் நீராக,உயிரினங்களை வாழவைக்கும் ஒப்பில்லா மழையாக, கருணை மழை பொழியும் காரிகையாகஇருப்பதால் தமிழர்கள் பலவடிவிலான அம்மனை இங்கு மாரியாக வழிபடுகிறார்கள். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#993399;"&gt;கோயில் வரலாறு...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;சிறுகுடிலில் மரத்தினால் செய்த மாரியம்மன் சிலையைச் செம்பவாங் எஸ்டேட் தோட்டத்தொழிலாளர்கள் வழிபட்டு வந்தாக சொல்லப்படுகிறது. பிறகு அம்மனின் திருவுருவம் சுதையினால்செய்யப்பட்டுச் செம்பவாங் இரப்பர் தோட்டத்தில் ஒரு சிறிய ஆலயத்தில் வைக்கப்பட்டதாகக்கூறப்படுகிறது. இவ்வாலயம் அப்பகுதியில் வசித்த மக்களுக்கு ஒரு முக்கிய சந்திப்பு இடமாகஅமைந்தது. &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;இரண்டாம் உலக போர் 1941-1945 வரை போர் மேகம் சூழ்ந்திருந்த காலத்தில்,உயிர்க்கே உத்திரவாதம் இல்லாத நிலையில் ஜப்பானியரின் கொடுமையான ஆட்சியில் ஆலயத்தைச்சரிவர பராமரிக்க இயலாமற்போனது. ஜப்பானியர் வீழ்ச்சிக்குப் பிறகு ஆங்கிலேயர் ஆட்சி வந்தபோதும், முன்போல் தமிழர்கள் கூடுதலாகத் தோட்ட தொழிலாளர்கள் வரவில்லை. ஆகையால்செம்பவாங் 12-வது மைலில் இருந்து வந்த ஆலயத்தை 7-வது மைலிருந்த செம்பவாங் ஹில்ஸ்(Sembawnag Hill) எஸ்டேட்டிற்கு இடம் மாறியது என்று நம்பபடுகிறது.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;br /&gt;ஆலயத்தைப் பராமரிப்பதில் தொடர்ந்து இடர்களும், சிரமமும் ஏற்பட்டதால், 1948- ம் ஆண்டுசில தொண்டர்களின் முயற்சியால், நீ சூன் பகுதியில் [மண்டாய் ரோடு] 10-வது மைலில் ஆலயம்அமைக்கப்பட்டது. 1950 -களில் சுதையிலான தெய்வச் சிலைகள், மகாபலிபுரத்திலிருந்துதருவிக்கப்பட்ட கருங்கல் விக்கிரங்களாக, ஸ்தாபனம் செய்து குடமுழுக்கு செய்யப்பட்டது.1971-ம் ஆண்டு மற்றும் ஒரு புதுப்பிப்பு பணிக்குப் பிறகு கும்பாபிஷேகம் கண்டன.&lt;br /&gt;மாரியம்மன், விநாயகர், முருகன், சிவன், கிருஷ்ணர் ஆகிய விக்கிரங்களுடன் சனீஸ்வரன்,நாகர் ஆகிய விக்கிரங்கள் ஸ்தாபனம் கண்டது. அப்போது ஆலயத்தின் கூரையில் கலசம் ஒன்றும்அமைக்கப்பட்டது. &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;div&gt;நகர விரிவாக்கமும், நகர சீரமைப்பும் விரைவாக நிகழ்ந்ததால் 1981 - ஆண்டில் சிங்கப்பூர்அரசாங்கம் புதிய ஆலயத்திற்கான புதிய இடத்தினைத் தேர்ந்தெடுக்கும்படி கோரியது. ஆலயம்புதிய வீடமைப்புப் பேட்டை அருகில் அமைக்கவும், பொது போக்குவரத்து மூலம் எளிதில்கோயிலுக்கு வரக்கூடிய சாத்தியத்தைக் கவனம் கொள்ள வேண்டியதாகியது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அதன்படி 1993- ஆம் ஆண்டு ஈ சூன் வீடமைப்புப் பேட்டையில் 2000 ச.மீட்டர் அளவில்30 வருட கால குத்தகைக்கு நிலம் 5 இலட்ச வெள்ளிக்கு ஒதிக்கீடு செய்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;1994 -ஆம் ஆண்டு தொடங்கி ஆலய கட்டுமான பணி 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்,8-ம் நாள் பால ஸ்தாபன கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தேறியது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மாரியம்மன் கோவிலின் மூலவர் அன்னை ஸ்ரீ மகா மாரியம்மன். கருவறை, முகமண்டபம்இவைகளுடன், கருவறைக்கு மேலே இரண்டு தலங்களுடன் எண் வடிவத்தில் விமானம்அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் இரண்டு தலத்திலும், பராசக்தியின் சிறப்பானஅவதாரமான சிலைகள் செய்யப்பட்டுள்ளன. பதினான்கு வடிவங்களில் அம்பாள் வீற்றிருக்கிறாள்.தெற்கு புறத்தில் விநாயகப் பெருமானும், வடக்குப் பக்கத்தில் பாலமுருகன் சன்னதியும்.மாரியம்மன் சன்னதியின் தெற்குப்புறம் சரஸ்வதி, துர்க்கை, பெரியாச்சி ஆகிய மூர்த்தங்கள்உள்ளன. வடக்குப் பக்கம் கிருஷ்ணர், மகா லட்சுமி, சிவபெருமான் அருவத் திரு மேனி,வெங்கட பெருமாள் மூர்த்தங்களும், கோவிலின் வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள்மண்டபம் அமைந்துள்ளன. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;உலக நாயகியாக விளங்கும் அம்பாள் அவதாரம் பலப்பல. அவைகள் 108 சக்தி பீடமாகபாரதம், பங்களா, பாகிஸ்தான் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இந்த 108 அம்பாளை அங்கலட்சணங்களுடன், ஆயுத அமைப்புடன் இந்த கோவில் பிரகாரத்தில் சுதை வடிவில் அமைந்துள்ளது.இந்த சுதை வடிவிலான 108 அம்பாள் வடிவங்கள் சிங்கப்பூரின் மற்ற ஆலயங்களில் காண கிடைக்காதுஎன்பது குறிப்பிடத்தக்கது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;விழாக்கள்.....&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/span&gt;கொடி மரத்துடன் தங்க முலாம் பூசிய 108 கலசம் ஆலயத்தை அலங்கரிக்கிறது.ஆடிமாதம் அம்மனுக்குரிய மாதமாகையால் இக்கோயிலில் ஆடிப்பூர திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.மற்ற விழாக்களான நவராத்திரி, சிவராத்திரி, தமிழ் வருடபிறப்பு, பிரதேஷம், திருவிளக்கு பூஜை இன்னும்முக்கிய சமய திருவிழாக்கள் நடைபெறுகிறன்றன.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அம்மையே! ஆத்தாள் உண்மையே! உமையே! ஒப்பற்றவளே நீயே!அகிலம் முழுவதும் நிறைந்தே அழகினை பொழிபவளே! மாயே!இம்மை உலகில் எல்லா நலன்களும் பெற்றிடவே ஏற்றருள் இயக்கி மயக்கி எடுத்தே அணைத்து அனைத்தையும் அளிப்பவளே!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நன்மை எதுவென நானறியச் செய்தருள்வாய் என் கண்ணே!&lt;/div&gt;&lt;div&gt;நாடியும் பாடியும் நயந்தே உன்னடி பற்றிட செய்வாயே!&lt;/div&gt;&lt;div&gt;புன்மைகள் தீர்த்துப் புலன்களை அடக்கிப் பற்றிடச் செய்வாயே!பொல்லா வினையேன் என்னையே புத்தி தந்து ஆள்வாயம்மா! &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;strong&gt;Sree Maha Mariamman Temple,&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;251 Yishun Avenus.Singapore. 769061&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;Tel : 6756 6374 – 6756 1208. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;Fax.6756 6084.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="mailto:maha.mariamman@pacific.net.sg"&gt;mailto:maha.mariamman@pacific.net.sg&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://www.%20mahamariamman.com/"&gt;http://www.%20mahamariamman.com/&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;-சிங்கை கிருஷ்ணன்.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrH4JBzsVlI/AAAAAAAAAHc/cuj8sNjOsDY/s1600-h/mahama.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5094125487520503378" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrH4JBzsVlI/AAAAAAAAAHc/cuj8sNjOsDY/s320/mahama.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5290591499454505278-3191964533057534191?l=singaporekovilgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://singaporekovilgal.blogspot.com/feeds/3191964533057534191/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5290591499454505278&amp;postID=3191964533057534191' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/3191964533057534191'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/3191964533057534191'/><link rel='alternate' type='text/html' href='http://singaporekovilgal.blogspot.com/2007/08/blog-post_02.html' title='ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்'/><author><name>SINGAPOREKOVILGAL</name><uri>http://www.blogger.com/profile/06773074935540145413</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrH7mhzsVoI/AAAAAAAAAH0/sVyFUtuXrcE/s72-c/14YsnMahamari.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5290591499454505278.post-9166773205435098319</id><published>2007-08-02T07:46:00.000-07:00</published><updated>2007-08-02T07:59:17.792-07:00</updated><title type='text'>ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரன் ஆலயம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrHvBBzsVjI/AAAAAAAAAHM/7k_MCZmGaz0/s1600-h/vmuthumun.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5094115454476899890" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrHvBBzsVjI/AAAAAAAAAHM/7k_MCZmGaz0/s320/vmuthumun.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;Veeramuthu Muneeswarar Temple&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரன் ஆலயம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரன் கோயில் மற்ற ஆலயங்களிலிருந்து சற்று மாறுப்பட்டது.ஹோக் ஹ¤வாட் கெங் [Hock Huat Keng] என்னும் சீனக் கோயிலுள் வாளகத்திலேயேஇருந்து எல்லா வகை பூஜை, வழிபாடுகளை ஏற்று கம்பீரமாக அருள்பாலித்து வருகிறார். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;div&gt;&lt;br /&gt;சீனக் கோயிலில் இந்து சமய வழிபாடா? கேட்பதற்கு புதுமையாகவும், வியப்பாகவும்இருக்கிறது அல்லவா? ஆனால், உண்மை. சிங்கப்பூரில் முதன் முறையாக சீனக் கோயில்வளாகத்தில் இந்து கோவில் ஒன்று வழிபாடு நடத்தி வருகிறது. ஈ சூன் தொழிற் பேட்டையில்ஹோக் ஹ¤வாட் கெங் சீனக்கோவில் வளாகத்திலேயே ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரன் ஆலயம்உள்ளது. பக்தர்கள் தாராளமாக வழிபட ஆலய அதிகாரிகளுடன் சேர்ந்து ஹோக் ஹ¤வாட் கெங்ஆலய அதிகாரிகள் சிறப்பான ஏற்பாடு செய்து தந்துள்ளார்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;ஆலய வரலாறு...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/span&gt;நூறு ஆண்டுகள் வரலாறு கொண்ட இவ்வாலயம் என்றாலும்,1930-ம் ஆண்டிலிருந்து செயல் பட்டுவந்துள்ள ஆதார சான்றுகள் உள்ளன.சிங்கப்பூரில் ‘கம்போங்’ (கிராமம்) எனக்கூறப்படும் இயோ சூச் காங்,சாலையில் அமைந்துள்ள டிரக்.32 (Track.32)-யில் சிறிய மண் குன்றின் மீது ஒரு கருங்கல்லைஸ்தாபம் செய்து அதற்கு ‘’வீரமுத்து முனீஸ்வரன்’’என்று பெயரிட்டு வழிபட்டனர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் செடிகொடிகளுடன், காடுகளும், புதர்களும் நிறைந்த இடமாகஇருந்தாலும் மக்கள் அங்கு குடியிருந்தனர். இந்தியர்களில் பெரும்பாலும் உடல் உழைப்புத்தொழிலாளர்களாக இங்கு குடியிருந்தனர். பொது மராமத்து (PWD) இலாக்காவின் (குவாட்டர்ஸ்)குடியிருப்பும் இருந்தது. பெரும்பாலும் இந்தியர்களாக இருந்த காரணத்தால் தங்கள் வழிபாட்டுக்குஒரு இடத்தினைத் தேர்தெடுத்தார்கள். அவ்விடம் ஹோக் ஹ¤வாட் கெங் சீனக் கோவில்அருகாமையிலேயே அமையப்பெற்றது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இப்பகுதி பெரும் காடாக விளங்கியதால் புலிகளின் நடமாட்டமும் இருந்தது. இந்த புலிகள்அடிக்கடி ஹோக் ஹ¤வாட் கெங் சீனக் கோவிலுக்கு வந்து ஓய்வு எடுப்பதாகவும் கூறப்படுகிறது.ஆனால் புலிகளால் எந்த தீங்கும் ஏற்பட்டதில்லை. இதனை நம்மவர்கள் முனீஸ்வராகவும், சீனர்கள்இதனைத் தங்கள் தெய்வீக வாரிசு என கருதி ஹோக் ஹ¤வாட் கெங் சீனக் கோவிலில்‘துவா பேக் கொங்’ என்ற சீனத் தெய்வத்துடன் புலியின் சிலையையும் வைத்து வழிப்பட்டனர்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;காலவோட்டத்தில் புலிகளின் நடமாட்டம் குறைந்தாலும், புலியின் உறுதல் சப்தத்தினையும்,முனீஸ்வரனின் நிழலுருவையும் சில பக்தர்கள் கேட்டும், பார்த்தும் உள்ளார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;கடந்த காலத்தில் பொத்தோங் பாசீர் வட்டாரத்தில் ஒரு பெரிய புளிய மரத்தடியின் கீழ்முனீஸ்வரனை வைத்து சிலர் வணங்கி வந்தனர். நகர சீரமைப்பின் காரணமாக அரசாங்கம்அந்நிலத்தினைக் கையப்படுத்தவே திரு. குரும்பையா என்பார் தலைமையில் அக்கோயில்தொண்டர்கள் இக்கோயிலுடன் இணைந்து இந்நாள் வரை சேவையாற்றி வருகிறார்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;நகர விரிவாக்கத்திற்கும், மேம்பாட்டிற்கும் இயோ சூச் காங், சாலையிலிருந்து புதியஇடத்திற்கு ஆலயம் மாற வேண்டி கட்டாயம் ஏற்பட்டது. ஆகவே, நம்மவர்கள் போல் அவர்களும்வழிபடும் தெய்வத்தை அணுகி இடம் பெயர அனுமதி வேண்டி அருள் வாக்கு கேட்டுள்ளனர்.‘என் அண்ணன் முனீஸ்வரன் வந்தால்தான் நானும் வருவேன்’ என்ற செய்தி அவர்களுக்குவியப்பை அளித்தது.நகர விரிவாக்கத்திற்கும், மேம்பாட்டிற்கும் இயோ சூச் காங், சாலையிலிருந்து புதியஇடத்திற்கு ஆலயம் மாற வேண்டி கட்டாயம் ஏற்பட்டது. ஆகவே, நம்மவர்கள் போல் அவர்களும்வழிபடும் தெய்வத்தை அணுகி இடம் பெயர அனுமதி வேண்டி அருள் வாக்கு கேட்டுள்ளனர்.‘என் அண்ணன் முனீஸ்வரன் வந்தால்தான் நானும் வருவேன்’ என்ற செய்தி அவர்களுக்குவியப்பை அளித்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஹோக் ஹ¤வாட் கெங்[Hock Huat Keng] சீனக்கோவில் நிருவாகத்தினர்£ரமுத்து முனீஸ்வரனை அணுகி விபரம் கூற, நம்மவர் முனீஸ்வரனும் சம்மதித்தார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அதன்படி 1998 ஆண்டு புதிய ஈ சூன் தொழிற் பேட்டை வட்டாரத்திற்கு இருவரையும்அழைந்துச் செல்ல ஏற்பாடு ஆகியது. நாளும், நேரமும் குறிக்கப்பட்டது. குறிக்கப்பட்ட நாளில்இரவு எட்டு மணிக்கு இருவரும் புறப்பட காலையிலிருந்து ஏற்பாட்டு பணித் தொடங்கியது.காலை பத்து மணிக்கு பதித்த முனீஸ்வரனுக்குரிய வேலை எடுக்க கீழிருந்த சிமெண்ட்மேடைடை உளியால் உடைக்க ஆரம்பித்தனர்கள் தொண்டர்கள். மதியம் வரை, மாலைவரை, இரவு வரை உடைக்கவே முடியவில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;நேரம் ஓடிக்கொண்டு இருந்தது. இரவு எட்டாகிவிட்டது.மூனீஸ்வரனின் வேல் நகரவில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இதற்குள் ஹோக் ஹ¤வாட் கெங்[Hock Huat Keng] சீன ஆலயத்தார்கள்புறப்பட தயாராகிவிட்டார்கள்.இறுகியாக ‘துவா பேக் கொங்’ சிலையை மட்டும் வாகனத்தில் தூக்கி வைக்க வேண்டியதுதான் பாக்கி. ஆனால், நம்மவர்முனீஸ்வரன் நகரவில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பொறுத்து பார்த்த ஹோக் ஹ¤வாட் கெங் சீன ஆலயத்தார்கள் நேரம் கடந்துபோவதை எண்ணி, வருவது வரட்டும் என்று ‘துவா பேக் கொங்’ சிலையை வாகனத்தில்ஏற்றி விட்டார்கள். அந்த சமயம், முனீஸ்வரனுக்கு பூஜை செய்து வரும் பூசாரி மனமாரவேண்டி ஒரு எலுமிச்சை வெட்டி காணிக்கையாக செலுத்தினார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;வேண்டுதல் வேண்டி நின்ற சமயமும், ‘துவா பேக் கொங்'சிலையையும் வாகனத்தில் ஏற்றி சமயமும் ஒரே நேரம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ததது. காலையிலிருந்து நகர மறுத்த முனீஸ்வரன்,தனது தம்பி ‘துவா பேக் கொங்' வாகனத்தில் ஏற்றியவுடன், ஒருகைக் கொண்டு வேலைபிடுங்கியவுடன். பூசாரி கையோடு லவகமாக வேல் வந்துவிட்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;நள்ளிரவில் புதிய ஆலயம் வந்து சேர்ந்தனர். ஹோக் ஹ¤வாட் கெங் சீனக்கோவில்[Hock Huat Keng] வளாகத்திலேயே சுமார் 100 சதுர அடி நிலத்தில் வீரமுத்து முனீஸ்வரர்க்குஒரு தனி இடம் கொடுக்கப்பட்டது. ஒரே இடத்தில் இருந்து அருள் பாலித்த காரணத்தால்முனீஸ்வரனைத் தனியாக விட்டுவிடாமல் தன்னோடு இணைத்து ஹோக் ஹ¤வாட் கெங்இருப்பது குறிப்பிடத்தக்கது.[ மனிதனுக்குள் இருக்கும் வேற்றுமை, தெய்வங்களுக்கிடையில் இல்லை என்பதற்கு இதுஒரு உதாரணம்]&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#cc33cc;"&gt;சமய நல்லிணக்கம்.....&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;வீரமுத்து முனிஸ்வரருக்கும் மற்ற இந்து தெய்வங்களுக்கும் பல திருவிழாக்கள் இருந்தாலும்,இங்கு சனவரி முதல் நாள் காணிக்கை செலுத்தி வீரமுத்து முனீஸ்வரரை விமர்சியாகக்கொண்டாடி வருகிறார்கள். திருவிழா ஏற்பாடுகளைச் சீனக் குழு உறுப்பினர்களும் ஏற்று நடத்திவருகிறார்கள். இங்கே காணிக்கை செலுத்தும் பக்தர்கள் காவடி சுமப்பதில்லை.சீன ஆலயத்தில்பொதுவாக நீண்ட அலகுகள் குத்திக் கொள்ளூம் வழக்கம் இருப்பதால், நம்மவர்களும் நீண்டஅலகுகள் குத்தி காவடி எடுக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;சீன ஆலயத்தில் இந்தியர்கள் என்பதால் சீன கலாசாரத்தை அறிந்து கொள்வது மட்டுமல்ல,அதைப் பக்தர்களும் அறிந்து கொள்ள முடிகிறது. சீனத் தெய்வங்களின் பெயர்களின் அனைத்தும்இப்போது மனதில் பதிந்துவிட்டது என்று கூறும் மேலாண்மை குழு சீன பக்தர்களும் நம் கலாச்சாரங்களைநன்கு அறிந்து வைத்துள்ளனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இவ்வாலயத்தில் இந்திய பக்தர்களுடன் சீன பக்தர்களும் பால்குடங்கள் எடுப்பதும், அலகு காவடிஎடுத்து முனீஸ்வரன் சந்நிதிக்கு வருவதைக் காணலாம். சீன ஆலயத்தின் மேலாண்மை குழுத்தலைவர்திரு. ஜிம்மி இங்கிடம் கேட்ட போது ‘நாங்கள் மட்டுமல்ல எங்கள் தெய்வங்களும் சிறு வயது முதல்நண்பர்கள் என்று கூறுகிறார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்த ஆலயத்தின் பல இன சமுதாய வழிபாடு ஒற்றுமை உணர்வுதான் உயர்ந்திருக்கிறது!சீனர்கள் ஆலயத்தில் இந்து கடவுள் இருப்பதால் நமது இந்திய கலாச்சாரமும் இங்கே பின்பற்றப்படுகிறது. நன்னீராட்டு விழாவின் போது இந்துப் பக்தர்கள் பலர் முனீஸ்வரரின் தரிசனத்தைப்பெற்றுக் கொண்டு சீனக்கோவிலில் ஊதுவத்தி ஏற்றி வைத்தனர். சீனர்களும் வரிசை பிடித்து நின்றுமுனீஸ்வரரின் தரிசனத்தைப் பெறுகிறார்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;சிங்கப்பூரில் பல இன மக்களிடையே இந்துக்களும் சீனர்களும் ஒன்றாக இணைந்து ஒரே இடத்தில்வழிபடுவது சிங்கப்பூரர்களின் தெய்வீக புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் பிரதிபலிக்கிறது.சிங்கப்பூரர்களின் புரிந்துணர்வுக்கும் ஒற்றுமைக்கும் இந்த கூட்டுக் கோவில் வழிபாடு ஒரு சிறந்தஉதாரணம் என்று கூறுகிறார் ஆலயத்தலைவர் திரு.சுகுமாறன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இரு ஆலயத்தில் பல இன சமுதாயத்தினர் வழிபடும் தெய்வங்கள் உண்டு என்பது ஒருபுறமிருந்தாலும்அந்த இரு ஆலயங்களிலும் சீனக் குழந்தைகளும் இந்திய குழந்தைகளும் ஒன்றாக வழிபாடுகள் செய்வதும்ஓடியாடித் திரிவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. நாட்டின் உறுதி மொழியை மனதில் தக்க வைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறது இந்த இரு ஆலயங்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆலய மேலாண்மை குழுவிலிருக்கும் இருக்கும் திரு.சுகுமாரன், திரு.ராஜாவின் கனிவானபேச்சும், சேவையும் ஆலய மேம்பாட்டிற்கு ஒரு மைல் கல். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;வீரமுத்து முனீஸ்வரர் ஆலயம் சிறியதுதான். ஆனால், அதன் அருள் வீச்சு நம்மை மெய் சிலிர்க்கவைக்கிறது. திரு. சுகுமாரனை பேட்டி காண நான் வீரமுத்து முனீஸ்வரர் சென்ற போது,மூனீஸ்வரன் சன்னிதானத்தில் நின்றபோது சில நிமிடங்கள் வீரமுத்து முனீஸ்வரர் அருளொளிஎன்னை சுற்றி நின்றது. அந்த அருளொளி வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;வீரமுத்து முனீஸ்வரர் ஆலயத்தில் ஒரே சன்னிதி. அதில் வீரமுத்து முனீஸ்வரர் கம்பீரமாகவீற்றிருக்கிறார் நின்ற கோலத்தில். வலது கையில் அரிவாள், இடது கையில் சூலம்- அருகில்இடது பக்கம் விநாயகர், வலது புறத்தில் அம்பாள் என பரிபாலம் செய்கிறார்.&lt;br /&gt;சிறிய ஆலயம் என்றாலும், பக்தர் கூட்டம் அதிகம். வெள்ளீ,செவ்வாய் கிழமைகளில்108 எலுமிச்சை மாலை, மலர் மாலை என்று நம்மை பரவப்படுத்துகிறது. இந்தியர்கள்மட்டுமில்லை, சீனர்கள், இஸ்லாம் அன்பர்கள் சிலரும் பக்தி பரவசத்துடன் மெய்மறந்து,கண்மூடி நிற்பதைக் காண்லாம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;தூய்மையான பராமரிப்பு, அமைதியான சூழ்நிலை,கனிவான வரவேற்பு இந்த நினைவோடுவிடைபெறலாம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;Veera Muthu Muneeswaran Temple&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;(Hock Huat Keng Temple)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;523 Yishun Industrial Park. A&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;Singapore. 768 7709459 &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;7172 9190 7143 9028 2576&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrHulxzsViI/AAAAAAAAAHE/4LBt7Ja7goA/s1600-h/agal5.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5094114986325464610" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrHulxzsViI/AAAAAAAAAHE/4LBt7Ja7goA/s320/agal5.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5290591499454505278-9166773205435098319?l=singaporekovilgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://singaporekovilgal.blogspot.com/feeds/9166773205435098319/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5290591499454505278&amp;postID=9166773205435098319' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/9166773205435098319'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/9166773205435098319'/><link rel='alternate' type='text/html' href='http://singaporekovilgal.blogspot.com/2007/08/blog-post.html' title='ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரன் ஆலயம்'/><author><name>SINGAPOREKOVILGAL</name><uri>http://www.blogger.com/profile/06773074935540145413</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrHvBBzsVjI/AAAAAAAAAHM/7k_MCZmGaz0/s72-c/vmuthumun.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5290591499454505278.post-1158083272129271262</id><published>2007-07-26T08:54:00.000-07:00</published><updated>2007-08-02T07:44:32.192-07:00</updated><title type='text'>ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயம்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;SRI RUTHRA KALAIAMMAN&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqjHtBzsVfI/AAAAAAAAAGs/0968XG_hiPg/s1600-h/ruthrab.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5091538955135636978" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqjHtBzsVfI/AAAAAAAAAGs/0968XG_hiPg/s320/ruthrab.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqjHlBzsVeI/AAAAAAAAAGk/hQjIlcBp9uY/s1600-h/ruthraa.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5091538817696683490" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqjHlBzsVeI/AAAAAAAAAGk/hQjIlcBp9uY/s320/ruthraa.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqjHbRzsVdI/AAAAAAAAAGc/I1WMi7MIp-0/s1600-h/ruthrac.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5091538650192958930" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqjHbRzsVdI/AAAAAAAAAGc/I1WMi7MIp-0/s320/ruthrac.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqjHVRzsVcI/AAAAAAAAAGU/4Mx-KeVggmE/s1600-h/ruthra.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5091538547113743810" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqjHVRzsVcI/AAAAAAAAAGU/4Mx-KeVggmE/s320/ruthra.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;ருத்ர &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;காளியம்மன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:180%;"&gt;ஆலயம் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:180%;"&gt;எ&lt;/span&gt;த்தனை அறிவு பெற்றும் உன்னை நான் அறிந்தேன் இல்லைஎன்றுதான் எனக்கு உன்னருள் வருமோ? ஏழையான என்னைபத்தானாய்ப் பாட வைப்பாய் பரம கருணாகரி பார்வதிபண்பும் பரிவும் பணியும் அருள்வாய் உருத்திரகா ளியேகொத்தடிமை கொண்டேன் குணத்தின் குன்றே! குவலயம் காப்பவளே!கோல மயிலே ! கூவும் குயிலே! கோமளமே! முத்தே!எத்தோ நின் அன்பை நான் என்றறிவேன், அத்தனை மணந்தவளே!எத்தனையும் போதமில்லா ஏற்றம் நிறைந்த என் கண்மணியே!&lt;br /&gt;ஆதி சக்தியையும் ஆதிசிவத்தையும் ஒன்றை விட்டு ஒன்றைத் தனியாக பிரிக்க முடியாது என்றாலும்,உலக இயக்கத்திற்கு காரணமாகச் சிவத்திற்கு அசைவு ,துடிப்பு, சலிப்பு ஆகிய தன்மைகளை உண்டாக்குகிறது.அந்த ஆதிசத்தி. அதனால், சிவம் மறுநிலை எய்தி சூர்த்தெழுந்து படைத்தல், காத்தல், அழித்தல் எனும்முத்தொழிலில் செய்ய முயல்கிறது. அதற்கேற்ப அச்சிவத்தொடு ஆதிசக்தி தன்மயமாகப் பராசக்தியைப்படைத்துக் கொடுக்கிறாள். சக்தி கூடும்பொழுது எல்லா இயக்கங்களும் நடைபெறும்.&lt;br /&gt;சக்தி கூடும்போது உருவமற்றதற்கு உருவமும், நாமம் மற்றதற்கு நாமமும், குணமற்றதற்குக் குணமும்,தெளிவற்றதற்கு நிலையும் உண்டாகின்றன.அதனால், அருட்பிழம்பாகிய ஆத்சக்தி அந்தப் பராசக்தியின்உருவிலிருந்து, பிராஹ்மி, வராகி மகேஸ்வரி,கெளமாரி, வைஷ்ணவி, சாமுண்டி, துர்க்காதேவி, ருத்திரகாளிஎன அட்ட சக்திகள் துணையாகப் படைத்தாள். இந்த சக்திதான் இந்த பிரபஞ்சத்தில் எண்ணிலடங்காஅற்புத செயல்களைச் செய்கின்றன.&lt;br /&gt;சத்வ குணத்தில் சாந்தமாக பார்வதியாகவும், இரஜோத குணத்தில் வீர உருவத்தில் துர்க்கையாகவும்,தமோ குணத்தில் உக்கிர ருத்திர காளியாகவும் விளங்கி உலகு அனைத்து சீவன்களிலும், பல்வேறு துறைகளிலும்பலவாறாக நல்வழிப்படுத்திப் பின் சிவ சன்னதியில்உறைகிறாள்.அப்படி சிங்கார சிங்கையில் அமைந்திருக்கும்ருத்திர காளியம்மனை அடுத்து காண்போம்.&lt;br /&gt;சிங்கப்பூர் துறைமுக ஆணை நிறுவனத்தின் அடுக்குமாடி பண்டகசாலைத் தொகுதி இருக்குமிடத்தில் இருந்தஅலெக்சான்ரா செங்கல் சூளைப் பகுதியில் ஒரு மூலையில் சாதாரணதோர் அமைப்பில் குடிக் கொண்டு இருந்தருத்ர காளியம்மன், பொலிவு பொங்கும், கலையமசமிக்க அழகிய பெரிய ஆலயத்தில் வீற்றிருப்பது, ஒரு கனவுநினைவானதுதான்.&lt;br /&gt;இப்போது சிங்கப்பூர் துறைமுக ஆணை நிறுவத்தின் அடுக்குமாடி பண்டகசாலை தொகுதி இருக்குமிடத்தில்இருந்த அலெக்சான்ரா செங்கல் சூளையில் அமைந்திருந்த கோயிலின், மொத்த பரப்பளவு 460 ச.அடி. இந்தவேலிக்குள் பலகை வீடு ஒன்று இருந்தது. அதில்தான் கோயில் குருக்கள் இருந்தார். கோயிலுக்கு தென் கிழக்கில்சுமார் 100 அடி துரத்தில் முனிஸ்வரர் சன்னிதி அமைந்திருந்து.&lt;br /&gt;கோயிலும் சரி, சன்னிதிலும் சரி, கலை வேலைப்பாடுகள், சிற்பவேலைப்பாடுகள் இல்லை. பசீர்பாசாங் சாலையிலிருந்து300 அடி தூரத்தில் இருந்த கோயிலுக்கு ஒன்றை அடி பாதை சென்றது. அதுதான் கோயிலை அடைவதற்கான வழி.சுற்றிபுற அமைப்பு நூதனமான ஒன்றாக இருந்தது. கிழக்கே சுமார் 300அடி துரத்தில் ஒரு பள்ளி வாசல், தென்கிழக்கே150 அடி தொலைவில் ஒரு பெண்டிஸ்கோஸ்ட் தேவாலயம் பின்னால் 30 அடிக்கு அப்பால் ஒரு சீ னக் கோயில்.வடமேற்கில் சுமார் 60 அடி தூரத்தில் ஒரு மெதடீஸ் தேவாலயம். அனைத்தும் அலெக்சான்ரா செங்கல் சூளைவட்டாத்தில் அமைந்திருந்தது, இந்த ஆன்மீக இல்லங்கள் அனைத்தும் பல்லாண்டு காலம் உண்மையான சகிப்புதன்மையுடன் இயங்கி வந்தன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ருத்ர காளியம்மன் ஆலய வரலாறு பற்றிய தகவல்படி இக்கோயில் 1913-ஆண்டில் பலகை கட்டிடமாக,சிறிய அமைப்பில் உருப்பெற்றது. சூளையில் பணி புரிந்து வந்த திரு.லட்சுமணன் நாடார் என்பார்தான்இவ்வாலயம் தோன்ற காரணமாக இருந்தார்.1923-ல் அலெக்சான்ரா செங்கல் சூளையில் தாய் நிறுவனமானபோர்னியோ கம்பெனியின் ஆதரவில், செங்கற் கட்டிடமாக மாறியது. இக்கோயில் பெரும்பாலும் இந்துக்களாகஇருந்த சூளையின் இந்திய ஊழியர்களுக்கும் பக்கத்து வட்டாரங்களின் வாழ்ந்து வந்த இந்துக்களுக்கும்வாடிக்கையான வழிப்பாட்டு இல்லமாக இருந்து வந்தது. அக்காலத்தில் பாசீர் பாஞ்சாங், அலெக்சன்ரா,தெலுக் பிளாங்கா வட்டாரங்களில் வேறு இந்து கோயில் அமைந்திருக்கவில்லை. கோவிலுக்கு அருகில்அமைந்திருந்த ஆலயம் நான்கு மைல் தூரத்தில் இப்போது அமைந்திருக்கும் சவுத் பிரிட்ஜ் சாலையில்அமைந்திருந்த மாரியம்மன் ஆலயமே.&lt;br /&gt;கோயில் அலுவல்களை திரு.லட்சுமணன் நாடாரே கவனித்துவந்தார். அதற்கு பின் 1960,1963,1967,1969ஆண்டுகளில் பல நிர்வாகத்தின் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டது. செங்கல் சூளை இந்து ஊழியர்கள்,பக்கத்து வட்டார இந்து பெருமக்கள் ஆகியோரின் நன்கொடைகளைக் கொண்டுதான் கோயில் இயங்கி வந்தது.முதலில் போர்னியோ கம்பெனியாரும், பின்னர் அலெக்சான்ரா சூளை நிருவாகத்தினரும், 1967 முற்பகுதி வரைபல்லாண்டு காலமாக கோயிலுக்கு மாதம் 10 வெள்ளி நன்கொடை அளித்து வந்தனர். செங்கல் சூளையில் இந்துஊழியர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கிய போது, பாசீர் பாஞ்சாங் மின் நிலைய இந்து ஊழியர்கள்நல்லாதரவு நல்கினர். இருப்பினும் 1967 ஜுன் மாதத்திற்குப் பின்னர் ஆலயத்தை நடத்துவதற்கு பணபற்றாகுறை ஏற்பட்டது.&lt;br /&gt;1968 ஆம் ஆண்டு 11-ஆம் நாள் ருத்ர காளியம்மனின் சுதைசிலைக்குப் பதிலாக புதிய கருங்கல் சிலைஸ்தாபனம் செய்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. 1969 அக்டோபர் 23-ஆம் நாள் புதியகருங்கல் சிலையாக விநாயகர், சுப்ரமணியர் பிரதிஷ்டை செய்யப்பட்டன.&lt;br /&gt;ஈராண்டுகளுக்குப் பின் 1971-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் நாள், அலெக்சாண்ரா செங்கல் சூளை நிர்வாகத்தினர்,தங்கள் நிலத்தைச் சிங்கப்பூர் துறைமுக ஆணை நிறுவனத்திடம் விற்றுவிட முடிவு செய்தனர். 1972 ஜூன் 30 ஆம்நாளுக்குள் வெளியேறிவிட வேண்டுமென்று அறிவிப்பு கொடுத்தனர். இழப்பீடாக 260,000 சிங்கப்பூர் வெள்ளிகொடுக்கப்பட்டது.&lt;br /&gt;1977-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இப்போது ருத்ரகாளியம்மன் அமைந்திருக்கும் டெப்போ சாலையில்2000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ருத்ர காளிம்மன் ஆலயம்எழுப்புவதற்கு கொள்கை அளவில் கொண்டு, கல்வி,கலாச்சார,சமுதாய மற்றும் பொழுது போக்கு நடவடிக்கைகளுடன் கூடிய ஆலய அமைக்க முடிவு செய்யப்பட்டு,மாமல்லபுர கட்டிடக்கலை சிற்பக் கல்லுரி முதல்வர் திரு.வி.கணபதிஸ்தபதி பழைய கலை அம்சத்துடன் நவீனத்தையும்இணைத்து ருத்ர காளியம்மன் ஆலயம் எழுந்தது.&lt;br /&gt;65 அடி இராஜகோபுரத்துக்கான திட்டம் 2002-ஆம் மே மாதம் அனுமதிக்கப்பட்டு, 2003-ஆம் ஆண்டு முடிவடைந்தது.1-9-2003 –ல் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, பக்தர்கள் வழிபடசிறந்த வசதிகளையும் உகந்த சுற்று சூழலையும்உருவாக்கி கலை நயமிகுந்த ஆலயமாக மிளிர்கிறது.&lt;br /&gt;படைத்தல், காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் எனப்படும் ஐந்து தொழில்களில் நான்காவதுஇடம் பெறும் மறைத்தல் என்பது ஜீவன்களை உய்விக்க தேவைப்படுகிறது.இதுவே திரோதானம்என்று பெயர் பெறுகிறது. இந்தச் திரோதானச் சக்தியிலிருந்து இச்சா சக்தி, ஞான சக்தி,கிரியா சக்தி தோன்றுகின்றன. மனிதர்கள் ஆணவம்,கன்மம், மாயை, என்ற மும்மலங்களுடன்இருக்கின்றார்கள். இவர்களின் மும்மலங்களையும் நீக்கி அவற்றின் சித்தமலம் அறுவித்து சிவமாக்கிஆட்கொள்ள வேண்டும் என்பதே சிவத்தின் செயலாகும்.&lt;br /&gt;இச்சா சக்தி,கிரியா சக்தி, ஞான சக்திகளையும் உமாமகேசுவரனின் ஒரு பாகமாக விளங்கும்உமையாளாகப் பாவித்து சைவர்கள் வழிபடுகிறார்கள். இவ்விதம் சக்தியோடு கூடிய சிவனாரை வழிபடுவர்கள்உலகில் எல்லா நலனும் பெற்று வாழ்வார்கள் என்பதால் ருத்ர காளியம்மன் ஆலயத்தில் சிவனுடன்சக்தியையும் சேர்த்து அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் தெட்ச்சிணா மூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மாஆகிய கலைமிகுந்த சிற்பங்களும் இவ்வாலய பிரகாரங்களில் அமைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;மற்றும் ஆலய விமான கோபுரங்களில் சிவபெருமான்,மாகவிஷ்ணு, பிரம்மா ஆகியசிற்பங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆலய முன்புறத்தில் கயிலை மலையில் காட்சிதந்த சிவபெருமான்,சக்தி, விநாயகர், முருகப்பெருமான் ஆகிய சிற்பங்களும்அமைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;இவ்வாலயம் ருத்ர காளியம்மன் வாயுபாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.இந்த வாயுக்கு அதிபதியானவர் காளாஹஸ்திரி. இதை வழிபடுவோர்சகலவிதமான நன்மைகளும் பெருவர்.&lt;br /&gt;ஆலய முகவரி:-&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;SRI RUTHRA KALAIAMMAN TEMPLE,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;100, Depot Road,Singapore. 109670&lt;br /&gt;Tel. 62737470 &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;Fax.62735843&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;- கிருஷ்ணன்,&lt;br /&gt;சிங்கை.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqjGjRzsVbI/AAAAAAAAAGM/WSKTwTNB_bM/s1600-h/ruthrak.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5091537688120284594" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqjGjRzsVbI/AAAAAAAAAGM/WSKTwTNB_bM/s320/ruthrak.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5290591499454505278-1158083272129271262?l=singaporekovilgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://singaporekovilgal.blogspot.com/feeds/1158083272129271262/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5290591499454505278&amp;postID=1158083272129271262' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/1158083272129271262'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/1158083272129271262'/><link rel='alternate' type='text/html' href='http://singaporekovilgal.blogspot.com/2007/07/blog-post_26.html' title='ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயம்'/><author><name>SINGAPOREKOVILGAL</name><uri>http://www.blogger.com/profile/06773074935540145413</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqjHtBzsVfI/AAAAAAAAAGs/0968XG_hiPg/s72-c/ruthrab.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5290591499454505278.post-6785155858851375006</id><published>2007-07-23T09:01:00.000-07:00</published><updated>2007-07-23T09:20:59.543-07:00</updated><title type='text'>ஸ்ரீ சிவன் ஆலயம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqTR6RzsVaI/AAAAAAAAAGE/eO1Ar10Vezc/s1600-h/sivan.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5090424277978338722" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqTR6RzsVaI/AAAAAAAAAGE/eO1Ar10Vezc/s320/sivan.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc9933;"&gt;Sivan Tample (Gelang)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc9933;"&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;ஸ்ரீ சிவன் ஆலயம் (கேலாங்)&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc9933;"&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;ஓ&lt;/span&gt;ம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹிதந்நோ &lt;/div&gt;&lt;div&gt;ருத்ர பிர்ஜோதயாது&lt;br /&gt;&lt;br /&gt;ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்கசோதியே துலங்கும் எண்தோள் சுடர்மழு படையி னானேஆதியே அமரர்கோவே அணியணா மலையு ளானேநீதியால் நின்னை யல்லால் நினையுமா நினைவி லேனே அப்பர்பெருமான் –&lt;br /&gt;( ஓதற்குரிய மந்திரத்தால் ஓதி, மலர்கள் தூவி, உமையவள் பங்கனாய் மிக்கசோதியாய் விளங்குபவனே! ஒளி பொருந்திய கூர் மழுப்படையைத் தாங்கியவனே !ஆதியே ! அமரர்க்கரசே ! அணி அண்ணாமலை&lt;/div&gt;&lt;div&gt;யுள்ளானே !உமக்கும் ஆன்மாவுக்கும் உள்ள நெருங்கிய உறவான யானும் உன் நினைவிலேயேஇருப்பதன்றி வேறேதும் நினைவற்றவனாயுள்ளேன் ! )&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மெய்ப்பொருள் ஒன்று. அதனைப் பல்வேறு பெயர் கொண்டுஅழைக்கிறார்கள்.இம் மெய்பொருளைப் பல்வேறு மதத்தவர் பல்வேறுபெயர் கொண்டு வணங்குகிறார்கள்.விஞ்ஞானத்தினால் கூட அணுக முடியாதஇப்பெரும் சக்தியைப் பரப்பிரம்மம் என்கிறது வேதாந்தம்.பல்வேறு கிளை நதிகள் வெவ்வேறு திசையில் உற்பத்தியாயினும்இறுதியில் கடலில் சங்கமாவது போல் &lt;/div&gt;&lt;div&gt;இம்மதங்கள் யாவும் ஆதியும்அந்தமுமற்ற ஒரு மெய்ப்&lt;/div&gt;&lt;div&gt;பொருளையே சார்ந்து நிற்கின்றன. சிவம் அடிமுடி காணாத &lt;/div&gt;&lt;div&gt;பொருள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;''தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...'' எல்லா நாட்டவராலும் கடவுள் என போற்றப்படுபவரைச்&lt;/div&gt;&lt;div&gt;சிவன் எனப் போற்றித் துதிக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்துமதத்தின் முக்கிய பிரிவுசைவசமயம். குணமும் குறியும் &lt;/div&gt;&lt;div&gt;கடந்த இறைவன் நமக்கு அருள் செய்வதற்கும்,நற்&lt;/div&gt;&lt;div&gt;சிந்தனைகளை வழங்கவும் பல அருள் மூர்த்தங்கள்&lt;/div&gt;&lt;div&gt;தாங்கி அருள்பாலித்து வருகிறார். ஆலயங்களில் சிவ&lt;/div&gt;&lt;div&gt;வழிபாட்டிற்குரிய சின்னமாய் கருதப்படும் அருவுருவ &lt;/div&gt;&lt;div&gt;வடிவில் சிவனேஎழுந்தருளியுள்ளார் ஆவுடையார் என்னும் &lt;/div&gt;&lt;div&gt;கீழ்ப்பகுதி சக்தியின்சின்னம். அதிலுள்ள லிங்கம் சிவத்தின் &lt;/div&gt;&lt;div&gt;சின்னம். சிவசக்தியின்ஐக்கியத்தால் சராசரங்கள் யாவும் தோன்றியுள்ளன என்பதை இச்சின்னம் குறிக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;காமம் அகன்று சிவஞானத்தோடு கூடிய பக்தி உண்டாகஞானக்கண்ணோடு கூடிய முக்கண்ணராக மாந்தர் ஆகவேண்டும்என்னும் கருத்தை முக்கண்ணன் வடிவத்தி&lt;/div&gt;&lt;div&gt;லிருந்து சிவபெருமான்விளக்குகிறார்.ஆணவம், கன்மம், மாயை &lt;/div&gt;&lt;div&gt;என்னும் இருளிலிருந்து,உறக்கத்திலிருந்து விடுபட்டு, துயிலெந்து &lt;/div&gt;&lt;div&gt;இந்த ஆன்மா இறை அருளில்தோய்விப்பதே சிவம்.உருத்திரன் &lt;/div&gt;&lt;div&gt;என்னும் உக்கிர சொரூபம்மூலம் பயத்தையும், அஞ்ஞான &lt;/div&gt;&lt;div&gt;இருளையும் மரணத்தைப் பற்றிய அச்சத்தையும்போக்குகிறார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;கேடுகளை ஏற்றுக்கொண்டு நலன்களைஉலக மக்களுக்கு &lt;/div&gt;&lt;div&gt;அளிப்பதை நீலகண்டன் வடிவலிருந்து உணர்த்துகிறார். &lt;/div&gt;&lt;div&gt;இறைவனுடைய நடராஜ வடிவமானது இறைவனின் ஐந்&lt;/div&gt;&lt;div&gt;தொழில்களையும் மக்களுக்கு உணர்த்துகிறது. உடுக்கை ஏந்தியகையானது படைத்தல் தொழிலையும், அபயகரமானது காத்தல்தொழிலையும், அக்கினி ஏந்திய கை அழித்தலையும், &lt;/div&gt;&lt;div&gt;முயலகன் மீதுஊன்றிய திருப்பாதம் மறைத்தலையும், தூக்கிய திருப்பாதம்அருள் அலையை குறிக்கிறது. அடிமுடி தேடிய &lt;/div&gt;&lt;div&gt;கதையானது இறைவன் ஆதியும்அந்தமும் இல்லாத &lt;/div&gt;&lt;div&gt;அருட்பெருஞ் சோதி என்பதையும்மட்டுமல்லாது பரம்&lt;/div&gt;&lt;div&gt;பொருள் உருவம் உடையதாகவும் உருவத்தைக் கடந்த &lt;/div&gt;&lt;div&gt;நிலையிலும் உள்ளதென்பதையும் விளக்குகிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பிரதோஷம்,மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரைசிவனுக்குரிய &lt;/div&gt;&lt;div&gt;முக்கிய விரத நாட்களாகும். பிரதோஷம் பதினைந்துநாட்களுக்கு &lt;/div&gt;&lt;div&gt;ஒரு முறையும், சிவராத்திரி மாசி மாதத்திலும்,திருவாதி &lt;/div&gt;&lt;div&gt;மார்கழி மாதத்திலும் வருபவை. சிவ வழிபாடானதுஆதி&lt;/div&gt;&lt;div&gt;காலந்தொட்டே நிகழ்ந்து வருவதை,சிந்து வெளி நாகரீகஅகழ்வாராய்ச்சிகள், மகாபாரதம்,இராமாயணம் போன்ற புராணகால இதிகாசங்கள் சங்கம் மருவிய கால நூல்களான சிலப்பதிகாரம்,மணிமேகலை போன்றவைகள் சான்று பகர்கின்றன.ஆகவே அழகில் சோதியன் அம்பலத்தாடு&lt;/div&gt;&lt;div&gt;வானை வாழ்த்தி வணங்கி பிறவிப் பயனை அடைவோமாக.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;சிவலிங்க வழிபாட்டிற்கென்றே முக்கியத்துவமளித்து1850-ல் தொடங்கப்பட்டது இந்த சிவலாயம். நகர சீரமைப்பின்&lt;/div&gt;&lt;div&gt;காரணமாக இவ்வாலயமும் மூன்று முறை இடம் &lt;/div&gt;&lt;div&gt;பெயர்ந்துள்ளது. சிவன்கோயிலின் வரலாறும், வளர்ச்சியும் சிங்கப்பூரின்வரலாற்றோடும், வளர்ச்சியோடும் பின்னிப் பிணைந்தவையாகும். ஆகவேசிவன் கோயிலின் வரலாற்றைப் புரிந்துகொள்ளசிங்கப்பூரின் வரலாற்றுப் பின்னணியையும் தென்கிழக்காசியாவில்,குறிப்பாகச் சிங்கப்பூரில், சைவத்தின் வளர்ச்சியையும்சுருக்கமாகத் தெரிந்து கொள்வது அவசியம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சிவன் கோயில் தோற்றம்......!&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்திய மாநிலங்களான தமிழ் நாடு, பீகார், உத்திரப்பிர&lt;/div&gt;&lt;div&gt;தேசங்களிலிருந்து இந்தியர்கள் சிங்கப்பூர் வரதொடக்கினார்கள். &lt;/div&gt;&lt;div&gt;பீகார், உத்திரப் பிரதேசம் ஆகியஇடங்களிலிருந்து வந்த &lt;/div&gt;&lt;div&gt;பால்காரர்கள் சைவப் பற்று மிக்கவர்கள்.இவர்கள் மண்மலை &lt;/div&gt;&lt;div&gt;(தற்போது பொத்தோங் பாசிர்] என்று அழைக்கப்பட்ட இடத்தில் &lt;/div&gt;&lt;div&gt;உள்ள மெய்யப்பச் செட்டியார்எஸ்டேட்டில் குடியேறினர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;தற்போது சிவன் கோயிலில் உள்ள லிங்கத்தை இவர்களே காசியிலிருந்து கொண்டு வந்துஅங்கு முதன்முதலில் நிறு&lt;/div&gt;&lt;div&gt;வினர் என்று சிலர் நம்புகிறார்கள்.இரண்டாம் உலகப் &lt;/div&gt;&lt;div&gt;போருக்கு பின்னர் மூன்று ஆண்டுகள்இக்கோயிலில் &lt;/div&gt;&lt;div&gt;குடியிருந்த ஒலிப்பரப்பாளரும், நீதிமன்ற மொழிபெயர்ப்&lt;/div&gt;&lt;div&gt;பாளருமான திரு.டி.எஸ். நாராயண ஐயர்இவ்வாறு &lt;/div&gt;&lt;div&gt;நம்புகிறவர்களில் ஒருவர். சிவன் கோயில் மண்மலை &lt;/div&gt;&lt;div&gt;எனும் பொத்தோங் பாசிரில் முதன்முறையாகநிறுவப்பட்ட &lt;/div&gt;&lt;div&gt;இந்த லிங்கம் டோபிகாட்டின் கீழ்கோடிக்கும்,பிறகு இப்போது &lt;/div&gt;&lt;div&gt;உள்ள மெக்டோனால்ட் ஹவுஸ்எனும் கட்டடத்திற்கு அருகில் &lt;/div&gt;&lt;div&gt;உள்ள இடத்திற்கும்,பிறகு எம்.ஆர்.டி எனும் விரைவு இரயில் நிலையம்அமைந்திருக்கும் இடத்திற்கும் மாற்றம் கண்டு, &lt;/div&gt;&lt;div&gt;இறுதியாக தற்போது அமைந்திருக்கும் கேலாங் வீடமைப்பு&lt;/div&gt;&lt;div&gt;பேட்டைக்கு மாறியது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;லிங்கத்தைக் கொண்டு வந்த அதே கப்பலில் பயணம் செய்த பால்காரர்களும் சிப்பாய்களும் தங்கள்நீண்டபயணத்தின் போது &lt;/div&gt;&lt;div&gt;அதை ஒவ்வொரு நாளும் மெருகேற்றியதாகவும் அதனால்தான் &lt;/div&gt;&lt;div&gt;லிங்கம் பளிங்குபோல் பளபளப்பாக உள்ளது என்றும் சிலர் கூறியுள்ளனர். திரு.நாராயண அய்யரும் இதைக் கேள்விப்பட்டுஇருக்கிறார். சிவபெருமானின் லிங்க &lt;/div&gt;&lt;div&gt;வடிவம் பரமேஸ்வர மன்னர் காலத்திலிருந்தே &lt;/div&gt;&lt;div&gt;சிங்கப்பூரில் இருந்துவந்திருப்பதாகத் தமது மூதாதையர் &lt;/div&gt;&lt;div&gt;கூறக் கேள்வியுற்று இருக்கிறார்கள். ரா·பிள்ஸ் வருவதற்கு முன்னரேலிங்க வழிபாடு சிங்கப்பூரில் இருந்து இருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதற்குச் சான்றாக பழைய ஆர்ச்சர்ட்ரோடு வரைப்படத்தில் சிவன் கோயில் குறிக்கப்பட்டுகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;·பீரி பிரஸ் [Free Press] எனும் சிங்கப்பூர்செய்தி தாளில் &lt;/div&gt;&lt;div&gt;1960-ம் ஆண்டு பிரதி ஒன்றும் இந்தக்கோயில் லிங்கம் சிதம்பரத்திலிருந்து ஒரு சமய பெரியாரால் கொண்டு &lt;/div&gt;&lt;div&gt;வரப்பட்டது எனவும் தெரிவிக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்த கோயில் லிங்கத்தின் மூலம் எதுவாக இருப்பினும்&lt;/div&gt;&lt;div&gt;ஆர்ச்சர்ட் ரோடு ஆலயத்தில் 1850 க்கு முன்னரேவழிபட்டு &lt;/div&gt;&lt;div&gt;வரப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.1850 -களின் &lt;/div&gt;&lt;div&gt;தொடக்கத்தில் ஆச்சாட் ரோடுகோயில் சீரமைப்பு செய்து &lt;/div&gt;&lt;div&gt;மறுபடியும் கட்டப்பட்டது என்று தமது நூலில் டர்ன்புல் கூறுகிறார்.அந்நூலாசிரியர்கூறுவதாவது 1830 ஆர்ச்சர்ட் &lt;/div&gt;&lt;div&gt;ரோட்டிலுள்ள சிவன் கோயில் உறுதியான கட்டிட &lt;/div&gt;&lt;div&gt;அமைப்புடன் 1850 களின்தொடக்கத்தில் மீண்டும் கட்டி &lt;/div&gt;&lt;div&gt;முடிக்கப்பட்டது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;சிங்கப்பூரில் உள்ள பழைய உறுதியன்ற தற்காலிக வழிபாட்டு&lt;/div&gt;&lt;div&gt;இடங்கள் உறுதியான கட்டடங்களாக உருவாக்கப்பட்டன.&lt;br /&gt;(இக்காலக்கட்டத்தில் மற்ற சமயங்களின் வழிபாட்டுத் &lt;/div&gt;&lt;div&gt;தலங்களும் தோன்றியுள்ளன.ஆர்மோனியன் தேவாலயம் &lt;/div&gt;&lt;div&gt;1835 லும் செயிண்ட் ஆன்ட்ரூஸ் தேவாலயம் 1836 லும் கட்டப்பட்டன.தெலுக்காயர் உள்ள தியான் ஹொக் கியோங் &lt;/div&gt;&lt;div&gt;எனும் சீனக்கோயில் 1842-ல் முழுமையடைந்தது.முதல் &lt;/div&gt;&lt;div&gt;பள்ளிவாசல் கம்போங் கிலாமில் 1842-ஆம் ஆண்டும்,யூத &lt;/div&gt;&lt;div&gt;இனத்தவரின் முதல் வழிபாட்டுஇடம் 1845 லும் கட்டப்பட்டன.)&lt;/div&gt;&lt;div&gt;சிவன் கோயில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் மற்ற &lt;/div&gt;&lt;div&gt;சமூகத்தினர் கட்டியசிவன் கோயில்களுக்குத் தனிப்பட்ட முறையில்தாராளமாக நன்கொடைகள் வழங்கியுள்ளனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்படிப்பட்டவர்களில்இக்கட்டுரையில் பின்னர் குறிப்பிடப்&lt;/div&gt;&lt;div&gt;படும் நாகப்பசெட்டியாரும் ஒருவர்.சமூகம் என்ற வகையில் &lt;/div&gt;&lt;div&gt;தங்களின் சமய குருமார் கூறிய மற்றெரு ஆலோசனை&lt;/div&gt;&lt;div&gt;களையும்செட்டியார்கள் பின்பற்றினர். அதாவது சிவன் &lt;/div&gt;&lt;div&gt;மட்டும் தனியாக உள்ள கோயில்களில் அம்மனையும் &lt;/div&gt;&lt;div&gt;இடம்பெற செய்யவேண்டும் என்பதே அது.திருவையாறு &lt;/div&gt;&lt;div&gt;போன்ற திருத்தலங்களில் அவர்கள் அந்த ஆலோசனை&lt;/div&gt;&lt;div&gt;யையே பின்பற்றியுள்ளனர்.சிங்கப்பூர் சிவன் கோயிலில் &lt;/div&gt;&lt;div&gt;அம்மன் இல்லாததைக் கண்ட அவர்கள் முகலாயப் &lt;/div&gt;&lt;div&gt;படையெடுப்புக்குப் பிறகு காசியில்தாங்கள் நிறுவிய விசாலாட்சி அம்மனைப் போல இங்கும் விசாலாட்சிஅம்மனை நிறுவினர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இக்கோயிலில் உள்ளவிசாலாட்சி அம்மனுக்கும் செட்டியார் சமூகத்திற்கும் உள்ள பிணைப்புசிங்கப்பூர் செட்டியார் கோயிலில் அறக்கட்டளையின்குறிப்பேடுகளில் பிரதிப்பலிக்கப்பட்டு உள்ளது.&lt;br /&gt;இக்கோயிலின் அம்மன் சந்நிதானத்தைச் சீர்செய்தல்,புதுப்பித்தல் போன்றவற்றிக்கும் ஏற்படும் செலவைசெட்டியார் கோயில் அறக்கட்டளை அவ்வப்போது ஏற்று வந்துள்ளது.1964-ம் ஆண்டில் அம்மன் சந்நிதானத்தைப்புதிதாகக் கட்டியபோது அதற்கான &lt;/div&gt;&lt;div&gt;செலவினை இந்து அறக்கட்டளை பொறுப்பேற்றுப் புதிய &lt;/div&gt;&lt;div&gt;கேலாங் கோயில்கட்டுவதற்கு நன்கொடை கொடுத்ததோடு &lt;/div&gt;&lt;div&gt;அம்மன் கருவறை விமானக் கலசத்திற்கு தங்கமுலாம் பூசும் செலவிற்கும்நன்கொடை கொடுத்துள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;விசாலாட்சி அம்மன் திருமேனி எப்போது நிறுவப்பட்டது &lt;/div&gt;&lt;div&gt;என்பதற்குச் சான்று எதுவும்தற்சமயம் கிடைக்கவில்லை.&lt;/div&gt;&lt;div&gt;திரு.நாராயண அய்யரின் நினைவிற்கு எட்டுவதெல்லாம் &lt;/div&gt;&lt;div&gt;தான் முதன் முதலில் 1936-ல்கோயிலுக்குச் சென்றபோது &lt;/div&gt;&lt;div&gt;அங்கு விசாலாட்சி அம்மன் சந்நிதி இருந்தது என்பது மட்டுமே.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;கோயில் மறுசீரமைப்பு......!&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;கோயில் வளர்ச்சியின் அடுத்த கட்டிடம் 1898-ஆம் ஆண்டில்&lt;/div&gt;&lt;div&gt;நகராட்சி துறை பொறியிலாளர் எஸ் டாம் லின் சன்என்பார் &lt;/div&gt;&lt;div&gt;சமர்ப்பித்த ஆர்ச்சர்ட் ரோடு சிவன் கோயில் மறுசீரமைப்பு&lt;/div&gt;&lt;div&gt;எனும் திட்டத்துடன் தொடங்கியது.கோயிலின்மறுசீரமைப்பு &lt;/div&gt;&lt;div&gt;பணி பூர்த்தியடைவதற்குப் பல ஆண்டுகள் பிடித்தது. &lt;/div&gt;&lt;div&gt;திரு.நாகப்ப செட்டியார் என்பவரும் அவரின்துணைவியாரும் &lt;/div&gt;&lt;div&gt;தங்கள் சொந்த பணம் கொண்டும் உள் நாட்டு இந்துகளின் &lt;/div&gt;&lt;div&gt;நன்கொடை கொண்டும்கோயிலைக் கட்டினர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;1961-.ஆம் ஆண்டில்தான் கோயிலின் மறுசீரமைப்பு பணி &lt;/div&gt;&lt;div&gt;தொடங்கியது. கட்டடத்தில் உள்ள சாந்துக்கலவையைத் &lt;/div&gt;&lt;div&gt;தொழிலார்கள் உளியால் செதுக்கி அகற்றும் பணியில்&lt;/div&gt;&lt;div&gt;ஈடுப்பட்ட வேளையில், மே 13 தேதி ஸ்ட்ரெயிட்ஸ்டைம்ஸ் &lt;/div&gt;&lt;div&gt;ஆங்கிலப் பத்திரிக்கை நிருபர் ஒருவர் கோயிலுக்குச் சென்றார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;நந்தி சிலைக்குப் பின்னால் உளியால்செதுக்கப்பட்ட இடத்தில் &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் எழுத்துக்கள் குறிக்கப்பட்டு இருப்பதைக் கண்டார். கல் வெட்டுக்களில் இருந்தவாசகத்தை அப்போது அங்கு இருந்த &lt;/div&gt;&lt;div&gt;கோயில் அர்ச்சகர், ‘’நாகப்ப செட்டி, தேனாச்சி 1821-ல் சனவரி 23இக்கோயில் திருப்பணி செய்திருக்கிறனர்’’ என்று மொழி பெயர்த்துகூறியிருக்கிறார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;கோயில் 1821-ல் முதன்முதலில் கட்டப்பட்டதாகவும் ஆகவே சிங்கப்பூரிலுள்ள இந்து வழிப்பாடு இடங்களில் அதுவே &lt;/div&gt;&lt;div&gt;பழமையானது எனவும்மறுநாள் பத்திரிக்கையில் செய்தி ஒன்று பிரசுரமானது. அதேபத்திரிக்கையில் அபு பின் ஆதம் எனும் புனைப்பெயரில்வரலாற்று கட்டுரைகளை எழுதி வந்த மற்றொரு நிருபரின் ஆர்வத்தை இது தூண்டியது. அவர் சில நாட்களுக்குப்&lt;/div&gt;&lt;div&gt;பிறகு கோவிலுக்குச் என்று பார்த்த போது நந்தி இருந்த செங்கல் மேடை முழுமையாக இடிக்கப்பட்டு தமிழ் எழுத்துக்கொண்ட &lt;/div&gt;&lt;div&gt;கல்வெட்டு கீழே இருக்கக் கண்டார்.அப்போது முன்பு &lt;/div&gt;&lt;div&gt;மறைந்திருந்த முதல் வரி உட்பட அதிலிருந்தவாசகம் முழுதும் தெரிந்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;’1899 அல்லது சாலிய வாகன வருடம்1821 சனவரி 23 ‘’என்று அது தொடங்கியது.அங்கிருந்த அர்ச்சகர் அதில் குறிப்பிட்ட 1899-ஆம் ஆண்டைக்குறிப்பிடுவதாக தெரிவித்தார்.அவர் கூறியது சரியே.&lt;/div&gt;&lt;div&gt;ஆங்கில ஆண்டு கணக்கிற்கும் தமிழ் ஆண்டு கணக்கிற்கும் 78 &lt;/div&gt;&lt;div&gt;ஆண்டு இடைவெளி உண்டு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;முதல் திருகுட நன்னீராட்டுக்குப் பின், மறுசீர்அமைக்கப்பட்ட &lt;/div&gt;&lt;div&gt;கோயிலின் திருக்குட நன்னீராட்டு விழா1905 -ஆம் ஆண்டு &lt;/div&gt;&lt;div&gt;பிப்பரவரி 9 வியாழக்கிழமை நடைபெற்றதுள்ளது.இத்தகவல் &lt;/div&gt;&lt;div&gt;ஒரு வெள்ளி தகட்டில் எழுதப்பட்டுலிங்கத்தின் கீழ் வைக்கப்&lt;/div&gt;&lt;div&gt;பட்டு இருந்தது.1964-ஆண்டில் நடைபெற்றநன்னீராட்டு விழாவின் &lt;/div&gt;&lt;div&gt;போது பீடத்திலிருந்துலிங்கத்தை அகற்றியபோது தகட்டிலுள்ள வார்த்தைகள் படிக்கும் வகையில் தெளிவாக இருந்தன. இந்துஅறக்கட்டளை வாரியத்தின் ஆணையாளர்களின் ஒருவரும்,வாரியத்தின் நிர்வாகத்திலுள்ள நான்கு கோயில்களின்தலைவருமான திரு. வி,பக்கிரிசாமி &lt;/div&gt;&lt;div&gt;பிள்ளை அந்த செப்புத் தகட்டில்இருந்ததை எழுதி வாரியத்தின் கோப்பில்பாதுகாத்து வைத்துள்ளார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இரண்டாம் போரின் போது (1940 –1942) சிலர்கோயிலில் தஞ்சமடைந்துள்ளனர்.கோயிலைச் சுற்றி விழுந்தகுண்டுகள் கோவிலையும்,சிலைகளைச் சேதப்படுத்தின. சேதமடைந்த&lt;/div&gt;&lt;div&gt;சிலைகளின் புகைப்படங்கள் கோப்பிலிருந்ததால் அப்படங்&lt;/div&gt;&lt;div&gt;களைக் கொண்டு உள்ளாட்டு சீனக் கொத்தனார் ஒருவர் &lt;/div&gt;&lt;div&gt;புதிய சிலைகளை உருவாக்கி கொடுத்தார்.கோவிலை &lt;/div&gt;&lt;div&gt;புதுப்பிக்க திரு,பக்கரிசாமி பிள்ளையும், திரு.பி.கோவிந்தசாமி செட்டியாரும் நிதி திரட்டினர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;1943 -ஆம் ஆண்டு ஜூலை 9-ந் தேதி ஒரு திருகுட நன்னீராட்டு &lt;/div&gt;&lt;div&gt;விழா நடத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;1943-1983 இடைப்பட்ட காலம் இடர் நிறைந்த காலமாக அமைந்தது.சன்னிதானங்கள் பாதிப்புஅடைந்து இருந்தது.&lt;/div&gt;&lt;div&gt;சிங்கப்பூர் துரித வளர்ச்சியின் காரணமாக,ஆர்ச்சர்ட் சாலை விரிவுப்படுத்த வேண்டும்எனும் காரணத்தால் 1954-ல் நகராட்சி ஆணையாளர்கள் கோயில் சாலையில் இருந்து 14 அடிதள்ளிஅமையவேண்டும் எனக் கேட்டுகொண்டனர்.&lt;/div&gt;&lt;div&gt;நீண்டகாலப் பேச்சுவார்த்தைக்குப் பின் ஒரு சமரசம் ஏற்பட்டது.கோயிலின் முன் பகுதியில் உள்ள 490 சதுர &lt;/div&gt;&lt;div&gt;மீட்டர் நிலத்தை விட்டுக் கொடுக்கப்பட்டதுடன் அதே&lt;/div&gt;&lt;div&gt;இடத்தில் கோயிலை மீண்டும் கட்டவும் அனுமதியளித்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இழப்பீடாக ஐம்பதாயிரம் வெள்ளி அரசாங்கம்கொடுத்தது. &lt;/div&gt;&lt;div&gt;உள்ளூர்ச் சீனக் கட்டுமான குத்தகையாளர்கள் மூலம் &lt;/div&gt;&lt;div&gt;கட்டுமானப் பணிகள் ஏப்ரல் 1962-ஆண்டு முடித்தனர்.&lt;/div&gt;&lt;div&gt;மாரியப்ப ஆசாரி என்பவரும் அவரின் குழுவினரும் சிற்ப வேலைப்பாடுகளைச் செய்தனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;1983-ல் எம் ஆர் டி எனும் விரைவு இரயில் நிலையத்திற்குக் &lt;/div&gt;&lt;div&gt;கோயில் அமைந்திருந்த நிலத்தைப்பற்றுமானம் செய்ய &lt;/div&gt;&lt;div&gt;அரசாங்கம் முடிவு செய்தது. இழப்பீடாக 406,440 வெள்ளி கொடுக்கப்பட்டது. கோயிலைமீண்டும் கட்டுவதற்குப் &lt;/div&gt;&lt;div&gt;பொருத்தமான இடத்தைத் தேடிய வாரியம் கேலாங்கி&lt;/div&gt;&lt;div&gt;லுள்ள ஒரு இடத்தை 1983சனவரி 10-ல் தெரிவு செய்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்து அறக்கட்டளை வாரியமும் சிவன் கோயில் நிர்வாகக்&lt;/div&gt;&lt;div&gt;குழுவினரும் புதிய கோயிலின் வடிவமைப்பைத்தென் இந்திய,&lt;/div&gt;&lt;div&gt;வட இந்தியா பாணியிலான கோயில் வடிவிலான கட்டட &lt;/div&gt;&lt;div&gt;அமைப்புடன், புதிய எண் கோண்வடிவில் உருவாகியது. &lt;/div&gt;&lt;div&gt;3000 ச.மீட்டரில் புதுக்கோயில் தோற்றத்திலும்,வடிவிலும்,&lt;/div&gt;&lt;div&gt;வசதிகளிலும் புதுமைமிக்கஆலயமாக அமைந்துள்ளது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆலயத்தின் முக்கிய விழா நிகழ்ச்சியாக மகா சிவராத்திரி,வசந்த நவராத்திரி, குரு பெயர்ச்சி மற்றும், சமயவிழாக் கால நிகழ்வும் நடைபெறுவருகின்றன.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc9933;"&gt;(சிங்கப்பூரில் அமைந்திருக்கும் ஆலயங்களில் சிவன் ஆலயம்ஒன்றாகும். 1830-ம் ஆண்டு முதலே அதன் வரலாறு தொடக்கம்இருந்து வந்துள்ளது. இது நம்மவர்கள் சைவத்தின் மீதுகொண்டுள்ள ஆன்மீக உணர்வை புலப்படுத்துகிறது. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc9933;"&gt;எத்தகைய துன்பம்,இடர்கள் வந்தபோதும் கொண்ட கொள்கை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc9933;"&gt;யில் தளர்வில்லாது இருந்தவர்கள் தமிழர்கள்.சிவன் ஆலயத்தின் வரலாறு, ஆணி வேர், சல்லி வேர்என்று ஆய்ந்தெடுத்து குறிப்புகளைத் தந்தவர் சிங்கப்பூர் பழனியப்பன்ஆறுமுகம். ஓய்வு நாளான ஞாயிற்று கிழமைகளில் கூட ஆலயகிடங்கில் [Store Room] புகுந்து ஆவணங்களை திரட்டி, அதற்குசான்றாக நூல் நிலையம், மரபு காப்பு நிலையங்களில்உள்ள பழைய குறிப்புகள், வரைப்படங்களை தேடி எடுத்து வெளிச்சத்திற்குகொண்டு வந்தார். இச்செயலில் அவரின் உள்ளார்ந்தஆன்மீக உணர்வையும், சமுதாய அக்கறையையும் நம்மால் உணர முடிகிறது.அதோடு தான் வாழும் நாட்டைப்பற்றி சிங்கப்பூர் வரலாற்றையும் இடையிடையே சொல்லியுள்ளார்.சிங்கப்பூர் ஆலயங்களைப்பற்றி எழுத வேண்டும் என்று நான்அவரிடம் கூறியபோது சிங்கப்பூரின் ஆரம்ப கால வரலாற்று குறிப்புகள்,ஸ்டாம் போர்ட் சிங்கப்பூர் வருகை, சிவன் ஆலயம்,சீனிவாச பெருமாள் ஆலயம்,தெண்டாயுதபாணி ஆலயம், போன்ற பழைமையானஆலயங்களின் வரலாற்று குறிப்புகள்,கும்பாபிஷேகம்மலர்களையும் கொடுத்துதவினார். இத்தருணத்தின் எனது இதங்கனிந்தநன்றியறிதலை,வணக்கத்தை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் அன்பார்ந்த நண்பர் சிங்கப்பூர் பழனியப்பன் ஆறுமுகம்அவர்களுக்கு.)&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div&gt;ந ன் றி :- சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;em&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;Sri Sivan Temple - Geylang,&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;em&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;24, Geylang East Av.2,&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;em&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;Singapore. 389752&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc9933;"&gt;&lt;div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;em&gt;Tel. 67434566 /Fax. 67437623&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqTQ3BzsVZI/AAAAAAAAAF8/DdEVbbR3Pdc/s1600-h/siva.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5090423122632136082" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqTQ3BzsVZI/AAAAAAAAAF8/DdEVbbR3Pdc/s320/siva.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5290591499454505278-6785155858851375006?l=singaporekovilgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://singaporekovilgal.blogspot.com/feeds/6785155858851375006/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5290591499454505278&amp;postID=6785155858851375006' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/6785155858851375006'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/6785155858851375006'/><link rel='alternate' type='text/html' href='http://singaporekovilgal.blogspot.com/2007/07/blog-post_170.html' title='ஸ்ரீ சிவன் ஆலயம்'/><author><name>SINGAPOREKOVILGAL</name><uri>http://www.blogger.com/profile/06773074935540145413</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqTR6RzsVaI/AAAAAAAAAGE/eO1Ar10Vezc/s72-c/sivan.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5290591499454505278.post-3998530159483554434</id><published>2007-07-23T08:39:00.000-07:00</published><updated>2007-07-23T08:49:29.640-07:00</updated><title type='text'>ஸ்ரீ தரும முனீஸ்வரன் ஆலயம்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqTMGxzsVYI/AAAAAAAAAF0/kGCxY5Gk-mw/s1600-h/darmamu.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5090417895656936834" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqTMGxzsVYI/AAAAAAAAAF0/kGCxY5Gk-mw/s320/darmamu.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;Serangoon North -Darma Muneeswaran -1 &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;ஸ்ரீ தரும முனீஸ்வரன் ஆலயம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;இ&lt;/span&gt;றைவன் படைப்பில் மனிதப் பிறப்பு உயர்ந்தது. &lt;/div&gt;&lt;div&gt;மாணிக்க வாசகர், ‘’எல்லா பிறப்பு இளைத்தேன்&lt;/div&gt;&lt;div&gt;எம்பெருமானே, இன்று இந்த மனித பிறப்பில் &lt;/div&gt;&lt;div&gt;உன்னைக் கண்டேன்..’’என்று மனமுருகிப் பாடுகிறார்.&lt;/div&gt;&lt;div&gt;இந்த மனித பிறப்பில்தான் மனிதன் ஆன்ம ஞானம் &lt;/div&gt;&lt;div&gt;பெற்று, அஞ்ஞானம் நீங்கி வாழ இறைவனோடு&lt;/div&gt;&lt;div&gt;கலந்துறைகிறான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழர்கள் இறை உணர்வில், இறை நம்பிக்கையில் மிகுந்த &lt;/div&gt;&lt;div&gt;நம்பிக்கை கொண்டவர்கள்.ஆகையால்தான் தாங்கள் சென்று &lt;/div&gt;&lt;div&gt;குடியேறிய நாடுகளில், இடங்களில் வழிபாட்டுத் தலங்களை அமைத்துவணங்கி வந்துள்ளார்கள். அந்த இறை நம்பிக்கையின் அடிப்படையில் சிங்கப்பூரில் இந்து பெருமக்களும்,பக்தர்களும் &lt;/div&gt;&lt;div&gt;வழிபடப் பல ஆலயங்கள் இருக்கின்றன.`அவ்வகையில் &lt;/div&gt;&lt;div&gt;சிராங்கூன் வடபகுதியில் அமைந்திருக்கிறதுதரும &lt;/div&gt;&lt;div&gt;முனீஸ்வரன் ஆலயம்.பல்லாண்டுகளுக்கு முன்னம் ஓர் &lt;/div&gt;&lt;div&gt;அரச மரத்தடியின் கீழ் முனீஸ்வரனை ஸ்தாபித்துவழிபட்டு வந்துள்ளனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆலயம் உருவாகும் முன்பே அந்த இடத்தில் வளரும் மரம் தல விருட்சம் என்று அழைக்கப்படும்.ஒவ்வோர் ஆலயத்திற்கும் தல விருட்சம் வேறுபடும். அருள்மிகு தரும முனீஸ்வரன் ஆலயத்தில் தலவிருட்சமாக விளங்குவது அரச மரமாகும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மரம் மானுடம் பெற்ற வரம் எனலாம். தேவலோகக் ‘கற்பகத் தரு’ கேட்டதைத் தரவல்லது என்பர்.தென்னை, வாழை மரங்கள் எல்லா பாகங்களும் பயன்படுவதால் அவற்றைக் கற்பகத் தரு என்பர். மரத்தின்பட்டைகளை உடையாகப் (மரவுரி) பயன்படுத்தினர்.மரத்தின் காய்,கனி,இலை,மரத்தண்டு,வேர் என சகலமும்பயன்படுகின்றன. இறையுணர்வு தொடர்பான நிறைய செய்திகள் மரத்திற்கு உண்டு. மரங்களில் நான்அசுவத்தமாக (அரச மரமாக) இருக்கிறேன் என்கிறான் கண்ணன் கீதையில்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆலமரத்தை வியந்து மேனாட்டு அறிஞர் பிரியர்சொடானஸ் (Friar Jorgans) கி.பி. 14 ஆம்நூற்றாண்டில் கூறியிருப்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியது. ‘இன்றும் எத்தனையோ வகையான மரங்கள் இங்குவளர்கின்றன. ஆல மரங்கள் பார்ப்பதற்கு விந்தையாக இருக்கின்றன. அவற்றின் வேர்கள் மேலிருந்து வளர்ந்துவிழுதுகளாகக் கீழே இறங்குகின்றன. அவை சிறிது சிறிதாய்கீழிறங்கி இறுதியில் நிலத்தில் புதைந்துவிடுகின்றன.நாளடைவில் அவை மரத்தின் முதன்மையான அடிமரத்தைப் போல அடிமரங்களாகவே மாறிவிடுகின்றன. அவைவளைவுகளைப் போல தோன்றுகின்றன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இவ்வாறு ஒரே மரத்திலிருந்து இருபது, முப்பது அடிமரங்கள்ஒன்றோடொன்று இணைந்து நிற்கும் விந்தையே நாம் இங்கு காண்கிறோம். இந்த அற்புதத்தை நான்கண்டு வியப்படைகிறேன். அதைச் சொற்களால் வர்ணிப்பது எளிதன்று’ என்கிறார்.&lt;br /&gt;அரசமரம் உலகத்திலுள்ள மரங்களுக்கெல்லாம் அரசனாக விளங்குவதால் இப்பெயர் பெற்றது.தரும முனீஸ்வரன் ஆலயத்தில் உள்ள அரச மரம் சுமார் 80 ஆண்டுகள் பழமையான மரமாகும்.ஆலயம்அமையும் முன்னமே இந்த அரச மரத்தடியில் முனீஸ்வரர் இருந்ததாகவும்,அதன் பிறகே இவ்வாலயம்உருவாகி இருக்கின்றது என்றும் கூறப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், 93 வயதுதிரு.கோவிந்தசாமி எனும் பெரியார், ‘தான் 1933-ஆம் ஆண்டு தமிழ் நாட்டிலிருந்து சிங்கப்பூர்வந்தாகவும், ஆலயம் அமைந்துள்ள ஜாலான் வி யோ பகுதியில் குடியேறியதாகவும் கூறுகிறார்.அப்போது கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ‘வெற்றிலை பாசா’ என்ற பெயர் வழங்கப்பட்டுவந்ததாகவும், நிறைய மாடுகள் வைத்து பராமரிக்கப்பட்டு வந்ததால் இந்தக்கோயிலுக்கு‘மாட்டு தாண் கோயில்’ என்று வழங்கப்பட்டு வந்ததாகவும் குறிப்பிட்டார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;மேலும் இக்கோயில்அமைந்திருக்கும் இடம் இரப்பர் &lt;/div&gt;&lt;div&gt;எஸ்டேட்டாகவும் இருந்ததாக வாய்மொழி வரலாறாகக் &lt;/div&gt;&lt;div&gt;கூறினார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தற்போது கோயில் தல விருட்சமாக விளங்கும் அரசமரம் &lt;/div&gt;&lt;div&gt;பெரியவர் திரு.கோவிந்தசாமி முதன்முதலாக கோயிலைத் &lt;/div&gt;&lt;div&gt;தரிசிக்க வந்தபோது (1933-ம் ஆண்டு) சிறிய மரமாக இருந்தது.யாரேனும் உடல்நலக்குறைவால்பாதிக்கப்பட்டு &lt;/div&gt;&lt;div&gt;இருந்தால் கோயிலில் சிறிது நேரம் உட்கார்ந்து சென்றால் &lt;/div&gt;&lt;div&gt;உடல் நிலைசரியாகிவிடும் என்றும் தமக்கும் அப்படியொரு &lt;/div&gt;&lt;div&gt;அனுபவம் நிகழ்ந்தாகக் கூறினார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;em&gt;&lt;span style="color:#009900;"&gt;ஆலய தோற்றம்....!&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;1900 –இல் இப்பகுதியில் வாழ்ந்த சுமார் 30 இந்தியகுடும்பங்கள் &lt;/div&gt;&lt;div&gt;எளிய முறையில் தரும முனீஸ்வரனை வணங்கி வந்துள்ளார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;செம்பவாங் இரப்பர்த் தோட்டத்தைச் சேர்ந்த சமூக தலைவர்களான அமரர் பிச்சைப் பிள்ளை, அமரர்அழகப்பன் கோனார் ஆகியோர் முயற்சியால், அப்பகுதி வாழ் மக்களின்காவல் தெய்வமாக இந்தக் கோயில் எளியமுறையில் கட்டப்பட்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;வளர்ந்த ஆலமரத்தினை வெட்ட முயன்றபோது ஏதோ ஒரு &lt;/div&gt;&lt;div&gt;சக்தி வெட்ட முடியாது தடுத்து ஆட்கொண்டகாரணத்தால் &lt;/div&gt;&lt;div&gt;தோல்வி அடைந்தனர். அப்போது அங்கு வாழ்ந்த குடியிருப்&lt;/div&gt;&lt;div&gt;பாளர்கள் பலரும், இக்கோயிலைப்பராமரித்துக் கொண்டும், &lt;/div&gt;&lt;div&gt;மாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்த பால்கார சின்னையாவும், பால்கார பொன்னையாஎன்ற இரண்டு பால் வியபாரிகளும் முனீஸ்வரனின் நிழலுருவைக் கண்டதாகக் கூறியுள்ளனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;1969-ஆம் ஆண்டு முதல் ஆலய விரிவு பணி தொடங்கி 1985 &lt;/div&gt;&lt;div&gt;வரை நீடித்தது. இக்கால கட்டத்தில்விநாயகர், முருகன், நாகர், &lt;/div&gt;&lt;div&gt;பைரவர் ஆகிய மூர்த்திகளுக்குத் தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மறுகுடியேற்றம், நகர சீரமைப்பு காரணமாக மக்கள் &lt;/div&gt;&lt;div&gt;வீடமைப்பு பேட்டைகளில் குடிபெயர்ந்தனர்.தரும முனீஸ்&lt;/div&gt;&lt;div&gt;வரன் ஆலயம் அமைந்திருந்த பகுதியில் சிராங்கூன் கார்டன், &lt;/div&gt;&lt;div&gt;சிராங்கூன் நார்த், சிராங்கூன்செண்டரல், அங் மோ கியோ, ஹவ் &lt;/div&gt;&lt;div&gt;காங், இயோ ச்சூ காங், பயலெபார், சிலேத்தார் ஹில் ஆகிய&lt;/div&gt;&lt;div&gt;வீடமைப்பு பேட்டை அமைந்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இவ்வட்டார இந்து மக்களுக்கு ஏற்ற வழிபாட்டுத் தலமாக &lt;/div&gt;&lt;div&gt;தரும முனீஸ்வரன் ஆலயம் அமைந்திருந்தகாரணத்தால் &lt;/div&gt;&lt;div&gt;பக்தர்களின் வருகை அதிகரிக்கவே ஆலய மேலாண்மை &lt;/div&gt;&lt;div&gt;குழு இவ்வட்டார நாடாளுமன்றஉறுப்பினர் உதவியுடன் &lt;/div&gt;&lt;div&gt;சமய, சமூகத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் &lt;/div&gt;&lt;div&gt;ஆகம முறைப்படி திருக்கோயில்அமைக்கக் தீர்மானித்து, &lt;/div&gt;&lt;div&gt;சுமார் 1400 சதுர மீட்டர் அளவில் இப்போது அமைந்திருக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இடத்திலேயே புதியஆலயம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. &lt;/div&gt;&lt;div&gt;புதிய ஆலயத்தைக் கட்டும் பணி 11.5.98 –ல் தொடங்கி 1999- ம்ஆண்டு நிறைவடைந்தது. ஏறத்தாழ 3.5 மில்லியன் செலவில் கம்பீரமான ஆலயம் எழுந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மூலவர் தரும முனீஸ்வரர் வடக்கு முகமாக ஆலயத்தின்தென்பகுதியில் கருவறையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.முனீஸ்வரர் சன்னிதான விமானத்தின் எண்கோண வடிவமைப்பில் இருக்கிறது. ஓடுகளால் வேயப்பட்ட கூரையில்தங்க முலாம் பூசிய 36 திரிசூலம் உள்ளது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இராஜகோபுரத்தின் இரண்டாவது தள விமானத்தில் &lt;/div&gt;&lt;div&gt;சுதையிலானசகல சிற்பங்களும், முனீஸ்வரர் சிற்பம், &lt;/div&gt;&lt;div&gt;சிவபெருமானின் தனித்த சிற்பங்களும்,, மூன்றாவது &lt;/div&gt;&lt;div&gt;கோபுரம் தளத்தில்மாரியம்மன், முருகன், விநாயகர், &lt;/div&gt;&lt;div&gt;இராமர், சீதை, இலட்சுமணன், அனுமன், கங்காள மூர்த்தி, &lt;/div&gt;&lt;div&gt;பைரவர் ஆகியசுதை சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;புனித மரமான அரச மரத்தின் கீழ் தென்புறம் தொன்றுதொட்டு &lt;/div&gt;&lt;div&gt;வழிபட்டு வந்த நாகர் சன்னிதி நான்குகால் மண்டபமாக &lt;/div&gt;&lt;div&gt;விமானத்துடன் அஷ்ட நாகங்கள் சிற்பமாகவும் அமைக்க&lt;/div&gt;&lt;div&gt;பெற்றுள்ளது. சிங்கப்பூரில் அமைந்திருக்கும்ஆலயங்களில் &lt;/div&gt;&lt;div&gt;பெரிய அளவில் அமைந்திருக்கும் நாகர் சிலை இதுதான்.&lt;br /&gt;ஏற்கனவே ஆலயம் இருந்த இடத்திலேயே, அரச மரத்தைச் &lt;/div&gt;&lt;div&gt;சுற்றி ஆலயம் கட்டப்பட்டுள்ளது. விநாயகர்,முருகன், நாகர், முனீஸ்வரன், ராமர், கங்காளமூர்த்தி, மாரியம்மன்,பைரவர் &lt;/div&gt;&lt;div&gt;ஆகிய மூர்த்திகளுக்குச் சன்னிதானங்கள்அமைக்கப்&lt;/div&gt;&lt;div&gt;பட்டுள்ளன. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பல் நோக்கு கொண்ட மண்டபம், நூலகம், வகுப்பறைகள்,ஊழியர் வசிப்பிடம் போன்றவைகள் நவீன முறையில்முறையில் கட்டப்பட்டுள்ளன. சமூக நடவடிக்கைகள், மருத்துவம், சட்ட &lt;/div&gt;&lt;div&gt;தொடர்பான ஆலோசனைகளும் இங்குவழங்கப்படுகின்றன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;முக்கிய விழாக்கள்.இவ்வாலயத்தில் முக்கிய விழாக்களாகச் சித்ராபெளர்ணமி, வைகாசி விசாகம், ஆடி மாத பூஜை, ஆவணிமாத விழா,புரட்டாசி, நவராத்திரி விழா, ஐப்பசி மாத விழா,கார்த்திகை, மார்கழி மாத விழா, மாசிமகம், பங்குனிமாத விழாக்கள் போன்ற விழாக்களும், பூஜைகளும் நடைபெறுகின்றன.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஆலய முகவரி:-&lt;/span&gt;&lt;br /&gt;Darma Muneeswaran Temple,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;57, Serangoon North Ave.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1Singapore. 557 430&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;Tel :62805058 / Fax. 62803227&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqTLuBzsVXI/AAAAAAAAAFs/KX7yJQkEdXs/s1600-h/darmamun.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5090417470455174514" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqTLuBzsVXI/AAAAAAAAAFs/KX7yJQkEdXs/s320/darmamun.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5290591499454505278-3998530159483554434?l=singaporekovilgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://singaporekovilgal.blogspot.com/feeds/3998530159483554434/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5290591499454505278&amp;postID=3998530159483554434' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/3998530159483554434'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/3998530159483554434'/><link rel='alternate' type='text/html' href='http://singaporekovilgal.blogspot.com/2007/07/blog-post_2461.html' title='ஸ்ரீ தரும முனீஸ்வரன் ஆலயம்.'/><author><name>SINGAPOREKOVILGAL</name><uri>http://www.blogger.com/profile/06773074935540145413</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqTMGxzsVYI/AAAAAAAAAF0/kGCxY5Gk-mw/s72-c/darmamu.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5290591499454505278.post-3461773658823721250</id><published>2007-07-23T08:14:00.000-07:00</published><updated>2007-07-23T08:35:35.689-07:00</updated><title type='text'>ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலயம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqTIUxzsVWI/AAAAAAAAAFk/J7gZq4t1Lro/s1600-h/krishnant.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5090413738128594274" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqTIUxzsVWI/AAAAAAAAAFk/J7gZq4t1Lro/s320/krishnant.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;SRI KRISHNAN TEMPLE &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலயம்&lt;br /&gt;&lt;/span&gt;‘&lt;span style="font-size:180%;color:#3333ff;"&gt;க&lt;/span&gt;ண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை’ என்று ஆண்டாள் நாச்சியார்திருமொழியில் பாடுகிறார். அண்டர் குலத்து அதிபதியான விஷ்ணு என்ற பரம்பொருளின் எட்டாவதுஅவதாரம் கிருஷ்ணாவதாரம். தர்மத்தை நிலைநிறுத்திஅதர்மத்தை வீழ்த்திய அற்புத அவதாரம் பாரதப்போர் விளைக்கவும், பூமியின் பாரம் தீர்க்கவும்,கிருஷ்ண உணர்வுகளை இவ்வுலகில் பரப்பவும் வடமதுர சிறையில் நாராயணன் வந்துபிறந்தான்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;கோகுலம்,பிருந்தாவனம், துவாரகை, விராடபூமி, அஸ்தினாபுரம்,குருஷேத்திரம் ஆகிய இடங்கள் கண்ணனின் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;லீலைகள் கண்ட தலம்.&lt;br /&gt;திருமாலின் அவதாரங்களிலேயே மிகச் சிறந்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். கிருஷ்ணாவதாரம்வெறும் தத்துவங்களை &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;மட்டும் சொல்லவில்லை. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;மனித வாழ்வோடு இணைந்து நிற்கிறது.கோகுலத்துக் குழந்தை கண்ணன்,ஆயர்பாடியில் கோபியர்களோடு காதல் பொழிந்த கோபாலகிருஷ்ணன், &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;துவாரகையில் மன்னன் கிருஷ்ணன், பராதப்போரின் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;சூத்ரதாரி கண்ணன் என்று குழந்தைப்பருவம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;தொடங்கி, &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;நீதியின் வெற்றிக்காக சாரத்தியம் செய்தது வரை &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;கிருஷ்ணன் செய்த ஒவ்வொருசெயலிலும் மனித &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;வாழ்வின் துடிப்பும்,பொருளும்,தத்துவமும்ஊடாடி &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;நிற்கிறது.அது மனித வாழ்வில் ஏற்றுக்கொள்ளகூடிய &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;யதார்த்தமாக மலர்ந்து மணம் வீசுகிறது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;1870- ஆம் ஆண்டு வாக்கில் தோற்றம் கண்ட ஆலயம் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;கிருஷ்ணன் ஆலயம்.சிங்கப்பூரின் மத்திய வட்டாரப் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;பகுதியில் அமைந்துள்ள சாலைகள் பிராஸ் பசா சாலை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;(Bras Basah Road), விக்டோரியா சாலை (Victoria Street), &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;பிரிஸ்சிப் சாலை(Prinsep Street), குவின் சாலை (Queen Street), வாட்டர்லோ (Waterloo Street).இச்சாலைகள் யாவும் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;சிராங்கூன் சாலையை ஒட்டியே அமைந்திருந்தன.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;இப்பகுதி சாலைகளில் வாழ்ந்த இந்தியர்கள் மாலையில் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;ஒன்று கூடும் பொது இடமாக வாட்டர்லோ சாலை &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;அமைந்திருந்தது. கடல் கடந்து வந்த இவர்களுக்கு ஒரு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;வழிபாட்டுத் தலமிருந்தால் சிறப்பாக இருக்கும் என்ற &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;எண்ணம் தோன்றியதுதிரு.அனுமான் பீம் சிங் (Mr. Hanuman &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;Beem Singh) என்பார்க்கு. தாய்நாட்டை விட்டு வந்திருந்த &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;போதிலும், இறைவழிபாட்டை மறவாது கோயில் கட்டி,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;தங்களின் கலாச்சாரம், மதம்,மொழி ஆகிவற்றை மறவாது &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;ஒழுகி நிற்கத் துடித்த காலம்.தங்களின் சக்திக்கேற்ப &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;ஆங்காங்கே சிறு குடில்களாகக் கோவில்களை &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;அமைத்துவழிபட்டார்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;அந்த எண்ணத்தைச் செயலாக்க வாட்டர்லோ சாலையி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;லிருந்த தென்னை,வாழைத்தோட்டங்களைச் சுத்தம் செய்து &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;ஒரு ஆலமரத்தின் கீழ் அனுமான், விநாயகர் தெய்வங்களை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;வைத்து விளக்கேற்றித் தினந்தோறும் பூஜை செய்து &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;வழிபாட்டைத் தொடங்கினார்கள்.சில காலத்திற்குப் பின் கிருஷ்ணனையும் வைத்து வழிப்படத்தொடங்கியுள்ளார்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;சிறிய குடிலாக இருந்தபோதிலும் பக்தர் கூட்டம் அதிகரிக்கவே ,பக்தர்களின் எண்ணிக்கைக்குஏற்பக் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;கோவில் பெரிதாக இருக்கவேண்டும் எண்ணினார்.&lt;br /&gt;1880 - ஆம் ஆண்டில் திரு.அனுமான் பீம் சிங் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;கிருஷ்ணன் கோயில் நிர்வாகத்தினைத் தன் மகன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;திரு. உம்நா சோம்பா (Humna Somapah) - விடம் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;ஒப்படைத்து, கோவிலின் தர்மகர்த்தாவகவும்நியமித்து &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;உள்ளார்.(1880 -1904)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;திரு. உம்நா சோம்பா நிருவாகத்தில் கிருஷ்ணன் கோவிலை &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;கூரை குடியிலிருந்து செங்கல்,காரை கற்கட்டிடமாக மாற்றி, சுற்றுபுறங்களை செப்பனிட்டு வேலியிட்டு மேம்பாட்டு பணிகளைச்செய்துள்ளார்.1904- ல் திரு. உம்நா சோம்பா &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;(Humna Somapah) தன் உறவினரான ஜோக்னி அம்மாளிடம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;(Joognee Ammal) பொறுப்பை ஒப்படைத்தார். ஜோக்னி &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;அம்மாள் பொறுப்பேற்றவுடன் கோவிலை மேம்படுத்தி,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;சீரமைத்துள்ளார். புதிய முறையான மூலஸ்தானமும்,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;விமானம் அமைத்து 1933–ல் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;1935-ல் ஜோக்னி அம்மாள் திரு. பக்கிரிசாமியிடம் கோவில் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார்.திரு. பக்கிரிசாமி பொறுப்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;பேற்றவுடன் மேலும் சில கோயில் கட்டிட பணிகளை மேற்கொண்டுள்ளார்.மூலஸ்தானத்திற்கு முன் மேல் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;தளத்துடன் கூடிய ஒரு மண்டபம் கட்டியுள்ளார். இதன் கும்பாபிஷேகம்21-ம் தேதி, சனவரி 1959- ஆண்டு &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;நடைபெற்றுள்ளது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;1984-ஆம் ஆண்டு கோவில் நிர்வாகத்தைத் தன் மகன் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;ப.சிவராமனிடம் ஒப்படைத்தார். திரு. சிவராமன்பொறுப்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;பேற்றவுடன் பெரிய மாற்றங்களைச் செய்தார். தற்போதைய தேவைக்கேற்ப கோவில் புதுப்பிப்பும்முன்னேற்றமும், &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;பொலிவும் பெற்றன. கோயில் நுழைவாசல்,கோபுரம் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;புதிப்பிக்கப்பட்டது. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;புதிய சன்னதிகளில்ஆஞ்சநேயர், விஷ்ணு துர்க்கை, &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;குருவாயூரப்பன், சுதர்சனா, மகாலெட்சுமி சிலைகள் ஸ்தாபிக்கப்பட்டன.புதிதாக வசந்த மண்டபமும் கட்டப்பட்டது. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;இதன் கட்டிடப் பணி நிறைவு பணி பூஜைகள் 12-11-1989-ல்நடந்தேறியன.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;சூரிய ஒளியால் உலகம் முழுவதும் தங்க முலாம் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;பூசியது போல் கண் கொள்ளாக் காட்சி கிருஷ்ணனின்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;அழகிய வடிவம். கருநீல ஒளியை வழங்கும் முகத்தின் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;வடிவம், காண்போரின் கண்களையும், கருத்தினையும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;கவர்ந்திழுக்கும் அருள் வடிவம்.கிருஷ்ணன் கோவிலை &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;அடுத்து சீனக் கோயிலும் அமைந்துள்ளதால்சீனப் பக்தர்களும் கிருஷ்ணன் கோயில் வந்து கிருஷ்ணனின் தரிசனம் பெற்றுச் செல்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;137 ஆண்டு வரலாறு கொண்ட கிருஷ்ணன் கோயில் இன்று &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;கண்கவரும் வண்ணங்களுடன் சுற்றுப்பயணிகளையும் கவர்ந்து வருகிறது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;கோவிலில் யோகா, வேத வகுப்புகள், நாதஸ்வரம், தவில், &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;நாட்டியம், தற்காப்புக்கலைகள், நுண்கலைசம்பந்தமான &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;வகுப்புகள் போன்ற வகுப்புகளும் நடத்தப்படுகிறது.&lt;br /&gt;பூஜைகள் தினம் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;காலை 6-30 முதல் 12 மணி வரையும், மாலை 4-30முதல் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;இரவு 9-30 வரை பூஜைகள் நடக்கின்றன.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#339999;"&gt;விழாக்கள்....!&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;தமிழ் புத்தாண்டு விழா, வசந்த நவராத்திரி, வைகாசி வைசகம், ஆடி வெள்ளி, செவ்வாய், சங்கு அபிஷேகம்,வரலெட்சுமி விரதம், விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி சனி வாரம்,திருக்கார்த்திகை, சர்வலாய விஷ்ணு தீபம்,ஆஞ்சநேயர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி.&lt;br /&gt;கல்வி உதவி நிதி இந்தியச் சமூகத்தின் முன்னேற்றத்தில் ஆலயங்களும் பங்கேற்க முடியும் என்பதில் கிருஷ்ண ஆலயம் கல்விக்குஉதவி நிதி அளிக்கிறது. தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்கும், பலதுறை தொழிற் கல்லூரிமாணவர்களுக்கும், பல்கலைக் கழக மாணவர்களுக்கும் கல்வி நிதியாக வழங்குகிறது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;- கிருஷ்ணன்,&lt;br /&gt;சிங்கப்பூர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;ஆலய முகவரி:-&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;Sri Krishnan Temple,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;152 Waterloo St.,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;Singapore 187961&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;Tel 6337 7957 F, 6334 271267695784 F. 67699003&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqTHiRzsVVI/AAAAAAAAAFc/IUjeuOvt_7k/s1600-h/krishnan.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5090412870545200466" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqTHiRzsVVI/AAAAAAAAAFc/IUjeuOvt_7k/s320/krishnan.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5290591499454505278-3461773658823721250?l=singaporekovilgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://singaporekovilgal.blogspot.com/feeds/3461773658823721250/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5290591499454505278&amp;postID=3461773658823721250' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/3461773658823721250'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/3461773658823721250'/><link rel='alternate' type='text/html' href='http://singaporekovilgal.blogspot.com/2007/07/blog-post_6074.html' title='ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலயம்'/><author><name>SINGAPOREKOVILGAL</name><uri>http://www.blogger.com/profile/06773074935540145413</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqTIUxzsVWI/AAAAAAAAAFk/J7gZq4t1Lro/s72-c/krishnant.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5290591499454505278.post-5907688400749585742</id><published>2007-07-23T07:35:00.000-07:00</published><updated>2007-07-26T08:47:21.408-07:00</updated><title type='text'>ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர் சிவன் ஆலயம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqS-dRzsVUI/AAAAAAAAAFU/_wlwPoS0xe0/s1600-h/manmatha.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5090402889041204546" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqS-dRzsVUI/AAAAAAAAAFU/_wlwPoS0xe0/s320/manmatha.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;Sir Manmatha Karuneshvarar Sivan Temple &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:180%;"&gt;சிவன் ஆலயம்&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;காசிபமுனிவருக்கு மயை மூலமாக சூரபத்மன் என்ற அசுரன் பிறந்தான்.கடுந்தவம் புரிந்து பரமேசுவனிடம்அளப்பரிய வரங்களை பெற்ற சூரன், முன்று லோங்களும் அவன் ஆளுகைள் வந்தன.வானவர்களை அடக்கிகடுமையாகக் கொடுமைப்படுத்தி வந்தான். தேவேந்திரன் மைந்தனாகிய ஜயந்தனும், தேவர்களும்,தேவமாதர்களும் சிறையில் அடைபபட்டு வேதனைப்பட்டார்கள்.&lt;br /&gt;சூரபத்மனின் கொடுமை தாங்காமல், இந்திரன் மேருமலையில் பெருந்தவம் செய்தான்.ஈசன் தரிசனம் தந்து''தவத்தின் நோக்கமென்ன? என்று வினவினார். ''அசுரன் சூரபத்மனின் தொல்லைகள் எல்லை மீறிவிட்டன.எதிர்த்துப் போரிட களுக்குப் போ எங்திய வலுவில்லை. ஐயனே! இதற்கொரு முடிவைக் காணவேண்டும்''என வேண்டி நின்றான்.&lt;br /&gt;'இந்திரா! கவலையை விடு. நம்மால் தோற்றுவிக்கப்படும் குமாரனால் சூராதி அவுணர்கள் வேரோடு சாய்வர்''எனப் பெருமான் அருள்பாலித்தார். இந்திரன் ஆறுதல் கொண்டாலும் பரமன் இந்த அற்புதத்தை எப்போதுநிகழ்த்துவார்?எப்போது நம்துயர் விலகும் என்ற நெருடலோடு, பிரமதேவரை அணுகினான். பிரமதேவர்திருமாலை நாடினார். 'சிவமூர்த்தியின் யோகநிலை கலைந்தால்தான் பார்வதி திருமணம் நடந்தேறும்;பின்னர் குமாரர் தோன்றுவர்; சூரசம்ஹாரம் நிகழும்' என்றார்&lt;br /&gt;'' பிரபோ! ஈசனை நெருங்கி அவருடைய யோகநிலையைக் கலைப்பதென்பது நிகழக்கூடிய காரியமா?அது சாத்தியமாகுமா? எனக் கேட்டார். ''மன்மதன் ஒருவரால் மட்டுமே முடியும். எல்லா வில்லாளிகளும்அம்பு தொடுத்து ஒன்றை இரண்டாகுவார்கள். மன்மதன் மட்டுமே இரண்டை ஒன்றாக்கும் ஆற்றல் பெற்றவன்.எனவே அவனை ஐயனிடம் அனுப்பி வையுங்கள்'' என்றார்.&lt;br /&gt;பிரமதேவரும் மன்மதனை அழைத்து, ''சூரனின் கொடுமைகள் பற்றியும், தேவலோகம் படும் அவதி பற்றிஎடுத்துரைத்து, இறைவன் அருள்பாலித்தபடி குமாரக் கடவுள் தோன்ற வேண்டுமாகின் சிவத்தின் தவத்தைக்கலைப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை.'' என அவனிடம் வேண்டினார். இதைக் கேள்விப்பட்ட மறுகணமே,மன்மதன் தீயை மிதத்தவன் போலாகி, 'ஈசனுடைய மகிமையை நன்கு உணர்ந்த தாங்களா இந்த விபரீதவிளையாட்டில் இறங்க என்னைத் தூண்டுகிறீர்கள்? நான் அற்புத விளையாட்டுகளைச் செய்தவன்தான்.என்னுடைய பாணங்களுக்குக்குத் தப்பியவர் யாருமில்லைதான். ஆனால், பரமனை என்னால் இவ்விஷயத்தில்நெருங்க முடியுமா? எனப் பலவாறு மறுத்துரைத்து மன்றாடினான். மறுப்புரை செய்த மன்மதனைக் கடைசிக்கட்டமாக, ''மீண்டும் மறுத்தால், எனது கொடிய சாபத்திற்கு ஆளாக நேரிடும்'' எனக் கோபத்தோடு சொன்னார்பிரமன்.எந்த வகையில் பார்த்தாலும் இருவரின் சாபங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதையுணர்ந்த மன்மதன்,பரமனிடம் சாபம் பெற்று மடிவதே மேல் என்ற முடிவோடு சம்மதித்தான். இதனை மனைவி இரதிதேவியிடம்,விவரித்தான். இரதியையும் அழைத்துக்கொண்டு கரும்பு, வில், கரும்பு நாண், அரும்பு பாணம் எனபஞ்சபாணங்களோடு, தென்றலாகிய தேரில் ஏறிக் கயிலாயம் நோக்கிப் பயணமானான்.&lt;br /&gt;மன்மதன் தேரேறி மேலை வாயிலில் நுழைந்தான். கல்லால மரத்தினடியில் சனகாதியர் முன்பு எம்பெருமான்அமர்ந்திருந்த திருக்கோலத்தைக் கண்டான். ''சகல லோகங்கலையும் இமைப்பொழுதில் சாம்பலாக்கி,நீறு செய்யும் நிமலனைப் பூமலர்க்கணை கொண்டா போர் புரிவது'' என்று கலங்கி விதி வலியது என்றமுடிவோடு, கரும்புவில்லை வளைத்து நாணேற்றி, தண்மலர்க்கணைகளைப் பூட்டி, மதிசடை நாயகன் முன்சென்று தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு, மேனி நடுங்க பாணங்களைப் புட்டி வில்லை வைத்து இறைவன்திருமேனி நோக்கிப் பிரயோகம் செய்தான்.&lt;br /&gt;விரைந்து சென்ற பாணங்கள் ஈசனின் மேனியைத் தாங்கிய மறுகணமே அவரது நிஷ்டை கலைந்தது.கோபத்தில் கண்கள் சிவக்க, எய்தவனை நோக்கினார். நெற்றிக்கண் திறந்ததும் அதிலிருந்து பாய்ந்ததீப்பொறிகள் இமைப்பொழுதில் மன்மதனைச் சாம்பலாக்கிவிட்டது. இதனைக் கண்ணுற்ற இரதிதேவிதலைவிரி கோலமாக இறைவனிடம் ஓடி வந்து புலம்பினாள்.&lt;br /&gt;''தேவர்களின் துயரத்தைப் போக்கத்தான் என் மணாளன் இந்தப் பாதகச் செயலில் இறங்கினார்.காரணகர்த்தாவாகிய அவர்களை மன்னித்த பிரபு, என்னவருக்கு உயிர்ப்பிச்சை அளித்து எனக்குமீண்டும் வாழ்வளிக்க வேண்டும்'' என முறையிட்டாள். ஈசனும் ''பெண்ணே! கவலைப்படாதே!உன் கணவரை உயிர்ப்பித்துத் தருவேன். ஆனால், உன் கணவன் உன் கண்ணுக்கு மட்டுமே தெரிவான்''என உரைத்தார்.&lt;br /&gt;மிகுந்த கருணைக் கொண்டு மன்மதனின் உயிரை உயிர்பித்து தந்தததால் ஈசனுக்கு காரூணீஸ்வரர்என்று பெயர் வந்தது. மன்மதனுக்கு கருணை புரிந்ததால் ''மன்மத காரூணீஸ்வரர்'' ஆனார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;br /&gt;சிங்கப்பூரில் அமைந்திருக்கும் ஒரே ஒரு ஆலயம் '' ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர் சிவன் ஆலயம் ''சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர் சிவன் ஆலயம் தோற்றம் கண்டது.காலாங் காஸ்வேர்க்ஸ் (Kallang Gas Works) சிவன் கோயில் என பெரும்பாலான பக்தர்களால்அழைக்கப்பட்ட இவ்வாலயத்திற்கு ஒரு வளமான பாரம்பரியம் உண்டு.&lt;br /&gt;போக்குவரத்து அதிகம் உள்ள காலாங் சாலையிலும்,சிங்கப்பூர் குடியேற்ற (இமிகிரேஷன்) கட்டடத்திலிருந்துசுமார் 300 மீட்டர் தொலைவிலும், அமைதியான, பசுமையான சுற்றுபுறம், ஆலயத்தின் பின்புறத்தில்நெளிந்தோடும் அழகான காலாங் நதி..., இந்த சுழ்நிலையில் அமைந்துள்ளது ஆலயம்.&lt;br /&gt;தமிழ் மக்கள் வழிபாட்டுக்கு ஒரு தலம் அமைத்துக்கொள்ள ஸ்ட்ரேஸ் செட்டல்மெண்டு(Governor of Straits Settlement) கவர்னரால் வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் 1888 - ஆம் ஆண்டுசனவரி 1-ம் தேதி கோயில் ஸ்தாபிக்கப்பட்டது. இருபத்தொரு ஆண்டுகளுக்குப் பின் 1909 –ஆம் ஆண்டு மார்ச் மாதம் பழைய பட்டாவுக்கு பதில் புதிய பட்டா 99 ஆண்டு குத்தகைக்குகொடுக்கப்பட்டது.&lt;br /&gt;இடைப்பட்ட இருபத்திரண்டு ஆண்டு காலத்தில், 1909 –ல் பட்டாவில் கையெழுதிட்ட அனைவரும்இயற்கை எய்தி விட்டதால், 1931–ல் காஸ்வேர்க்கில் தலைமை போர்மேனாகப் பணியாற்றியதிரு.ஏ.வி.இருளப்ப பிள்ளை கோயிலின் விவகாரங்களை எடுத்து நடத்தினார். அவரும் அவர்களதுநண்பர்களும், சகாக்களும் ஆலயத்தை காரை, காங்கிரீட் கட்டிடமாக மாற்றினார்கள். ஆனாலும் அவர்கள்அவர்கள் நிதிப் பற்றாக்குறையை எதிர்நோக்கினார்கள்.&lt;br /&gt;1934-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி திரு.ஏ.வி. இருளப்ப பிள்ளை கேட்டுக் கொண்டதற்கு இணங்கமறைந்த தங்களின் தந்தை கு.வேலுப்பிள்ளை நினைவாக கோயிலைக் கட்ட திரு.பக்கிரிசாமி பிள்ளையும்அவரின் சகோதரர் திரு.வி.நாராயணசாமி பிள்ளையும் ஒப்புக்கொண்டனர்.&lt;br /&gt;சுவான் அண்ட் மெக்லரண்ட்(Swan &amp; Mclaren) எனும் கட்டடக் கலை நிறுவனம் கோயில் வரைபடங்களைதயாரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. 1934–ம் ஆண்டு டிசம்பர் 27–ம் தேதி புதிய வரைப்டம் தயாரானது.விமானம் மற்றும் அலங்கார வேலைகளை மேற்கொள்ள திரு.கந்தசாமி, திரு.எஸ்.ராஜாமணி ஆகிய ஸ்தபிதகள்1935-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி தமிழ்நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டனர். 1937 ம் ஆண்டுகும்பாபிஷேகம் கண்டது.&lt;br /&gt;இருளப்ப பிள்ளையும் அவரது குழுவினரும் தொடர்ந்து நிதிப்பற்றாக்குறை பிரச்சனையை எதிர்நோக்கியதால்1939–ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி திரு.வி.பக்கிரிசாமி பிள்ளை கோயில் தலைவராக நியமிக்கப்பட்டதுடன்ஆலய விவகாரங்களை கவனித்துக் கொள்ளவும், மிகுதியாக ஏற்படும் செலவுகளை ஏற்றுக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டார். அவரின் தலைமைத்துவத்தின் கீழ் 1951-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதியும்,1974 நவம்பர் 29-ம் தேதியும் ஆலயத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.&lt;br /&gt;1993-ம் ஆண்டிலிருந்து நிர்வாக அறங்காவலரான திரு.பி சிவராமனும்நிர்வாகக் குழுவினரும் சிறுசிறு புதுப்பிப்புபணிகளை மேற்கொண்டனர். கடைசி புதுப்பிப்பு பணி 1997-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி அதாவது, 1937 –ம்ஆண்டில் வந்த ஈஸ்வர தமிழ் ஆண்டின் 60 கால சுழற்சிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம்நடத்தப்பட்டது.&lt;br /&gt;ஆலய வலம்&lt;br /&gt;மூலவர் மூர்த்திகள்&lt;br /&gt;நந்திகேஸ்வரர்.&lt;br /&gt;முதலில் நம்மை வரவேற்பவர் நந்திகேஸ்வரர். சிவபெருமானின் ரிஷப வாகனமாகும். ஈஸ்வரருக்கு மிகவும்அருகில் இருப்பவர். நந்தி பெருமான் எப்போதுமே சிவனை நோக்கி அமர்ந்திருப்பார்.பரமாத்மவுடன் ஆத்மாஇணைய வேண்டும் என்பதை பிரதிபலிக்கும் வகையில் நந்திகேஸ்வரர் சிவபெருமானை வணங்கும் நிலையில்இருக்கிறார்.&lt;br /&gt;மன்மத காரூணீஸ்வரர்.&lt;br /&gt;ஆலயத்தில் நுழைந்தவுடன் நமக்கு முதலில் காட்சியளிப்பர் ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர். மூல மூர்த்தியாகஇவ்வாலயத்தில் அமைப்பட்டு அருவுரு சிவலிங்கம் ஸ்ரீ மன்மத காரூணீஸ்வர சிவன் என்று அழைப்படுகிறது.சிவலிங்கம் சிவரூபமாக அமைந்துள்ளது. நம் கண்ணுக்கு புலப்படும் சிவலிங்கத்தின் மூன்று பிரிவுகள்முத்தேவர்களையும் பிரதிபலிக்கின்றன்.&lt;br /&gt;சதுர அடிப்பாகம் பிரம்மா, எண் கோண தூண்வடிவம் விஷ்ணு, வட்டமான மேற்பகுதி ருத்ரர்.சுத்த வித்யா தத்துவம் எனும் பிரிவில் ஒரு பெரும் பகுதியாக இந்த முத்தேவர்கள் அமைந்துள்ளனர்.வட்டமான மேற்பகுதியில் சிவதத்துவத்தின் ஐந்து கூறுகள் அமைந்துள்ளன. அதைப் போலவேவிஷ்ணுவிற்கு ஏழு வித தத்துவமும் பிரம்மாவிற்கு 24 ஆத்ம தத்துவமும் உள்ளன.&lt;br /&gt;சிவலிங்க ரூபங்களை அதாவது உச்சிமுகம் ஈசானம், கிழக்கு முகம் தற்புருடம், தெற்கு முகம் அகோரம்,வடக்கு முகம் வாமதேவம், மேற்கு முகம் சத்தியோசாதம் ரூபங்களை சிருஷ்டித்தல், காத்தல், அழித்தல்,மறைத்தல், அருளிச்செய்தல் ஆகிய ஐந்து செயல்களை சிவலிங்கம் பிரதிபலிப்பதாகக் கூறுவதுண்டு.&lt;br /&gt;இதனை திருமூலர் திருமந்திரத்தில் இப்படி கூறுகிறார்.ஐந்து முகம்உள ஐம்மூன்றுஐந்தினோடைந்து கரதலம் தானுளஐந்துடன் ஐந்தாயுதமுள நம்பி என்நெஞ்சு புகுந்து நிறைந்தது நின்றானே.&lt;br /&gt;விநாயகர்&lt;br /&gt;அருவுரு சிவலிங்கத்தின் இடது புறம் வெற்றிகரமாக எல்லா காரியங்களும் நிறைவேறவும்,விக்கினங்கள் நீங்கவும் அருள்புரியும் விக்னேஷ்வரர் விநாயகர்.&lt;br /&gt;தண்டாயுதபாணி&lt;br /&gt;வலது புறம் எளிமையான வாழ்வு வாழவேண்டும் என்ற நோக்கில் முருகன் தண்டாயுதபாணிஉருவத்தில் உள்ளார்.&lt;br /&gt;பர்வதவர்த்தினியம்பாள்(பார்வதி)எல்லா உயிரினங்களுக்கும் கருணை கொண்டு காக்கும் அன்னையாக பர்வதவர்த்தினியம்பாள்(பார்வதி) அருள்பாலிக்கிறாள்.&lt;br /&gt;தட்சிணாமூர்த்தி.சிவனின் மறு உருவமே தட்சிணாமூர்த்தி. பேருண்மையை போதிக்கும் குருவாக இங்கும் அருள்புரிகிறார்.&lt;br /&gt;சண்டீஸ்கேஸ்வர்.சிவபெருமானையே சதாகாலமும் தியானித்துக்கொண்டு இருக்கும் சண்டீஸ்கேஸ்வர்.&lt;br /&gt;நவகிரங்கள்&lt;br /&gt;சிவ தரிசனத்தின் முழுப்பயனை இவரின் அருளாலேயே கிடைக்கப்படுகிறது.கோளங்களின் தாக்கத்தால்ஏற்படும் தீங்குகள் குறைய நவகிரங்கள் தனி மண்டபத்தில் ஒரு பீடத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;பைரவர்.ஆலயத்தின் காவல் தெய்வாமாக இருப்பவர் பைரவர்.ஆலய நிறைவு பூஜையான அர்த்தஜாம புஜையைஇவர் சன்னதியில் பூர்த்தி செய்து விடைபெறுவது சிவாகம மரபில் இருந்து வருகிறது.இங்கும்ஆலயத்தையும் நகரத்தையும் காவல் தெய்வமாக இருந்து காத்து அருள் புரிகிறார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;- கிருஷ்ணன்,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;சிங்கப்பூர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqS-LxzsVTI/AAAAAAAAAFM/oP06kQnvSmY/s1600-h/manmathan.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5090402588393493810" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqS-LxzsVTI/AAAAAAAAAFM/oP06kQnvSmY/s320/manmathan.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5290591499454505278-5907688400749585742?l=singaporekovilgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://singaporekovilgal.blogspot.com/feeds/5907688400749585742/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5290591499454505278&amp;postID=5907688400749585742' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/5907688400749585742'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/5907688400749585742'/><link rel='alternate' type='text/html' href='http://singaporekovilgal.blogspot.com/2007/07/blog-post_5679.html' title='ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர் சிவன் ஆலயம்'/><author><name>SINGAPOREKOVILGAL</name><uri>http://www.blogger.com/profile/06773074935540145413</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqS-dRzsVUI/AAAAAAAAAFU/_wlwPoS0xe0/s72-c/manmatha.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5290591499454505278.post-603707679184917103</id><published>2007-07-23T07:28:00.000-07:00</published><updated>2007-07-23T08:14:27.168-07:00</updated><title type='text'>முனீஸ்வரன் ஆலயம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqS8GxzsVSI/AAAAAAAAAFE/cUqSlWLsvdo/s1600-h/munees.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5090400303470892322" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqS8GxzsVSI/AAAAAAAAAFE/cUqSlWLsvdo/s320/munees.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;Sri Muneeswaran Temple (Queens Town)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;முனீஸ்வரன் ஆலயம்&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;வே&lt;/span&gt;தக்காலங்களில் மக்கள் கல்வி அறிவு இல்லாதவர்களாக இருந்தனர். கல்வியின் சிறப்பைஅவர்கள் உணராமல் வாழ்ந்தனர். ஞானிகளும் அறிவையும் ஞானத்தையும் தேடாமல் சுகபோகவாழ்வைத் தேடிச் செல்லலாயினர். அறியாமை எங்கும் சூழ்ந்தது. சனகன், சந்தனன், சனத்னன்,சந்தனகுமாரன் என்ற நான்கு முனிவர்கள் சிவபெருமானிடம் வேண்ட அவர் தென்திசை நோக்கிக்குருவாக அமர்ந்து ஞானத்தைப் போதித்தார். அதன் பின்னரே வேதங்களும் இதிகாசங்களும்தோன்றின.தட்சிணாமூர்த்தியாக சிவபெருமானாகக் காட்சி அளித்தார்.&lt;br /&gt;முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரராக இருந்து ஞானத்தைத் போதித்ததால் அவர் முனீஸ்வரர் என்றுஅழைக்கப்பட்டார். ஆனால் மக்கள் ஏனோ முனீஸ்வரரைக் காவல் தெய்வமாக வணங்குகிறார்கள்.&lt;br /&gt;சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாகவும், முனீஸ்வரராகவும் இருந்து நம்முள் இருக்கும்அறியாமையை அகற்றுகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ட்ரேயிட்ஸ் செட்டல்மெண்டின் (Straits Settlement)ஒரு பகுதியான சிங்கப்பூரில் 1928 – ல்தண்டவாளங்கள் அமைக்கும் பணி தொடங்கியது.முதல் இரயில்1932-ல் ஓடத் தொடங்கியது. தண்டவாளங்கள்,இரயில் பெட்டிகள், இவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு மலேசிய இரயில்வே ஊழியருடையதாகும். இவர்களில்பெரும்பாலோர் இந்தியர்கள். இவர்கள் யாவரும் குவீன்ஸ் டவுனில் (Queens Town) வசித்து வந்தார்கள்.&lt;br /&gt;பண்டைக்காலத்தில் இருந்து தமிழர்கள் எங்கு குடியேறினாலும் ஆன்மீக தேவைகளைப் பூர்த்திசெய்யஏதேனும் ஒரு வடிவத்திலோ உருவத்திலோ கோயில் ஒன்றை நிறுவி வழிபடுவது வழக்கம். அதற்குஇங்கு வசித்த தமிழர்களும் விதிவிக்கல்ல.சூலம் ஒன்றையும், கல் ஒன்றையும் நிறுவி சிறு கூரையுடன்கூடிய குடில் ஒன்றினை அமைப்பார்கள். இந்த கூரை குடிலையே கோயிலாக எண்ணிவழிபடுவார்கள்.&lt;br /&gt;ஆலய வரலாறு&lt;br /&gt;ஆரம்ப காலங்களில் குவின்ஸ்வே(Queens Way) செல்ல ஒரு சிறிய சாலை மட்டுமேஇருந்தது. இரயில் தவிர வேறு வகையான போக்குவரவு மிகக் குறைவு. சிங்கப்பூர் அரசாங்கம்குவின்ஸ்வே (Queens Way) பகுதியை மேம்படுத்த வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் மூலம்தொடங்கியது.&lt;br /&gt;வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் குவீன்ஸ் கிரசண்டில் ஏழு ஓரறை வீடு கொண்ட அடுக்கு மாடிக்கட்டடங்களைக் கட்டி வந்தது. பின்னர் கடைகளும் அங்காடி நிலையம் ஒன்றும் சேர்ந்துஅப்பகுதியை மேலும் மக்கள் நடமாட்டமும் உயிரோட்டமுள்ள இடமாக செய்தது. அங்கேவசித்து வந்தவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள், அதுவும் இந்துக்கள் என்பதால் ஒருகோயிலின் அருகில் வாழ விரும்பினர். ஆகவே, அவர்கள் ஒரு சூலத்தையும், கல்லையும்வைத்து முனீஸ்வரனாக வழிபட ஆரம்பித்தனர்.&lt;br /&gt;தினமும் வேலைக்கு செல்லும் முன் அவர்கள் குடிசையான கோயிலில் பிரார்த்தனைசெய்து விட்டு புறப்பட்டனர். அவர்கள் சூலத்தையும் கல்லையும் முனியாண்டி என்றுஅழைத்துடன் முனியாண்டி அல்லது முனீஸ்வரன் தேவகனம் எனும் சிவபெருமானின்உடலில் இருந்து மாற்றப்பட்டதாக நம்பினர்.’’&lt;br /&gt;1961 –ம் ஆண்டில் குவீ ன்ஸ்வே டவுனில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின்தொடக்கக் குடியேறிகளில் ஒருவரான திரு.எ ன்.வீ. மேனன் இந்த குடிலைமுறையான கோயிலாக எழுப்பவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படமுனைந்தார்.&lt;br /&gt;முதலில் குடிலுக்கும் குவீன்ஸ்வே சாலைக்கும் இடையே இருந்த செடி,கொடிகளையும், ஐந்து அடி உயரம் வளர்ந்திருந்த கோரைப் புற்களைஅழித்து சுத்தம் செய்து ஒரு ஒற்றையடி பாதை அமைத்தனர்.1962-ல்குவீன்ஸ் டவுனில் வசித்த அன்பர்கள், பக்தர்களைக் கொண்டு ஒருஇடைக்கால நிர்வாகம் அமைத்து அரசாங்கத்தில் பதிவு செய்யமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. முனீஸ்வரன் கோயில் அதிகாரப்பூர்வமாக1967-ல் மார்ச் முதல் தேதி பதிவு செய்யப்பட்டது.&lt;br /&gt;ஆலய கட்டுமானப் பணி.&lt;br /&gt;கோவில் அமையவிருந்த நிலம் மலேயன் ரயில்வே நிறுவனத்திற்குத் சொந்தமானதாகஇருந்ததால் அவர்களின் அனுமதி கோரினர். கோயிலை எழுப்ப மலேய ன் ரயில்வேஅதிகாரிகளிடம் பிரதிநிதித்துவம்செய்யப்பட்டபின் கோயிலைக் கட்டிக்கொள்ளதற்கால உரிமம் வழங்கப்பட்டது. விரைவாகக் கட்டுமானப்பணியும் தொடங்கியது.டிசம்பர் 1969- க்குள் எளிய முறையில் கோயில் ஒன்று நிர்மானிக்கப்பட்டு முனீஸ்வரர்,விநாயகர், மாரியம்மன், முருகன் ஆகிய சிலைகள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டன.இடைக்காலத்தில் தற்காலிய பிரச்சனைகள் தோ ன்றினாலும் நிர்வாகக் குழுவினரும்தொண்டூழியர்களும் விரைவாக தீர்வுக் கண்டனர்.&lt;br /&gt;முனீஸ்வரன் கோயில் முதல் கும்பாபிஷேகம் 18 தேதி, ஜனவரி, 1970– ல் நடந்தேறியது.புதிய ஆலய பூஜைகளை நடத்தும் பொறுப்பினை கதிகாய பண்டாரம் ஏற்றார்.&lt;br /&gt;மீண்டும் ஒரு புதிய அத்தியாயம்&lt;br /&gt;இருபது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது.குவி ன்ஸ்வேயில் இருந்த பழைய இடம் இரயில்வே காரியங்களுக்கு மட்டுமேஒதுக்கப்பட்டிருந்தது. அதனால்,அன்றைய மேலாண்மைக் குழு கட்டட சீரமைப்புபணிகளை மேற்கொள்ள இயலவில்லை. வேறொரு இடத்தில் புதிய கோயிலைக்கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என குழு தீர்மானித்தது. அந்த தீர்மானத்தின்காரணமாக, புதிய இடம் கோரி பல முறையீடுகள் செய்யப்பட்டன.&lt;br /&gt;புரிந்துணர்வு மிக்க பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், இந்து அறக்கட்டளைவாரியமும் தகுந்த ஓர் இடத்தைப் பெற்று தந்தனர். ஆனால் அவ்விடம் 1993வரை அமைந்திடவில்லை.&lt;br /&gt;மலேயன் இரயில்வே அதிகாரத்தின் கீழ் உள்ள நிலத்தில் அமைந்திருந்த எல்லாகுடிசைகளையும் அப்புறப்படுத்துவது, மறுசீரமைப்பு கொள்கை என வீடமைப்பு வளர்ச்சிகழகம் தெரிவித்தது. முனீஸ்வரர் கோயிலும் மலேயன் இரயில்வே நிலத்தில் அமைந்திருந்தகாரணத்தால், மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் முனீஸ்வரர் கோயில், மற்ற கோயிலுடன்இணைந்தால் மட்டுமே இடம் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறியது.&lt;br /&gt;மலேயன் இரயில்வே அதிகாரத்தின் கீழ் உள்ள நிலத்தில் அமைந்திருந்த எல்லா குடிசைகளையும் அப்புறப்-படுத்துவது, மறுசீரமைப்பு கொள்கை என வீடமைப்பு வளர்ச்சி கழகம் தெரிவித்தது. முனீஸ்வரர் கோயிலும்மலேயன் இரயில்வே நிலத்தில் அமைந்திருந்த காரணத்தால், மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் முனீஸ்வரர்கோயில், மற்ற கோயிலுடன் இணைந்தால் மட்டுமே இடம் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறியது.&lt;br /&gt;நான்கு கோயில்களுடன் சேர்ந்து அமைப்பதற்கு வீடமைப்பு வளர்ச்சி கழகம் மாற்று இடம் வழங்கியது.இணைய பரிந்துரைக்கப்பட்ட கோயில்:-1. சிலாட் சாலையிலுள்ள வேல் முருகன் கோயில்.2. ரைப்பல் ரேன்ஞ்சிலுள்ள (Rifle Range) மாரியம்மன் கோயில்.3. கான்பரா சாலையிலுள்ள புனித மரம் பாலசுப்பிரமணியர் கோயில்.4. புக்கிட் தீமா அவென்யூவிலுள்ள இராம பக்த அனுமான் கோயில்&lt;br /&gt;ரைப்பல் ரேன்ஞ்சிலுள்ள (Rifle Range) மாரியம்ம ன் கோயிலைத் தவிர ஏனையகோயில்கள் இணைவதில் ஆர்வம் காட்டவில்லை.&lt;br /&gt;புலோ புக்கம் தீவிலிருந்த விநாயகர் கோவில்,எண்டர்சன் சாலையிலிருந்த சித்தி விநாயகர் கோவில்,முனீஸ்வரன் கோயில் ஆகிய நான்கு கோயில்களும் ’’முனீஸ்வரன் கோயில்’’என்ற பெயரில் ஒரு குடை கீழ் இணைந்தன.&lt;br /&gt;இறுதியில் 3, காமன்வெல்த் டிரைவில்(Commonwealth drive) 2500 சதுர மீட்டர்நிலத்தில் முனீஸ்வரன் கோயில் இயங்க வீடமைப்பு கழகம் அனுமதி அளித்தது.இந்நிலத்திற்காகக் கோயில் நிர்வாகம் வீடமைப்பு கழகத்திற்கு 550,000 வெள்ளிவழங்கியது. 20-ம் தேதி, நவம்பர், 1994 ஆண்டு அடிக்கல் நாட்டு விழா முனீஸ்வரர்ஆலய வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது.&lt;br /&gt;இந்து சமூகத்தினரின் சமய தேவைகளை மேம்படுத்திப் பூர்த்தி செய்யவும், இந்துசமூகத்தினர் சமூக, கலாச்சார, கல்வி, பொழுதுபோக்கு, சமூக சேவை தேவைகளைஉணர்ந்து அவற்றை மேம்படுத்த, ஐந்து அடுக்கு கொண்ட இராஜகோபுரத்துடன்,பிரதான கோயில் வழிபாட்டு சன்னிதிகளுடன் பன்னோக்கு திருமண மண்டபம்,விசேஷ நடவடிக்கைகளுக்குத் தனி அறை எனச் சிறப்பான முறையில் ஆலயம்அமைந்துள்ளது.&lt;br /&gt;முனீஸ்வரர் சன்னிதி தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகவும் சிறப்பானது.மிக பெரியது என நம்பப்படுகிறது. அது இந்தியாவின் தலை சிறந்த கட்டடகலைஞர்கள், சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டது. இந்து சமயத்தின்நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகளைப் பிரதிபலிக்கிறது இச்சன்னிதி.முனீஸ்வர பெருமானை வழிபடும் போது பக்தர்களின் பார்வையை தூண்கள்மறைக்காதிருப்பது தனிச்சிறப்பு. வேறெங்கிலும் உள்ள சன்னிதிகளில்அரிதாகக் காணக்கூடிய கட்டட அமைப்பின் சிறப்பை முனீஸ்வரர் சன்னதிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;இந்து சமயத்தின் கீழ் சைவ, வேதாந்த தந்தர கோட்பாடுகள்ஒன்றிணைக்கப்பட்டிருப்பது மற்றொரு சிறப்பாகும். அருள்மிகு முனீஸ்வரரின்அளவற்ற சக்தி, பரிவு, எழில், சாந்தம், உண்மை ஆகிய தன்மைகளைக்கொண்ட தெய்வங்களை ஒன்றிணைந்து அமையப்பெற்றிருக்கிறது.சிற்பமும் கைவண்ணமும் இணைந்து பக்தியுடனும் பெருமையுடன் வணங்கிநிற்கும் பக்தர்களுக்கு அமைதியையும் நளினத்தையும் பறைசாற்றுகின்றன.&lt;br /&gt;சன்னிதிகள்மூலவராக முனீஸ்வரர், கர்ப்பக விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை அம்மன்,மாரியம்மன், கிருஷ்ண ர், ஐயப்பன் சுவாமி, காசி விசாலாட்சி, நவகிரகங்கள்என அருள் பாலிக்கிறார்கள்.&lt;br /&gt;சமய விழாக்கள்.ஆண்டுதோறும் விசாக தினத்தில் கூட்டு பிராத்தினை,பஜனையும், முருகப்பெருமானுக்கும், தெய்வானை,வள்ளி ஆகியோருக்கும் நிகழ்ந்த தெய்வீகதிருமண விழா, சித்திரா பெளர்ணமி,கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர்சதுர்த்தி, கந்த சஷ்டி விழா, திருக்கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி,மாசி மகத்தி ன் முதல் நாள் சங்கு 108 பூஜை, நவராத்திரி விழாக்களுடன்முக்கிய பண்டிகை நாட்களில் பூஜைகள், சமய விழாக்கள் நடத்தப்படுகின்றன.&lt;br /&gt;சமூக சேவை திட்டங்கள்ஆலயம் என்பது வழிபாட்டுக்கு உகந்த இடமாக மட்டும் இருந்தால் போதாது.அது இந்து சமூகத்தினரின் சமூக, கலாச்சார தேவைகளைப் பூர்த்தி செய்யத்தக்க இடமாகவும் விளங்கிட வேண்டும்.முனீஸ்வரர் ஆலயத்தில் பலதரப்பட்டசமூக சேவை திட்டங்கள் மேற்கொண்டு வருகிறது.இலவச சட்ட ஆலோசனைசேவை, எழுவர் கொண்ட காற்பந்தாட்டம், மெதுவோட்டம், இந்து சமயப் பாடதுணை வகுப்பு, சத்திய சாயிபாபா பஜனை ம ன்றம், தேவார வகுப்புகள் தமிழ்பாலர்பள்ளி, இயற்கை சிகிச்சை முறை, பரத நாட்டியம் வகுப்பு, யோகப் பயிற்சி,சிறையில் இருக்கும் கைதிகளுக்குச் சமய வழிப்பாட்டைக் கடைப்பிடிக்கவும்,பின்பற்றவும் பயிற்சியும், ஆலோசனை வழங்குதல் என பல் வேறு சமூக நடவடிக்கையில்ஈடுபட்டுள்ளது.&lt;br /&gt;தினம் வேலைக்குச் செல்லுமுன் இங்கு வந்து வணங்கி செல்வார்கள்.இந்த கல்லும், சூலமும் பிற்காலத்தில் முனீஸ்வரருக்கு அழகிய கோயில்அமைந்திட வழி வகுக்கும் என்று அன்று யாரும் சிந்திக்கவோ, எதிர்பார்க்கவோஎண்ணியோ இருக்க மாட்டார்கள்.&lt;br /&gt;நல்ல செயல்கள், சிந்தனைகள் என்றும் கனவாகி போனதில்லை.&lt;br /&gt;நன்றி, வணக்கம்.&lt;br /&gt;ஆலய முகவரி:-&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;Sri Muneeswaran Temple (Queens Town)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;3, Commonweath DriveSingapore. 109670&lt;br /&gt;Tel 64735037/ Fax. 64757967 &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;em&gt;&lt;span style="color:#993399;"&gt;- கிருஷ்ணன்,&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;em&gt;சிங்கப்பூர்.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqS7fxzsVRI/AAAAAAAAAE8/4q9e53R8r-A/s1600-h/uneeswaran.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5090399633455994130" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqS7fxzsVRI/AAAAAAAAAE8/4q9e53R8r-A/s320/uneeswaran.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5290591499454505278-603707679184917103?l=singaporekovilgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://singaporekovilgal.blogspot.com/feeds/603707679184917103/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5290591499454505278&amp;postID=603707679184917103' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/603707679184917103'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/603707679184917103'/><link rel='alternate' type='text/html' href='http://singaporekovilgal.blogspot.com/2007/07/blog-post_1884.html' title='முனீஸ்வரன் ஆலயம்'/><author><name>SINGAPOREKOVILGAL</name><uri>http://www.blogger.com/profile/06773074935540145413</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqS8GxzsVSI/AAAAAAAAAFE/cUqSlWLsvdo/s72-c/munees.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5290591499454505278.post-5230808276451157088</id><published>2007-07-23T07:01:00.000-07:00</published><updated>2007-07-23T07:16:33.791-07:00</updated><title type='text'>புனித மர ‘பாலசுப்ரமணியர் கோயில்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqS4ERzsVQI/AAAAAAAAAE0/NV0TozUrWp8/s1600-h/bala.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5090395862474708226" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqS4ERzsVQI/AAAAAAAAAE0/NV0TozUrWp8/s320/bala.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;Yishun Bala Subramaniyar kovil&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;புனித மர ‘பாலசுப்ரமணியர் கோயில் [ஈ சூன்]&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;ஒவ்வொரு கோயிலிலும் தலமரம் எனப்படும் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#006600;"&gt;‘தலவிருட்சம்’ இருப்பது நாம் அறிந்ததே.சிங்கப்பூர் போன்ற &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#006600;"&gt;நாடுகளில் அப்படி ஒரு தலவிருட்சம் அமையாதிருப்பதற்கு நகர அமைப்பும்ஒரு காரணமாகும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;பண்டைய காலத்தில் ஆகம சாஸ்திர முறையில் கட்டப்பட்ட கோயில்கள் எல்லாம், இடத்தின் விசேஷம்,தீர்த்தத்தின் விசேஷம், ஏதேனும் ஓர் அற்புதம் நிகழ்ந்த இடம், எவரேனும் சித்தி பெற்ற - இறையருள்பெற்ற இடம்; எவருக்கேனும் இறைவன் காட்சி தந்த &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இடம்; முனிவர், சித்தர், மகரிஷி, ஞானியர்போன்றவர்கள் தவம் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;செய்த இடம் என சிறப்பு வாய்ந்த இடங்களில்தான் கட்டப்பட்டன.&lt;br /&gt;முனிவர், சித்தர், மகரிஷி, ஞானியர் போன்றோர்கள், பெரிய பெரிய மரங்களின் அடியில்அமர்ந்துதான் தவம் செய்தனர். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தியானம் செய்தனர், சித்தி பெற்றனர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;எந்தெந்த மரங்களின் அடியில் அமர்ந்து தவம் செய்தால் எந்தெந்த அளவுக்குப் பலன்சித்திக்கும் என்பதையும்; எந்தெந்த மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்; அங்கே எந்தெந்ததேவதைகளைத் தியானிக்க வேண்டும் என்பதையும் அறிந்து அதன்படி செய்தனர். மேற்குறித்த மிக நுட்பமான விஷயங்களை எல்லாம் நூல்களில் எழுதி வைத்தனர்.எந்தெந்தத் தலத்தில் யார் யார் எந்தெந்த மரங்களின் கீழிருந்து நீண்ட காலம் தவம்அல்லது தியானம் செய்து சித்தி பெற்றார்களோ, அத்தலங்களில் உள்ள மரங்கள்எல்லாம் தல மரங்களாகப் போற்றப்பட்டன, வழிபாட்டுக்கு உரியதாயின. இப்படித்தான்ஒவ்வொரு தலத்துக்கு உரிய மரம் தலமரம் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அல்லது ‘தலவிருட்சம்’ என்ற பெயர் பெற்றது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;புத்தர் பிரான் ஞானம் பெற்ற இடம் போதி மரம். எனவே அரச மரம் ஞானத்தின் சொரூபம்.மரம் மனித குலத்துக்கு ஒரு வரம் என்பது மிகையானதல்ல. மனிதன் தோன்றிய காலம்தொட்டு இன்றுவரை மரம் என்பது வாழ்வின் சகல பரிமாணங்களில் ஒன்றி நின்று பிரிக்கமுடியாததாக இருக்கிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;வேத காலத்திலிருந்து தற்காலம் வரை தெய்வ வழிபாடு, மதம் தொடர்பான சடங்குகள்எல்லாமே மரத்தால் ஆக்கப்படுவதே. மரங்கள் மருத்துவ குணம் உள்ளவை. அம்மன்என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது வேப்பமரம். தமிழ் நாட்டு கோவில்களில்பெரும்பாலும் ஸ்தல விருட்சமாக வழிபாட்டுக்குரியதாக இருப்பது மரம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;"மரங்களில் நான் அசுவத்தமாக (அரச) இருக்கிறேன்" என்கிறான் கிருஷ்ணன் கீதையில்.காலத்தால் முந்திய நூல் தொல்காப்பியம் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;என்னும் இலக்கண நூல். தொல்காப்பியம்இலக்கணத்தை மட்டும் கூறாமல் தமிழர்களின் வாழ்வியலையும்கூறுகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தொல்காப்பியக்காலத்தில் மக்கள் நிலங்களைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்குவகையாகப் பிரித்து நான்கு நிலங்களுக்கும் தனித்தனி இறைவனையும்படைத்து வழிபட்டு வந்த னர் என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;மாயோ மேய காடுறை உலகமும்சேயோன் மேய மைவரை உலகமும்வேந்தன் தீம்புனல் உலகமும்வருண ன் மேய பெருமணல் உலகமும்முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்சொல்லிய முறையால் சொல்லவும் படுமேஎனத் தொல்காப்பியத்தில் இடம்பெறும் செய்தி மூலம் குறிஞ்சி நிலத்திற்குரியகடவுள் முருகன் என்பது புலனாகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சிங்கப்பூர் தீவின் வடப் பகுதி வட்டாரமாக அமைந்திருக்கும் இடம் செம்பவாங். சிங்கப்பூர் ஒரு கேந்திர முக்கியமான இடத்தில் அமைந்திருப்பதால்,பிரிட்டீஸார் தங்கள்இராணுவப் பலத்தைத் தூரக்கிழக்கில் நிலைப்படுத்தச் சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்தார்கள்.ஆகையால் தங்களின் பெரும் பகுதி கப்பல் படையை இங்கு நிறுத்தி வைத்திருந்தார்கள்.இவ்வட்டாரத்தின் தலைமை இடமாகச் சிங்கப்பூர் அமைந்திருந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சிங்கப்பூரின் பாதுகாப்புக்குவிமானப்படையும் கப்பற்படையும் தேவைப்பட்டது. சாங்கி வட்டாரத்தில் விமானப்படையும்செம்பவாங்கில் கப்பற்படையும் அமைக்கப்பட்டது. அத்துடன் போர் கப்பலைப் பழுதுபார்க்கும் மிகப் பெரிய பட்டறையும் இங்கு அமைந்திருந்தது. நூற்றுக்கணக்கானஇந்தியர்களுடன் உள்ளூர் மக்கள் என சுமார் பத்தாயிரத்திற்கு மேல் பல்வேறு துறையில்பணி புரிந்தனர். அவர்களில் பெரும் பகுதியினர் இந்தியர்கள். அவர்களின் குடியிருப்புக்காகக்சுமார் நூறு மனைகள் [புளோக்] நேவல் பேஸ் எனப்படும் இவ்விடத்தில் அமைந்திருந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;em&gt;கனவில் தோன்றிய பாலசுப்ரமணியர்...!&lt;/em&gt;&lt;/div&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்த பட்டறையில் பணிபுரிந்தவர்களில் திரு.பி.கருப்பையாவும் ஒருவர். 1962-ஆம் ஆண்டுபொங்கலுக்கு முதல் நாள் திரு.பி.கருப்பையா ஒரு கனவு கண்டார். கனவில் முருகன் ஒரு தங்கநிற இராஜநாகத்துடன் இலந்தை மரத்தடியின் கீழ் காட்சி அளித்துள்ளார்.அவ்விடம் நேவல் பேஸ்குடியிருப்பு பகுதியின் அருகாமையில் அமைந்திருந்த புற்களூம், புதர்களும் நிறைந்த இருந்த இடமாகும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;1962-ஆம் ஆண்டு பொங்கல் அன்று அவர் கனவில் கண்ட இடத்தினைச் சென்று பார்த்திருக்கிறார்.அங்கு அவர் கனவில் கண்ட இலந்தை மரத்தினைக் கண்டுள்ளார். அந்த இலந்தை மரம் ஆறுகிளைகொண்டு இருப்பதைக் கண்ட திரு,கருப்பையாவுக்கு ஆறு கரம் கொண்ட முருகனாகத்தோற்றமளித்து இருக்கிறது.ஒரு பாம்பு புற்றும், அருகில் அரச மரத்துடன், வேப்பமரம் ஒன்றும் இருக்கக் கண்டுள்ளார்.&lt;br /&gt;இது குறித்து அக்கம் பக்கமிருந்த நண்பர்கள், தெரிந்தவர்களிடம் தான் கண்ட கனவைப் பற்றியவிபரம் கூறியுள்ளார். உடன் சில இளையர்களுடன் சென்று செடிகொடிகளுடன், புற்களும்,புதர்களும் நிறைந்த இடத்தைச் சுத்தம் செய்து மண் தரைகளைச் சமன் செய்து விநாயகர்,முருகன்,சிவன்,அம்பாள் படங்களை வைத்தும்/ முருகனுக்குரிய ஒரு பெரிய வேல் ஒன்றையும்வைத்து பூஜை செய்துள்ளார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தொடர்ந்து இலந்தை மரத்தைச் சுற்றி சிறு குடில் அமைத்து&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;விரிவாக்கப் பணியும் தொடர்ந்துள்ளது.&lt;br /&gt;திரு.கருப்பையா வேலை முடிந்து மாலையில் விளக்கேற்றி பூஜைகள் செய்து வந்துள்ளார். இச்செய்தி அக்கம் பக்கம் உள்ள தமிழ் மக்களுக்குத் தெரிய வரவே அவர்களும் வந்துவழிபாடு செய்துள்ளார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;செம்பவாங் பகுதியில், (நேவல் பேஸ் உட்பட) சுற்றியுள்ள வட்டாரங்களில் நிறைய இந்தியர்கள்குறிப்பாகத் தமிழ் பேசும் தமிழர்கள் அதிகமிருந்த காரணத்தாலும், சுற்று வட்டராத்தில் கோயில்இல்லாத காரணத்தால் அங்கு ஒரு கோயிலை அமைக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கவேஒரு சிறு குழு அமைத்தார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இலந்தை மரமிருந்த இடம் பிரிட்டீஸ் கப்பற்படைக்குச் சொந்தமான இடமானதால், முறைப்படிஅத்தளத்தின் அதிகாரி கமெண்டரிடம் அனுமதி வேண்டினர். கமெண்டர் மறுப்பு எதுவும் கூறாதுசுமார் இரண்டு ஏக்கர் நிலத்திற்கு உத்தரவாதம் தந்தனர். இலந்தை மரம் இருந்த இடத்தையும்,அதனை ஒட்டிய நிலப் பகுதியில் வழிபாடு செய்ய அனுமதி வழங்கியுள்ளார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc0000;"&gt;கோவில் தோற்றம்/ பதிவு....!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;1964-ல் சிங்கப்பூர் சட்டப்படி இக்கோயில் பதிவு செய்யப்பட்டது.திரு,சரவணன் தலைமையில் ஒரு குழு அமைந்து, முருகனுக்கு ஒரு நிலையான கோயில் அமைக்கத்தொடக்க வேலையைத் தொடங்கியது. கப்பற்படை கமெண்டரும், சூப்பிரண்டும் கோவிலுக்குவேண்டிய தளவாடப்பொருட்களைக் கொடுத்து உதவினர்.&lt;br /&gt;ஆங்கிலேயரானாலும் இந்து சமய கோவில் அமையப் பெரிதும் உதவினர்.புனித மரம் பாலசுப்ரமணியம்ஆலயம் உருவாக அவர்களின் உதவி பெரும் பங்காக அமைந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;1964 முதல் இக்கோயில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்துள்ளது. மக்களின் வரவும், அவர்களின்வேண்டுதல்கள் பலவும் நிறைவேறியதும், அதற்கான காணிக்கையும் பெருகவே மரப்பலகைகூரையுடன் இருந்த கோயில் சிமெண்ட,செங்கல் கொண்டு நிலையான கோயிலாகமாறியது.கோயில் திருப்பணிக்கு தமிழ்நாட்டிலிருந்து ஸ்தபதிகள் வரவழைக்கப்பட்டார்.கால்கோள் விழா திரு.P. கோவிந்தசாமி பிள்ளை அவர்களால் நடத்தப்பட்டது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;விநாயகர், முருகன், அம்மன் விக்கிரங்கள் திரு.S.L. பெருமாள் அவர்களால் 1969- ஆம் ஆண்டுதமிழ்நாட்டிலிருந்து வரழைத்துத் தந்தார்.&lt;br /&gt;1971 -ஆம் ஆண்டு சனவரி 31- ஆம் தேதி புனித மரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோயில்கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுமார் 20,000 பக்தர்கள் சிங்கப்பூரின் பல பகுதியிலிருந்தும்,மலேசியாவிலிருந்தும் வந்து கண்டு களித்தனர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;சிவபெருமான் அருவுருவில்லிங்கமாகவும்,காசி விசாலாட்சி, துர்க்கை, மாரியம்மன்,தேவி கருமாரி அம்மை,பெரியாச்சி, பைரவர், முனீஸ்வரர், இடும்பன், நவக்கிரகங்கள்போன்ற விக்கிரங்களும் இடம் பெற்றன. தனி &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சன்னிதியாக சுவாமி ஐயப்பனும்இருக்கிறார்.திரு. P.A. தாசா என்பரின் வேண்டுகோளுக்கிணங்க புத்தர் சிலையும்நிறுவப்பட்டன.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;புதிய நிர்வாகம்....!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/span&gt;1976 - ஆம் ஆண்டு திரு.E. நாராயணசாமி தலைமையில், ஆர்வமும், துடிப்பும் கொண்டஇளையர்கள்புதிய நிர்வாகத்தில் இணைந்தனர். கோயில் கட்டிடத்தில் மாற்றங்கள்செய்ததோடு புதிய சிற்பங்கள் உருவாகியதோடு பழைய சிற்பங்களைச் செம்மைப்படுத்தினர்கோயில் புதிய தோற்றத்தையும், புதிய பொலிவினைப் பெற்றது.இரண்டாவது கும்பாலிஷேகம் 1977- ஆம் நவம்பர் மாதம் நடைபெற்றது.&lt;br /&gt;கோயில் இடமாற்றம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;பிரிட்ட னின் பொருளாதார நெருக்கடியால் துரக்கிழக்கில் தனது இராணுவப் படையைக்குறைக்க எண்ணியது. 1971 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31- நாள் தொடக்கம் கட்டம்கட்டமாக படை மீட்பைத் தொடங்கியது. இதன் காரணமாக கோயில் நிலம் உட்படகப்பற்படைத்தளம் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அன்று முதல் அரசாங்கவரியாகக் கோவிலுக்கு சிங்கப்பூர் வெள்ளி ஒ ன்று வசூலிக்கப்பட்டது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இதற்கிடையில் எம்.ஆர்.டி எனும் விரைவு இரயில் மேம்பாட்டு அபிவிருத்தித் திட்டங்களுக்காவும்கோவில் வேறு இடம் மாற வேண்டிய நிலை உருவாகியது. நிலத்திற்கு நஷ்ட ஈடாக வீடமைப்புவளர்ச்சிக் கழகம் ஒரு லட்சத்து எட்டாயிரம் வெள்ளியைக் கொடுத்தது.&lt;br /&gt;நிர்வாக குழுவினர் மாற்று இடத்தைத் தேடி தற்போது கோவில் அமைந்திருக்கும் இடத்தைத்தேர்ந்தெடுத்தனர். நான்கு லட்சத்து எட்டாயிரம் வெள்ளிக்கு நிலம் வாங்கப்பட்டது.நிதி திரட்டபல்வேறு நடவடிக்கையில் கோயில் நிர்வாகம் ஈடுப்பட்டது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;1996-ஆம் ஆண்டு சனவரி 26- ஆம் நாள் பாலஸ்தானம் செய்யப்பட்டு, 1997 ஆம் ஆண்டுஅக்டோபர் மாதம் புதிய ஆலய கட்டுமானப் பணி தொடங்கியது. பாலசுப்பிரமணிய சுவாமிதிருக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், இராஜ கோபுரம் என முழுக்கோவிலாக அமைந்தது. இவ்வமைப்புகள் யாவும் பாண்டியன் கட்டிட கலை முறைப்படி16 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 16 பேறுகளைக் குறிப்பதாக அமைந்துள்ளது.இந்தத் தூண்களுக்கு ‘’சித்திரங்கண்ட ஸ்தம்பம்’’ எனப்பெயர். அதாவது சித்திரங்களால்அலங்கரிக்கப்பட்ட தூண்கள் என்பது பொருளாகும். மேலும் இக்கோவிலுக்குப் பதினாறுஅடி உயரம் கருங்-கல்லில் அஞ்சனேயர் விக்கரம் சண்முகம் ஸ்தபதியாரின் ஊரானதேவகோட்டைலிருந்து உருவாக்கப்பட்டு இங்கு கொண்டு வந்து ஸ்தாபிக்கப்பட்டதுகோவில் வளாகத்திலேயே திருமண மண்டபம் கட்டப்பட்டது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;1999 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 –ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.விழாக்களில் முக்கியமாக, விஷேசமாக பங்குனி உத்திரம் இங்குக் கொண்டாடப்படுகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;பங்குனி உத்திர விழா....!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/span&gt;பங்குனி மாதத்தில் வரும் மிக முக்கிய நாள் பங்குனி உத்திர திருநாள். உத்திர நாளோடுபெளர்ணமியும் சேர்ந்து வரும் ந ன்னாள். பங்குனி உத்திர திருநாளைச் சைவர்களும்,வைணவர்களும் தொன்று தொட்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கொண்டாடி வந்துள்ளனர்என்பதற்கு இலக்கியச் சா ன்றுகள் உண்டு.முருக கோவில்களில் பால் காவடி எடுத்தல், படியேற்றுவிழா போ ன்ற விழாக்கள் நடைபெறுகின்றன.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;முதன் முதலாக 1965-ல் பங்குனி விழா ஆரம்பிக்கப்பட்டது. சிவசாமி பண்டாரம் 6 இளையர்களுடன்காவடிதூக்கி பங்குனி உத்திர விழாவைத் துவக்கி வைத்தார். இன்று பல நூறு காவடிகளும்,பால்குடங்களும் முருகனின் பாதகமலங்களில் சமர்ப்பிக்கப்படுகிறது.பங்குனி உத்திரத் திருவிழாதொடர்புடன் இரத ஊர்வலமும் ஏற்பாடு செய்யப்பட்டது. 1966- ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள்கொடுத்த சிறு வாகன வண்டியை 14 அடி இரதமாக மாற்றி அமைத்து முருகப் பெருமானின்படத்தை வைத்து கயிற்றால் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். அப்போது நேவல் பேஸ்குடியிருப்பு புளோக் வட்டாரத்தில் மட்டுமே இரத ஊர்வலம் நடைபெற்றது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இன்று காலமாற்றத்திற்கு ஏற்ப ஈ சூன் குடியிருப்பு வீடமைப்பு வட்டாரப்பகுதியில் இரத ஊர்வலம் நடக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆலய முகவரி:-&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#333333;"&gt;HOLY TREE SRI BALASUBRAMANIAR TEMPLE,&lt;br /&gt;10, Yishun Industrial Park A.Singapore 786772. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333333;"&gt;Tel : 67561912 / 67585528&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;- கிருஷ்ணன்,&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சிங்கை.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5290591499454505278-5230808276451157088?l=singaporekovilgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://singaporekovilgal.blogspot.com/feeds/5230808276451157088/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5290591499454505278&amp;postID=5230808276451157088' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/5230808276451157088'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/5230808276451157088'/><link rel='alternate' type='text/html' href='http://singaporekovilgal.blogspot.com/2007/07/blog-post_9488.html' title='புனித மர ‘பாலசுப்ரமணியர் கோயில்'/><author><name>SINGAPOREKOVILGAL</name><uri>http://www.blogger.com/profile/06773074935540145413</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqS4ERzsVQI/AAAAAAAAAE0/NV0TozUrWp8/s72-c/bala.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5290591499454505278.post-1585364782504160023</id><published>2007-07-23T06:34:00.000-07:00</published><updated>2007-07-23T06:51:58.626-07:00</updated><title type='text'>வைராவிமட காளியம்மன் கோயில்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqSyChzsVPI/AAAAAAAAAEs/2fscHRdQwY8/s1600-h/vairavimada.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5090389235340170482" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqSyChzsVPI/AAAAAAAAAEs/2fscHRdQwY8/s320/vairavimada.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;"வைராவிமட காளியம்மன் கோயில்"&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;கா&lt;/span&gt;ளி எனும் சொல்லுக்குக் கருமை நிறம் பொருந்தியவள், &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;பால ரூபிணி என்றும் பொருள்.கருமையான நிறத்துடன் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;மிகுந்த கோர வடிவுடையவள் காளி என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.ஆனாலும் அவள் கருணையே வடிவானவள் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;என்றும் கூறுகின்றன. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;எங்கும் வியாபித்து இருப்பவள்காளி. அவள் கருமை நீலம் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;கொண்டவள். கடலைப் பார்க்கும்போது அது நீல நிறமாய்காட்சியளிக்கும்.கடல் நீரைக் கையிலேந்தி &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;பார்க்கும் போது நீல நிறம் மாறியிருக்கும்.இதன் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;பொருள் அவள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளாள் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;என்று பொருள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஏழாவது கர்ப்பமாகப் பிறக்கவேண்டிய கிருஷ்ணனின் கர்ப்பத்தினைஎட்டாவது கர்ப்பமாக மாற்றிஅமைந்ததால் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கருமாரியாகப் பெயர் பெற்றாள். சூரியன் மறைந்தாலும், &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் மறையாதுஎன்று எதற்கும் அஞ்சாது &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நாடு ஆண்ட வெள்ளையர்கள், அம்மனுக்கு மட்டும் மிகவும் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அஞ்சி நடுங்கினார்கள்.அம்மை நோய் என்று கேள்விப்பட்டாலே இருநூறு மைல் சென்று ஒளிந்து கொள்வர். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பெரும்பாலும்நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கண் கண்ட தெய்வமாக விளங்கும் மகாமாரி, தன்னைச்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சரணடைந்த ஏழை மக்களின் வினையை வேப்பிலையால் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நீக்கி வருவது கண்கூடு.தமிழ் இலக்கியத்திலும்,பக்தி &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இலக்கியத்திலும் சரி தனித்தன்மைக்குத் சான்றாக விளங்குகிறாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மாணிக்க வாசகரின் திருவெம்பாவையில் பாடல்:-&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;‘’முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;என்னத் திகழ்ந்து அம்மை ஆளுடையாள் இட்டிடையின்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;முன்னியவன் நமக்கு முன்சுரக்கும் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இன்னருளேஎன்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;கடந்த காலங்களில் இந்தியாவிலிருந்து வந்த இந்துக்கள் பலர் தாங்கள்வாழும் இடங்களில் பட்டினி,பசி, நோய்,வறுமை ஆகியவற்றிலிருந்தும், நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம் கல்வியில் சிறந்து விளங்குதல்,போன்றவைகளை வழங்கவும், தங்களைக் காக்கவும் தமது முன்னோர்கள் இஷ்ட தெய்வங்களை வணங்கியும்,அத்தெய்வங்களையே சிலைகளாக வைத்து பூசித்தும் வந்துள்ளார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;வைரவிட காளியம்மன் ஆலயம் ஒரு நூற்றாண்டு வரலாற்றை &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கடந்த ஆலயமாகும்.இக்கோயில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;வைராவிமட காளியம்மன் ஆலயம் ஒரு நூற்றாண்டு வரலாற்றை கடந்த ஆலயமாகும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;சிங்கப்பூரில் பழைமை வாய்ந்த ஆலங்களில் இதுவும் ஒன்றாகும். ஆரம்ப காலத்தில்இவ்வாலயம் கினினி சாலையில் அமைந்திருந்தது. இந்த இடம் மலாயன் இரயில்என்னும் மலாயாவுக்குச் சொந்தமான நிலம். அந்தக் காலக்கட்டத்தில் இரயில்மூலம் மலாயா செல்லும் சிங்கப்பூர் மக்களுக்கு இந்த வழித்தடத்தின் மூலம்தான்சென்றுள்ளார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தற்போது அமைந்திருக்கும் தண்டாயுதபாணி கோயில் டோங்ரோட்டிலிருந்து ஆச்சர்ட் ரோடு வழியாகக் கிளினி ரோட்டைக் கடந்து சிங்கப்பூரின்வடபகுதியில் அமைந்திருக்கும் உட்லாண்டு வரை செல்லும் இரயில் தடத்தில்இந்த வைராவிமட காளியம்மன் கோயில் சிறு குடிலாக அமைந்து இருந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆங்கில பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சாலை போடும் பணி, இரயில் தடம் அமைக்கும்பணி, தோட்ட வேலை போன்ற உடல் உழைப்பு பணியில் மிகுதியாக இருந்தவர்கள்தமிழ்நாட்டிலிருந்து வந்த இந்தியர். எனவே தங்களுக்கு ஒரு வழிப்பாட்டுத் தலம்வேண்டுமென்று எண்ணி இரயில் நிர்வாகத்திடமிருந்து நிலம் வாங்கி இந்த வைரவிடகாளியம்மனை ஒரு சிறுகுடிலில் வைத்து வழிபட்டுள்ளனர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;காலப்போக்கில் இரயில் தடம் விரிவாக்கத்தில் நிர்வாகத்திற்கு நிலம் தேவைப்படவேமாற்று இடமாக ஆச்சர்ட் ரோடு பகுதியில் கோயிலுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.சில காலத்திற்குப் பிறகு மீண்டும் அரசாங்கம் அந்த இடத்தை நகர மேம்பாட்டுக்காகவேண்டவே, மாற்று இடமாக 1921-ல்,21,சோமசட் ரோட்டில் இடம்கொடுக்கப்பட்டது.&lt;br /&gt;அந்த இடத்தில் ஒரு சிறு வீடு போன்ற அமைப்பில் வைராவிமட காளியம்மன் கோயில் இயங்கத் தொடங்கியது. 1933-ல் இவ்வாயலம் இந்து அறக்கட்டளைவாரித்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதே ஆண்டு 6-ந் தேதி, செப்டம்பர்மாதம் புதிய கோயில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;8854 ச.அடி கொண்ட வைராவிமட காளியம்மன் கோயில் 1970-ல் நகர சீரமைப்பு,விரிவாக்கதிற்காக அரசாங்கம் மீட்டு கொண்டது. அச்சமயம் இப்போது ஆலயம்அமைந்துள்ள இடமான தோ பா யோ, வீடமைப்பு பேட்டை துரித வளர்ச்சிகொண்டிருந்தது. ஆகவே, மக்கள் தேவைக்கும்,வழிபாட்டுக்கும் புதிய வீடமைப்புபேட்டைக்கு அரசாங்கம் நிலம் கொடுத்தது. மீண்டும் புதிய ஆலயம் தோ பா யோ,&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;லோரோங்:8 –ல் எழுந்தது. 1986-ல் மார்ச் மாதம், 27-ம் நாள் கும்பாபிஷேகம்நடைபெற்றது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இவ்வாலயத்தில் மூலவராக அன்னை வைராவிமட காளியம்மன் கருவறையில் வீற்றிருக்கிறாள்.மற்றும் விநாயகர், சுப்ரமணியம் வள்ளியம்மன்,துர்க்கை,அங்காள பரமேஸ்வரி, ஐயப்பன்,பெரியாச்சி,மதுரைவீரன்,கல்யாண சுந்தரரேசர், நவகிரகங்கள் என இவ்வாலயத்தில்வழிபாடும் நடக்கிறது.&lt;br /&gt;குருவாயூர் ஐயப்பன் சந்திதியில் ‘துலாபாரம்’ அமைந்துள்ளது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சிங்கப்பூரில் &lt;span style="color:#006600;"&gt;துலாபாரம் &lt;/span&gt;அமைந்த ஓரே ஆலயம் இதுதான்.&lt;br /&gt;இங்கு சரஸ்வதி பாலர் பள்ளியும் முழு நேரமாக நடைபெறுகிறது. பொது நோக்கில்இலவச சட்ட ஆலோசனை சேவையும், சமூக சேவையும் வழங்கப்படுகிறது.முக்கிய விழாவாகச் சித்ரா பெளர்ணமி,பிரம்ம உற்சவம்,சந்தன குட அபிஷேகம்,பெரியாச்சி பூஜை,மகர விளக்கு, அங்காள பரமேஸ்வரி பெளர்ணமி பூஜை சிறப்பாகநடைபெற்று வருகின்றன.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆலய முகவரி2001 Toa Payoh Lor 8 Singapore 319259&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;Tel: 6259 5238 &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;Fax: 6258 7677&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;Email: &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;a href="mailto:"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;mailto: &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;a href="http://www.blogger.com/"&gt;http://www.blogger.com/&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;ந ன் றி :- சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;கிருஷ்ணன்,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;சிங்கப்பூர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#339999;"&gt;இந்தக் கோயிலும் சிவன் கோயிலும் ஆர்ச்சர்ட் சாலையில் (Orchard) அமைந்திருந்தன. ஆச்சர்ட் என்பது பழத்தோட்டம் என்ற பொருள்படும். ஆங்கிலேயர்கள் சிங்கப்பூருக்கு வந்தபோது பழமரங்களை நட்டு இப்பகுதியில் தோட்டங்களை உருவாக்கினர். அவற்றில் இந்தியர்கள் - குறிப்பாகத் தமிழர்கள் வேலை செய்தனர். ஆகவேஇப்பகுதிகளில் இரண்டு கோயில்களை நிறுவியதில் ஆச்சரியமில்லை. வைராவிமடகாளியம்மன் கோயில் சாமர்செட் ரோடில் (somerst road) கடைசியாக இருந்து பின்னர் தற்போதுள்ள தோபாயோ வீடமைப்பு பேட்டைக்குச் சென்றது. சாமர்செட்ரோடில் அப்போது நாள் சம்மள ஊழியர்கள் குடும்பம் குடும்பமாக அவர்களுக்குவழங்கப்பட்ட குவார்ட்டசில் வசித்துவந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள்.இவர்கள்தான் இக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தார்கள். ஆச்சர்ரட் ரோடில்இருந்த சிவன் கோயிலுக்குப் படித்தவர்களும் செல்வந்தர்களும் சென்று வந்தனர்.வருவாய் அதிகம் இல்லாத இந்தக் கோயிலுக்கு செளத் பிரிட்ஜ் சாலையில் உள்ள மாரியம்மன் தேவஸ்தானம் உதவி வந்தது சாமர்செட் ரோடிலிருந்து வேறு இடத்திற்கு கோயில் மாற வேண்டும் என்ற நிலைவந்தபோது இக்கோயில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் கீழ் இயங்கினாலும் நிதி திரட்டும் பணி முடுக்கிவடிப்பட்டது. அதில் நண்பர் மகேஸ்வரலிங்கத்துடன் நானும்கொஞ்சம் ஈடுபட்டேன். நிதி திரட்டும் பொருட்டு பெங்களூர் ரமணியம்மாளை அழைத்து வந்தோம். அவரின் பஜனைப் பாடல் கச்சேரியை மாரியம்மன்தேவஸ்தானத்தில் நடத்தினோம். நான் ஒரு சாக்கை எடுத்துக்கொண்டு காசைக்கேட்டு கூட்டத்திரனரிடையே வந்தபோது, "அதோ வாராண்டி பழனி ஆறுமுகம்உங்களைத் தாண்டி. அவன் சாக்கில் போடுங்கடி ஆயிரம் பணத்தைத்தாண்டி" எனதனது பாடலை சற்று மாறிப் பாடி எல்லோரையும் அசத்திவிட்டார். அவர் தொடர்ந்துநடத்திய நிகழ்ச்சி வழி சாக்கு சாக்காக நாங்கள் பணம் திரட்டினோம்.&lt;br /&gt;பெங்களூர் ரமணியம்மாள் மிகவும் நெடிய உருவம் கொண்டவர். பெண்களுக்கும்சாதாரணமாக இலேசான உரோமம் உதடுகளின் மேல் இருப்பது வழக்கம்தான். ஆனில் இவருக்குள்ள உரோமம் மீசையைப் போலவே இருக்கும். அவரை நாங்கள் ரேஸ்கோர்ஸ் ரோடில் பி கோவிந்தசாமிப் பிள்ளைக்குச் சொந்தமான வீட்டில் தங்கவைத்திருந்தோம். ஒரு நாள் இரவு வீட்டிற்கு வெளியே திரு மகேஸ்வரலிங்கத்தின் வாகனத்திற்காகக் காத்துகொண்டு நின்றுகொண்டிருந்தார். அவர்தான் வாகனத்தில் மாரியம்மன்கோயில் நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்வார். நானும் பெங்களூர் அம்மாளுடன்காத்துக்கொண்டு நின்றிருந்தேன். அப்போது பக்கத்து வீட்டிலிருந்து அரவாணிகள்பலர் அழகான சேலைகள் மற்றும் மேற்கத்திய உடைகள் அணிந்து பெங்களூர் இரமணியம்மாளை உரசாத குறையாகக் கடந்து சென்றனர். நிலைமையைஉணர்ந்துகொண்ட அவர், "என்ன பழனியப்பா, என்னை இந்த இடத்திலாதங்கவைத்தாய்" எனக் கேலியாகக் கேட்டு அவர் ஊர் திரும்பும் வரை அதேயே பலதடவை வேடிக்கையாகச் சொல்லிக்கொண்டே இருந்தார்.&lt;br /&gt;இங்கு வந்து சென்ற ஓராண்டிற்குள் அவர் இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டு மிகவும்வருந்தினோம்.&lt;br /&gt;அடுக்குமாடி வீடு பேட்டைகளுக்குச் சென்ற இரண்டாவது கோயில் எனும் சிறப்பும்இக்கோயிலுக்கு உண்டு. முதல் கோயில் உருத்திரகாளியம்மன் கோயில்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;- பழனியப்பன் ஆறுமுகம், சிங்கப்பூர்.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5290591499454505278-1585364782504160023?l=singaporekovilgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://singaporekovilgal.blogspot.com/feeds/1585364782504160023/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5290591499454505278&amp;postID=1585364782504160023' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/1585364782504160023'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/1585364782504160023'/><link rel='alternate' type='text/html' href='http://singaporekovilgal.blogspot.com/2007/07/blog-post_23.html' title='வைராவிமட காளியம்மன் கோயில்'/><author><name>SINGAPOREKOVILGAL</name><uri>http://www.blogger.com/profile/06773074935540145413</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqSyChzsVPI/AAAAAAAAAEs/2fscHRdQwY8/s72-c/vairavimada.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5290591499454505278.post-251228994645880562</id><published>2007-07-16T08:16:00.000-07:00</published><updated>2007-08-02T08:53:54.705-07:00</updated><title type='text'>ஸ்ரீ சிவ துர்க்கை கோயில்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrH9eBzsVpI/AAAAAAAAAH8/Bewt2BHt_Ew/s1600-h/sivadurga.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5094131345855895186" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrH9eBzsVpI/AAAAAAAAAH8/Bewt2BHt_Ew/s320/sivadurga.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RqSlnhzsVOI/AAAAAAAAAEk/fArW1cAUZp0/s1600-h/sdurga.jpg"&gt;&lt;/a&gt; &lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;Potoing pasir sivan kovil&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;&lt;br /&gt;சிவ துர்க்கை &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;கோயில்&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;(பெத்தோங் பாசீர்)&lt;br /&gt;''''''''''''''''''''''''''''''''''''''''&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;em&gt;குனிந்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால் வெண்ணீறும்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;இனித்த முடைய வெடுத்த பொற்பாதமுங் காணப்பெற்றால்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;மனித்தப் பிறவியும் வேண்டும் தேயித்த மானித்தே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;-&lt;/span&gt;திருநாவுக்கரசர்,தேவாரம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;ஆதியந்தமில்லா அருட்பெருஞ் ஜோதியாய் விளங்கி, &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்ஆனந்த &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;மூர்த்தியாகி, அருளோடு நிறைந்த, இறைவன் குடிகொண்ட &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;புனித இடத்தைக் கோவிலென்றும்ஆலயம் என்றும், &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;திருநாமங்கள் சூட்டி அழைக்கின்றோம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;em&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;strong&gt;திருக்கோயில்கள் இல்லாத ஊரும், திருவெண்ணீறு அணியாத மக்கள் வாழும் ஊரும்,இலட்சுமி குடிகொள்ளாத ஊரும், ஊர்களாகா என்பது வேத வாக்கு. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெறும் கோயில் மட்டும் இருந்து விட்டால் மட்டும் போதாது. இறைவனின் கருணைத் திருமேனி கொண்டதிருக்கோயில்களில் ஆகம விதிகளின்படி தினம் தோறும் பூஜைகள், உபயங்கள், திருவிழாக்கள் போன்றநிகழ்ச்சிகள் அவ்வப்போது அங்கு நடைபெற்றுக் கொண்டு வந்தால்தான் அது இறைவன் குடிகொண்டிருக்கும்கோயில்களாகும்.&lt;br /&gt;தென்கிழக்காசியாவிலே சிறந்த மையமாக விளங்கும் சிங்கப்பூரிலேமண்ணுமலை (இப்போது பொத்தோங் பாசிர்)என்ற இடத்தில், கருவறை, அர்த்த மண்டபம், பிரகாரம், இராஜகோபுரம் என்று சிற்ப சாஸ்திரப்படி அமைந்துள்ளதுசிவன் கோவில்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;இன்று துர்க்காலெட்சுமி கோவிலென்றும், சிவம் கோயிலென்றும் சிங்கப்பூர், மலேசியா மக்களால் போற்றிவணங்கி வரும் இக்கோயில் ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்தது. ஆரம்பத்தில் காலத்தில் பழைய ரூமா மிஸ்கின்என்ற இடத்தில் இவ்வாலயம் இருந்தது. அந்த இடம் காவல் துறை இருந்த இடமுமாகும்.அவ்வாழ் மக்களின் பெறும் முயற்சியின் காரணமாக செயிண்ட் ஜார்ஜஸ் சாலைக்கு மாற்றப்பட்டது.அத்தாப்புக் (கூரை) குடிசைக்குப் பதிலாகப் புதிய கோயில் கட்ட நிர்வாகம் முனைந்தது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;1962- ஆம் ஆண்டு வாக்கில், திரு.பி. ரெங்கநாதன், திரு.அருணாசலம் போன்ற பெரியவர்கள்தங்கள் சொந்தச் செலவிலேயே இரதம் ஒன்று கட்டிக் கொடுக்க, திரு. கே.கே. இராமசாமிஎன்ற பக்தரின் பெருமுயற்சியால், இரத ஊர்வலத்துடன் காமன் பண்டிகை போன்ற பெருவிழாவினைக்கொண்டாடி வந்திருக்கிறார்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;1965-ம் ஆண்டு வாக்கில் மன்மதன் கோயில் என்ற பெயரில் உரிமம் பெற்று, புதிய அமைப்பில்,கோயில் கட்ட எண்ணினார்கள் ஆலய நிர்வாகிகள். நாகரீகமும், அறிவு வளர்ச்சியும், இன்றையமறுமலர்ச்சிக்கும், சமுதாய தேவைக்கும் ஏற்ப கோவில் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில்புதிய கோவில் கட்டுவதற்கு அரும்பாடு பட்டிருக்கிறார்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;கோயில் தர்மகர்த்தாவாக இருந்த திரு. வீ.ஆர். கோபால் சாமி அவர்களின் சேவைபெரிதாக அமைந்துள்ளது.தனது சொந்தச் செலவிலேயே துர்க்கா லட்சுமி சிலை அமைத்து,அதன் கும்பாபிஷேகமும் செய்துள்ளார். நகர மறுசீரமைப்பு வீடமைப்பு நிலம் அரசாங்கத்திற்குத்தேவைப்பட்டதால் இப்போதுள்ள பொத்தோங் பாசிரில் பகுதியில் 1000 சதுர மீட்டர்நிலத்தினை 280,000 வெள்ளிக்கு வாங்கப்பட்டது. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புதிய இடத்தில் வேத முழக்கத்தோடு 22.1.1983 - ஆம் ஆண்டு பாலஸ்தாபனம் செய்யப்பட்டது.அரசாங்கத்தின் முழு உரிமம் பெற்ற இவ்வாயலம் 27 –1-1991-ம் ஆண்டு, ஞாற்றுக்கிழமை மிகவிமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தேறியது. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#006600;"&gt;கோயில் அமைப்பு....!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#006600;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;கோயில் அமைப்புகள் பொதுவாகப் பேரண்ட சிற்றண்ட அமைப்பின் பின்னணியொத்தது.பேரண்டம் என்பது பிரபஞ்சத்தையும், சிற்றண்டம் என்பது மனித உடலையும் குறிக்கும்.பேரண்டத்திலுள்ள எல்லாம் சிற்றண்டத்திலும் உள்ளது.பிரபஞ்சத்தின் சிறு வடிவம்தான் மனிதன்.பேரண்டத்தின் ஜீவ சக்தி ஈஸ்வரன். அவனே பிரபஞ்சத்தில் மனிதனின் ஆத்மாவாகவும் இருக்கிறான்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;strong&gt;புதனே சுவாசப்பை, சுக்கிரனே இருதயம், சூரியனே மூளை, அங்காரகன் கை, சந்திரனே வயிறு,குரு குறி, சனி கால்கள், கோயில்களே சிவம்.இத்தகைய கோயில் பொதுவாகக் கருவறை,அந்தராளம், அர்த்த மண்டபம், நிருத்த மண்டபம், விருஷ மண்டபம், பிரகாரம், பலிபீடம்,கொழி மரம், பரிவார ஆலயங்கள், கோபுரம், திருக்குளம்,மதில் ஆகிய அங்கங்கள் உடையதாகஇருக்கும். அந்த அமைப்பில் அமைந்த ஆலயமே இவ்வாலயம்.&lt;br /&gt;&lt;br /&gt;கருவறை. கர்ப்பக்கிரஹம் என அழைக்கப்படும் மூலஸ்தான மூலவராகச் சிவலிங்கம் அமைந்துள்ளது.இந்த மூலஸ்தான அமைப்பு கெஜபிருஷ்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. தட்சணா மூர்த்தி கர்ப்பக்கிரஹத்தில் அமைந்துள்ள கோஷ்டத்தில் தெற்கு நோக்கி அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.லிங்கோத்பவர் கர்ப்பக்கிரஹத்தில் அமைந்துள்ள கோஷ்டத்தில் தெற்கு நோக்கி அமர்ந்த நிலையில்அமைக்கப்பட்டுள்ளது.பிரம்மா கர்ப்பக்கிரஹத்தில் அமைந்துள்ள கோஷ்டத்தில் தெற்கு நோக்கிஅமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அர்த்த மண்டபம் கர்ப்பக் கிரஹத்தோடு ஒட்டி முன்புறத்தில் அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தில்அம்மன் தெற்கு நோக்கியும், நிருத்த கணபதி தெற்கு நோக்கி நிருத்த (நாட்டிய) நிலையிலும்,விஷ்ணு துர்க்கை வடக்கு நோக்கியும்அமைந்துள்ளன.`மூலஸ்தானத்தை ஒட்டியதாகக் கிழக்குநோக்கி அமைந்துள்ள பீடத்தில் முருகர் ஆலயம் அழகிய கட்டிடக்கலையுடன் அமைந்துள்ளது.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;em&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;strong&gt;இடது பாகத்தில் மூலவரை நோக்கி சண்டிகேஸ்வரர், ஈசான்ய பகுதியில் நவக்கிரங்களும்,இடது பாகத்தில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் தெற்கு நோக்கியநிலையில் சிறு அளவாக அழகிய முறையில் அமைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கோயிலில் முக்கிய கடவுளாக வழிபடக்கூடிய துர்க்கை அம்மன் தெற்கிலிருந்து வடக்காகஇருக்கிறது. கோபுரத்தின் முன் ஆலயத்தைக் காவல் காக்கும் இரண்டு துவார பாலகர்கள்கருங்கல்லினால் வடிக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இவ் வாலயத்தில் முக்கிய, விஷேச பூசையாக இராகுகால துர்க்கா பூசையும்,வழிபாடுகளும்நடக்கிறது.அடுத்து சிவராத்தியின் போது நான்கு கால பூசைகள் சிறப்பாக கொண்டாப்படுகிறது.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;-கிருஷ்ணன்,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;சிங்கை&lt;/span&gt;&lt;/strong&gt;.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;em&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;பொத்தோங் பாசிர் என்றால் என்ன? மண்ணுமலை என்ற &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;em&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;காரணப் பெயர் வரக்காரணம் என்ன? சிவன் ஆலயம் துர்கா&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;em&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;ஆலயமாகப் பிரபலமடையக் காரணம்என்ன? இடம் மாற வேண்டிய நிலையில் சரியான இடம் கிடைக்காத நிலையில்பொத்தோங் பாசிரிலேயே கோயிலைக் கட்டவேண்டும் என நிலை எடுத்த நிர்வாகக்குழுவின் நிலைப்பாட்டிற்கு உதவிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் யார்?&lt;br /&gt;பொத்தோங் பாசிர் என்பது மலாய்ச் சொல். பொத்தோங் என்றால் வெட்டுதல்,தோண்டுதல் எனப் பொருள்படும். பாசிர் என்பது மணல். மணல் தோண்டும் இடம்.இதனைத்தான் தமிழில் மண்ணுமலை என்றார்கள். சிங்கப்பூரில் மலைகள் ஒன்றும்இல்லை. எல்லாம் குன்றுகள்தான் அதுவும் சிறுகுன்றுகள்தான். இருப்பினும் மிகைப்படுத்தலில் நமக்கு நிகர் வேறு யாரும் இல்லை. ஆகவே சிறு குன்றுகள் கூடமலையாயின. இந்த மண்ணு மலையிலிருந்து மண்ணை வெட்டி எடுத்து சாலைகள்மற்றும் கட்டடங்கள் கட்டுவதற்கு சிங்கப்பூரின் இதர பகுதிகளுக்கு எடுத்துச்சென்றார்கள்.&lt;br /&gt;மண்ணுமலைப் பகுதியில் நிறையத் தமிழர்களும் இந்தியர்களும் பிரிட்டிஷ் ஆட்சியின்போது குடியிருந்தனர். ஆச்சர்ட் ரோடில் இருந்த சிவன் கோயில் சிவன் சிலைஇங்குதான் முதலில் இருந்தது என்று கூறுவோரும் உண்டு. இந்த மண்ணுமலைப்பகுதியில் செட்டியார்கள் நிலங்களையும் வீடுகளையும் வாங்கினார்கள். அவர்களில் மிகவும்பிரபலமானவர் மெய்யப்ப செட்டியார். அவரின் நினைவாக இன்றும் இந்தக் கோயிலுக்குச் செல்லும் ஒரு பாதைக்குப் பெயர் மெய்யப்ப செட்டியார் ரோடுஎன்றே அழைக்கப்படுகிறது. என் தந்தையார் சிறுவயதில் 1930களில் தமிழகத்திலிருந்துசிங்கை வந்தபோது இங்குதான் முதலில் இருந்தார். அப்பாவு என்ற முனிசில் கவுன்சிலர் வீட்டாருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. அவரின் வழித்தோன்றல்கள் எனக்குநண்பர்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;em&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;br /&gt;சிவன் கோயிலாக இக்கோயில் பிரபலமடைந்த வேளையில் மதுரையிலிருந்து கோயிலில் பணியாற்ற வந்த இலங்கை வம்சாவளி சிவாச்சாரியாரால் சிங்கையில் முதன் முதலில்இங்கு துர்க்கையம்மனுக்காக விளக்குப் பூசையைத் தொடங்கிவைத்தார். அது பெண்களிடையே மிகவும் பிரபலமானது, கோயிலுக்குத் தேவையான நிதியும் இந்த வழிபாட்டுமூலம் கிடைத்தது. அந்தச் சிவாச்சாரியார் தமிழ்நாட்டிற்குத் திரும்பித் சென்றுவிட்டாலும் அவர் தொடங்கி வைத்த பூசை இன்றும் இக்கோயிலில் நடைபெறுகிறது. அவரின் மகள்தான் செல்வி லதா- சிங்கை நாளிதழான தமிழ் முரசில் வேலை செய்கிறார்(அண்மையில் கூட அவரின் கவிதைகள் சில விகடனில் பிரசுரமானது).&lt;br /&gt;கோயிலைப் புதிய வீடமைப்பு பேட்டையாக விளங்கும் இந்தப் பகுதியில்கட்டவேண்டும் என்று நிர்வாகத்தினர் நினைத்தபோது அவர்களுக்கு மிகவும் உதவியாகஇருந்து அரசாங்கத்திடமிருந்து நிலத்தை பெற பெரும் உதவியாக இருந்தவர் முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் சித்திக் சானிப் எனும் மலாய்க்காரர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;em&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#993399;"&gt;-பழனியப்பன் ஆறுமுகம் .&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;em&gt;Sri Siva Durga Temple,&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;em&gt;8 Potong Pasir Ave. &lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;em&gt;2Singapore. 358362&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;em&gt;Tel.62841899 &amp;amp; 62838002 &lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;em&gt;Fax. 62862096&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5290591499454505278-251228994645880562?l=singaporekovilgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://singaporekovilgal.blogspot.com/feeds/251228994645880562/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5290591499454505278&amp;postID=251228994645880562' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/251228994645880562'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/251228994645880562'/><link rel='alternate' type='text/html' href='http://singaporekovilgal.blogspot.com/2007/07/blog-post_8674.html' title='ஸ்ரீ சிவ துர்க்கை கோயில்'/><author><name>SINGAPOREKOVILGAL</name><uri>http://www.blogger.com/profile/06773074935540145413</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RrH9eBzsVpI/AAAAAAAAAH8/Bewt2BHt_Ew/s72-c/sivadurga.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5290591499454505278.post-1117151109790488405</id><published>2007-07-16T07:51:00.000-07:00</published><updated>2007-07-16T08:16:07.499-07:00</updated><title type='text'>ஸ்ரீ அரச கேசரி சிவன் ஆலயம்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RpuI1GHBClI/AAAAAAAAAEE/8wK6aVQw3Ss/s1600-h/arasakesariwview.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5087810649799592530" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RpuI1GHBClI/AAAAAAAAAEE/8wK6aVQw3Ss/s320/arasakesariwview.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#339999;"&gt;ஸ்ரீ அரச கேசரி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#339999;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;சிவன் ஆலயம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;அரச கேசரி சிவன் என்னும் தொடர் அரச&lt;br /&gt;கேசரி சிவன் என்றாகியது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு என்பது அரசன், அரச மரம் என்னும் இரு பொருளை குறிக்கும்.&lt;br /&gt;கேசரி என்பது சிங்கத்தைக் குறிக்கும். இந்த இரண்டு சொற்களும் சிவன்&lt;br /&gt;என்னும் சொல்லுக்கு அடைமொழிகளாக இந்தத் தொடரில் இடம் பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டை ஆளும் அரசனைக் கடவுளாக கருதும் மரபு நம்மிடம் இருந்தது.&lt;br /&gt;''திருவுடை மன்னனைக் காணில் திருமாலைக் கண்டேனே'’&lt;br /&gt;என்று நம்மாழ்வார் அரசனை விஷ்ணுவாகப் பார்க்கிறார்.&lt;br /&gt;அதேபோல் சிவபெருமானையும் மாணிக்கவாசகர் அழைக்கிறார்.&lt;br /&gt;'’ உத்தரகோச மங்கைக்கு அரசே'’ என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;'’ ஆடக மதுரை அரசே போற்றி '’ என்றும்&lt;br /&gt;''திருபெருந்துறை மன்னா'’ என்றும் அழைக்கிறார்.&lt;br /&gt;மேலும் திருத்தசாங்கம் என்னும் தலைப்பில் சிவபெருமானை அரசனாகக்&lt;br /&gt;கருதி அவனுக்குரிய பேர், நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு,&lt;br /&gt;மாலை, கொடி ஆகிய பத்து உறுப்புகளை அவரே சுட்டுப் பாடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவிளையாடல் புராணம் சிவபெருமான் அரசனாக வந்த வரலாற்றை&lt;br /&gt;மீனாட்சி திருமணப் படலத்தில் நன்கு விளக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'’ அத்ரிவிடைக் கொடி அங் கயற்கொடி யாக&lt;br /&gt;அராக்கலன் பொற்கலன் ஆக&lt;br /&gt;பொதியவிழ் கடுக்கை வேம்பலர் ஆகப்&lt;br /&gt;புலியதள் பொலந்துகில் ஆக&lt;br /&gt;மதிகுடி வைர மணிமுடி ஆக&lt;br /&gt;மறைகிடந்து அலம்புமா மதுரைப்&lt;br /&gt;பதியுறை சோம சுந்தரக் கடவுள்&lt;br /&gt;பாண்டியனாகி வீற்றிருந்தான்&lt;br /&gt;எனக் கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு என்பது அரச மரத்தைக் குறிக்கும். அரசு எல்லா மரங்களுக்கும் தலைமையானது.&lt;br /&gt;அதுபோல் எல்லாத் தெய்வங்களுக்கும் தலைமையானவர் சிவன்.திருமணத்தின் போது&lt;br /&gt;அரசாணிக்கால் நடுவதும் அரசன் ஆணை முன்னர் - சிவன் ஆணை முன்னர் பெறுவதாகும். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;div&gt;&lt;br /&gt;அரசு தல விருட்சமாகப் பல திருக்கோயில்களில் இடம் பெற்றிருப்பதை நாம் காண்கிறோம். அரசு மரத்துக்குப் போதிமரம் என்றொரு பெயரும் உண்டு. புத்தர் பிரான் ஞானம் பெற்ற இடம் போதி மரம். எனவே அரச மரம் ஞானத்தின் சொருபம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவபெருமானைச் சிங்கமாக அதாவது 'கேசரி'யாகத் திருநாவுக்கரசர் '’&lt;br /&gt;எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ ''எனும் தம் திருப்புகலூர்த்&lt;br /&gt;தேவாரப் பதிகத்தில் அழைக்கிறார். '’ சங்கை ஒன்று இன்றியே&lt;br /&gt;தேவர் வேண்டச் சமுத்திரத்தின் நஞ்சு உண்டு சாவா மூவாச் சிங்கமே&lt;br /&gt;உன்ணடிக்கே போதுகின்றேன் திருப்புகலூர் மேவிய தேவே'’ எனும் அடிகள் இப்பதிகத்தின் இரண்டாம் பாடலில் இடம் பெறுகின்றன.&lt;br /&gt;இப்பதிகம் திருநாவுக்கரசர் திருவடி முக்தி அடைந்தபோது பாடியது.&lt;br /&gt;அவர் பாடிய கடைசிப் பதிகம். எனவே திருப்புகலூரில் இவ்விழாவின்&lt;br /&gt;போது சிவலிங்கத்திற்குச் சிங்க வடிவில் அலங்காரம் செய்வார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;[நன்றி :- பேராசிரியர் திரு. சுப. திண்ணப்பன் அய்யா அவர்களுக்கு.&lt;br /&gt;'அரசகேசரி சிவன்' செய்தி குறிப்பு]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் ஒன்று நரசிம்மாவதாரம்.&lt;br /&gt;அப்போது இரண்யணைக் கொன்ற நரசிம்ம மூர்த்தி தருக்கி அட்டகாசம் செய்யக் கண்ட பிரமன் சிவபெருமானைத் துதிக்கச் சிவன் சரப மூர்த்தி உருக்கொண்டு நரசிங்கத்தின் தோலை உரித்து உடுத்திக் கொண்டதாக ஒரு புராணச் செய்தி உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சரப மூர்த்தி உரு எட்டுக் காலகளையும், இரு தலைகளையும் கொண்ட மிருகப் பறவை உருவம் என்றும் இதற்கு இரண்டு சிங்க முகங்களும் இரண்டு பக்கச் சிறகுகளும் உண்டு என்றும் கூறுவர். சிங்கத்தின் உடலுடனும் எட்டுக் கால்களுடனும் கூடிய பறவை என்று காஞ்சிப் புராணம் கூறுகிறது. சரப மூர்த்தி உருவும் சிவனைச் சிங்கமாக காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர் வடக்கு வாசலில் உட்லண்ட்ஸ் சாலையில் அரச மரத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டு காவல் அரண் போல வீற்றிருந்த ஸ்ரீ அரச்கேசரி சிவன் ஆலயம் எண்பது ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயம். சிங்கப்பூரில் தீர்த்தக் குளம் உள்ள ஓரே ஆலயமென பெருமை பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் இறை நினைவுடன் நன்றாக இருக்க என்பதற்காக வழிபாட்டுத் தலங்களை இனமாக நிலங்களை தானமாகக் கோயிலுக்கு எழுதிவைத்தார்கள். அப்படிப்பட்ட பெருமைக்குரிய ஓரு கோவில்களில் ஸ்ரீ அரச்கேசரி சிவன் கோயிலும் ஒன்றாகும். மலேசியா - ஜோகூர்பாருவைச் சேர்ந்த பக்தர் திரு.கதிரேசு இவ்வாலயம்&lt;br /&gt;அமைந்திருந்த 76,000 சதுர அடியுள்ள தன் நிலத்தை எந்த நிபந்தைனையுமின்றி அன்பளிப்பாக கொடுத்தார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த&lt;br /&gt;பக்தர் அன்பர்கள் இவ்வாலயத்தை பராமரித்தும்,&lt;br /&gt;பூஜித்தும், ஆதரவும் தந்துதுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் மேம்பாட்டுத் திட்டத்திற்கு வழி விடுவதற்காக 1995-ஆம் ஆண்டில் புதிய இடத்திற்கு மாற வேண்டிய சூழ்நிலை ஏற்றுப்பட்டது. அப்போதிருந்த பொருளியல் வீழ்ச்சி நிலவிய சூழலில் புத்தம் புதிதாக ஒரு கோயிலை அறிமுகமில்லாத இடத்தில் உருவாக்க இயலுமா என்பது மற்றோர் அச்சம். ஏறத்தாழ எண்பது ஆண்டுகள் பழக்கமான இடத்தில் செயல்பட்டு வந்த ஆலயம் எவரும் அதிகம் &lt;/div&gt;&lt;div&gt;அறிமுகமில்லாத சுங்கை காடூட் என்னும் தொழில் பேட்டையை&lt;br /&gt;அரசாங்கம் சுட்டிக்காட்டியது&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியாவை நோக்கி செல்லும் இரயில் தண்டவாளத்திற்கும், அகன்ற தண்ணீர் ஓடும் வடிகாலுக்கு நடுவில் ஒரு ஒடுக்கமான இடத்தில் புதிய ஆலயத்திற்காக நிலம் ஒதுக்கப்பட்டது. இந்நிலத்தின் நுனிப்பகுதிக்குச் செல்வதற்கு ஒரு பாலம் மட்டும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் புதிய இடமாகையால் பக்தர்கள் அங்கு வருவார்களா என்ற ஐயம் எழுந்தது. வாகன வசதி இல்லாதவர்கள் பேரூந்து போன்ற பொது வாகன வசதியைதான் நாடுவார்கள். புதிய இடத்தில் பொது வாகன போக்குவரவு மிக குறைவு. ஆகையால் ஆலய செல்ல எண்ணும் பக்தர் கூட்டம் வருமா என்ற கவலை விஞ்சி நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்துணை தடைகளும், தடங்களும் இருந்த போதிலும் தடைக்கற்களையே படிக்கற்களாக, முன்னேற்றபடியாக மாற்றி ஒரு கலை நயமிகுந்த கோயிலாக மாறியது.கோயிலுக்கு முன்புறமுள்ள வாய்க்காலை கார் நிறுத்துமிடமாக மாற்றி, கோயிலுக்கு பின்புறமிருந்த மலேயன் இரயில்வேக்கு சொந்தமான 20 ஆயிரம்&lt;br /&gt;சதுர அடி நிலத்தில் ஓர் அழகிய பூந் தோட்டத்தையும்&lt;/div&gt;&lt;div&gt;அமைத்துள்ளார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இயற்கை சூழ்நிலையில், அமைதியான வளாகத்தில் வரும் பக்தர் மன&lt;br /&gt;மகிழ்ச்சியை அளிக்கும்,கவரும் அற்புதமான கலைப்படைப்புகளைக் கொண்ட ஆலயம் தற்போது திகழ்ந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எழிழார் இராசிங்கத்தை இராமேச்சுரத்து எம் எழிலேற்றைக்&lt;br /&gt;குழலார் கோதை வரை மார்பின் குற்றாலத்து எம் கூத்தனை&lt;br /&gt;நிழலார் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை,&lt;br /&gt;அழலார் வண்ணத்து அம்மானை அன்பில் அணைத்து வைத்தேனே&lt;br /&gt;&lt;br /&gt;இராச சிங்கமாகிய அரச கேசரி சிவபெருமானை வணங்கி நாம் நம் பாவங்களை போக்கிக் கொள்வோம். &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆலய முகவரி:-&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;&lt;em&gt;SRI ARASAKESARI SIVAN KOVIL,&lt;br /&gt;25, Sungei Kadut Av,&lt;br /&gt;Singapore. 729679&lt;br /&gt;Tel. 67699902,/Fax.63684283&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RpuIKmHBCkI/AAAAAAAAAD8/LZuvE5nFaNE/s1600-h/arasakesari.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5087809919655152194" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RpuIKmHBCkI/AAAAAAAAAD8/LZuvE5nFaNE/s320/arasakesari.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5290591499454505278-1117151109790488405?l=singaporekovilgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://singaporekovilgal.blogspot.com/feeds/1117151109790488405/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5290591499454505278&amp;postID=1117151109790488405' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/1117151109790488405'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/1117151109790488405'/><link rel='alternate' type='text/html' href='http://singaporekovilgal.blogspot.com/2007/07/blog-post_6395.html' title='ஸ்ரீ அரச கேசரி சிவன் ஆலயம்'/><author><name>SINGAPOREKOVILGAL</name><uri>http://www.blogger.com/profile/06773074935540145413</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RpuI1GHBClI/AAAAAAAAAEE/8wK6aVQw3Ss/s72-c/arasakesariwview.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5290591499454505278.post-3725548621610197835</id><published>2007-07-16T07:24:00.000-07:00</published><updated>2007-07-16T07:51:31.678-07:00</updated><title type='text'>தெண்டாயுதபாணி கோயில்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RpuBt2HBChI/AAAAAAAAADk/gkMa6L6w-zY/s1600-h/dpanikovil.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5087802828664146450" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RpuBt2HBChI/AAAAAAAAADk/gkMa6L6w-zY/s320/dpanikovil.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#000099;"&gt; "டேங் ரோடு, தெண்டாயுதபாணி கோயில் "&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;மு&lt;/span&gt;ருகனை முழுமுதற் கடவுளாக வணங்கும் சமயம் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கெளமாரமாகும். தமிழரின் முழுமுதற் கடவுள் எனவும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;முருகனைப் பகர்வதுண்டு. சூரபத்மனை அழித்து உலகை &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;உய்விக்கும் பொருட்டு உருவானவன் முருகன்.சிவனது ஐம்பொறிகளின்று உருவான ஐந்து ஒளிப்பிழம்பு, &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மனத்தின்று உருவான மற்றோர் ஒளிப்பிழம்பு.இவை &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஆறினாலுமான ஒளித்திரள் சரவணப் பொய்கையில் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பிரவேசித்து ஆறுமுகன் உருவானான் என்பதுவிளக்கம். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சிவசொரூபம் சக்திசொரூபம் ஆகிய இரண்டும் அமையப் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பெற்றவன் முருகன். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மூலாதாரம்,சுவாதிஷ்டானம் முதலிய உடலிலுள்ள ஆறு ஆதாரங்களுக்கு ஒப்பானது முருகனது அறுபடை வீடுகள்.ஆறுமுகப் பெருமானது சொரூப விளக்கமானது பல்வேறு தத்துவங்களைப் புகட்டுகிறது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;அநுபவத்தில், நித்தியமாயும் எங்கும் நிறைவாயும்,கோணத்தில் ஆறாயும்(ஆராயும்),மதங்களில் ஆறாயும்,சமயத்தில் ஆறாயும் விளங்குபவனே சுப்பிரமணியம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞானிகள், கடவுளை எங்கும் கண்டு வணங்குவரென்றும்,யோகிகள் இருதயத்தில் கண்டு வணங்குவரென்றும், கர்மகாண்டிகள் அக்கினியில் கண்டு வணங்குவரென்றும்,பத்திகாண்டிகள் விக்கிரகத்தில் கண்டு வணங்குவரென்றும் விதித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மாதந்தோறும் வரும் கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானுக்கு உகந்த தினமாகும்.மேலும்ஐப்பசி மாத சுக்கிலபட்ச பிரதமையன்று வரும் கந்தசஷ்டி நோன்பானது முருகப்பெருமானுடையசிறப்பான நோன்பாகும்.இவ்வாறு நாட்களின் போது மக்களின் மனதிலுள்ள காமம்,வெகுளி, ஈயாமை, செருக்கு,பொறாமை என்னும் ஆறு பகைகள் அழிக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் சிறிய தீவாக இருந்தபோதும் இன்று பொருளாதாரத்துறையில் வளமிக்க நாடாக திகழ்கிறது.1819 -ல் சிங்கப்பூருக்கு வந்த கிழக்கிந்தியக் கம்பெனியைச்சேர்ந்த ஸர் ஸ்டாம்போர்டு ராபிள்ஸ் சிங்கப்பூர் வளர்ச்சிக்கு வித்திட்டார். மீன் பிடித் தீவாக இருந்தசிங்கப்பூரைக் கப்பல் துறைமுமாக மாற்றி வியாபாரத் தளமாகவும் மாற்றியமைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த நாட்டுக்கோட்டை செட்டியார்களின்பெரும் முயற்சியில் உருவான கோயில் தான் டேங் ரோட்டில் அமைந்துள்ள தெண்டாயுதபாணி கோயில்.ஆரம்ப காலத்தில் சிங்கப்பூருக்கு வந்த செட்டியார் சமூகம் வர்த்தகம், வியாபாரம், கொடுத்து வாங்கும்தொழில்களில் (வட்டித் தொழில்) மட்டுமல்லாது வங்கித் தொழில்,அரசாங்க அலுவலத்திலும்,தனியார்தொழிற்துறைகளிலும், கல்வி நிலைங்களிலும், ஏனைய தொழில்களிலும் தங்களை ஈடுப்படுத்தி சிங்கப்பூர்பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரிந்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டுக்கோடை செட்டியார்கள் சிங்கையில்நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு என்னும் நூலை எழுதிய திரு. அ. இராமநாதன், 1824-ல் நகரத்தார்சிங்கப்பூருக்கும்,பினாங்கிற்கும் வர்த்தகம் செய்ய பாய் மரக்கப்பலில் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.முதன்முதலில் தங்களின் கொடுத்து வாங்கும் தொழிலை சிங்கப்பூர் மார்க்கெட் ஸ்திரீட்டில் மிகச் சிறப்பாகத்தொடங்கி நடத்தி வந்தார்கள். கப்பல் துறை மிக அருகில் இருந்த காரணத்தால் அங்கு கிட்டாங்கிஎனப்படும் பொருட்கள் சேமித்து வைக்கும் பெட்டகம் அமைந்து இருந்தது.1828-லிருந்தே நாட்டுக்கோட்டை செட்டியார் வர்த்தக சங்கம் டேங் ரோட்டில் இயங்கி வந்துள்ளது. சுமார் 400 குடும்பங்கள்அங்கு வாழ்ந்து வந்துள்ளார்கள்.&lt;br /&gt;பொதுவாகச் செட்டியார்கள் சைவத்தின் மீதும், சைவ சித்தாந்தங்கள் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள்.சாத்வீக உள்ளம் அமைந்த செட்டியார்கள் எதிர்பார்ப்பு இல்லாத இறை பக்தி கொண்டவர்கள்.அதனால்தான் நிறைவாக வாழ்ந்தார்கள்.நகரத்தார் பார்வையில் சிங்கப்பூரில் இரண்டு கோயில்இருந்து வருகின்றன. ஒன்று தெண்டாயுதபாணி கோயில், மற்றது சைனா டவுனில் அமைந்துள்ளலயன் சித்தி விநாயகர் கோயில்.&lt;br /&gt;முருகனையும் சிவனையும் முதற்முதல் கடவுளாகக் கொண்டு வழிப்பட்டார்கள் என்றாலும்,இங்கும் குறிப்பாக முருகனையே முதன்மைப் படுத்தியே வழிபட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் இச்சமூகம்தமிழ்நாட்டில் உள்ள பெரிய சிவாச்சாரியார்களைக் கலந்தாலோசிக்காமல் எந்தக் கோயில்திருப்பணியிலும் ஈடுபடுவது கிடையாது. அச்சிவாச்சாரியார்கள் அச்சமூககத்திற்கு,'சிவன் கோயில் கட்டினால் அங்கு சிவாகாம முறைப்படியே தினசரிப் பூஜைகள் செய்யப்படவேண்டும். அப்பூசைகளைச் சிவாசாரியாரே செய்ய வேண்டும்'’ என்று அறிவுரை வழங்கிஇருந்தனர். அந்தக்காலத்தில் சிவாச்சாரியார்கள் கடல் கடந்து செல்லத் தயாராக இல்லை.ஆகவே செட்டியார் சமூகம் பர்மா, தாய்லாந்து, வியட்னாம், மலேசியா, சிங்கப்பூர் ஆகியநாடுகளில் சிவ ஆலயங்களைக் கட்டாமல் தெண்டாயுதபாணி கோயில்களையே கட்டினார்கள்.(இன்றும் சிங்கப்பூர் தெண்டாயுதபாணி ஆலயத்தில் பண்டாரங்களே பூஜைகள் நடத்துகின்றனர்)&lt;br /&gt;சில சிவாச்சாரியார்கள் கடலைக்கடக்கத் தீமானித்த பிறகே இந்தியாவுக்கு வெளியே சிவன்கோயிலை டேங் ரோடு தண்டாயுதபாணி கோயில் வளாகத்தில் செட்டியார் சமூகம் கட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RpuBRWHBCgI/AAAAAAAAADc/H8LJPZ2DBAA/s1600-h/dhandaythabaninew.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5087802339037874690" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RpuBRWHBCgI/AAAAAAAAADc/H8LJPZ2DBAA/s320/dhandaythabaninew.bmp" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;டோங் ரோடு, தெண்டாயுதபாணி கோயில் வரலாறு&lt;br /&gt;1859-ல் தான் செட்டியார்கள் தெண்டாயுதபாணி கோவிலைக் கட்டினார்கள் என்று கல்வெட்டுவரலாற்றுக் குறிப்பு காட்டுகிறது. முருகப் பெருமானாகிய தெண்டாயுதபாணியே மூலவராகஇருக்கிறார்.ஆதியில் சிங்கப்பூர் ஆற்றங்கரை ஓரத்திலிருந்து ஒரு அரசமரத்தடியில் முருகனின்வேலை மட்டும் நாட்டி, ஸ்தாபனம் செய்து அபிஷேக ஆராதனை வழிபாடு பூஜைகள் செய்துள்ளார்கள்.&lt;br /&gt;[1859 ஆண்டுகளில் இங்கிருந்துதான் மலாயாவுக்குச் செல்லும் இரயில் நிலையம் அமைந்துள்ளது.இரயில் இஞ்சினுக்கு வேண்டிய தண்ணீர் நிரப்ப உயரமான நீர் தொட்டி (TANT) கட்டி இருப்பார்கள்.அதுவே காரணப் பெயராக டோங் ரோடு (Tank Road) ஆகிவிட்டது]&lt;br /&gt;இந்த நிலம் ஒக்ஸ்லி எனும் டாக்டருக்குச் சொந்தமான நிலம். அவரிடமிருந்து நிலத்தை வாங்கிகோயிலைக் கட்ட ஆரம்பித்துள்ளார்கள். முதல் திருக்குட நன்னீராடு விழா 4.4.1859-இல்நடந்திருகிறது.பின்னர் 2.2.1936-லிலும், 7.7.1955 -லிலும் கோயில் திருப்பணி நடந்து,நன்னீராட்டு விழாக்கள் நடைபெற்றுள்ளன.&lt;br /&gt;கருவறையின் நுழைவாயிலில் ஜம்பு விநாயகர் திருவுருவம் இடமுறமாகவும், இடும்பர் வலப்புறமாகவும்அமைந்துள்ளது. கோயிலின் முன்பக்கம் இரண்டு திண்ணைகள். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பின்பு செட்டி நாட்டு வீடுகளிலுள்ளஅலங்கார அமைப்பில் அர்த்த மண்டபம், கருவறை என்று முன்பு கோயிலிருந்தது. கார்த்திகை கட்டுஎன்று ஒரு கட்டட அமைப்பும் கார்த்திகை போன்ற நாட்களில் அன்னதானம் செய்வதற்கு 1859 முதல்1981 வரை இருந்தது.முதன் முதற் தெய்வமான சிவபெருமானையும் 1878-ஆம் ஆண்டில் அருவுருத்திருமேனியான சிவலிங்கத்தையும் அவரது சக்தியாகிய உமையம்மையை வைத்து தனித்தனியேஒரு கோயிலாகத் தெண்டாயுதபாணி கோயிலை ஒட்டியே கட்டி வழிபடத் தலைப்பட்டனர்.26.1.1886-ல் திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;சிவபெருமானுக்குச் சொக்கலிங்கம்/சுந்தரேஸ்வரர் என்றும் அம்மைக்கு மீனாட்சி என்றும் பெயர்சூட்டித் தொழுதனர். மதுரையிலுள்ள இறைவனை இறைவி பெயரையே தாங்கள் எழுப்பும்ஆலயங்களுக்கு பெயரிட்டு வழங்குவதை மரபாகக் கொண்டுள்ளனர். சிவன்,அம்பிகை இருவருக்கும்தனிதனிக் கருவறைக் கோயில்கள் இப்போதுள்ளன.&lt;br /&gt;மூர்த்திச் சிறப்பு. தெண்டாயுதபாணி ஆலயத்தின் மூலவர் உண்மையில் வேல் வடிவிலேயேஅமைந்திருக்கின்றார். முருகப்பெருமானின் வடிவம் தங்க அங்கியாக அவ்வேலின் மேல் சாத்தப்பெற்றிருக்கிறது. இதுவே பக்தர்கள் காணும் வழிபாடு.&lt;br /&gt;&lt;br /&gt;எனவேதான் இத்திருவுருவத்துக்கு முன்னர்மயிலுருவச் சிலையோ பலிபீடமோ இல்லை. மேலும் கருவறையில் உற்சவ விக்ரமாக ஐம்பொன்னால்செய்யப்பட்ட முருகப் பெருமான் திருவுருவம் அருகில் வழிபாடு செய்யப்படுகிறது. நாள்தோறும்நடைபெறும் நீராட்டு அபிசேஷகம் மூலவரான வேலுக்கே செய்யப்படுகிறது. இதனைத் திரைமறைவில்செய்வதே வழக்கமாக இருக்கிறது. மகா சிவராத்திரியன்றும் வருடாபிஷேகத்தின் போதும்நீராட்டினைப் பக்தர்கள் கண்டு மகிழலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவன் கோயில் கருவறையில் சிவபெருமான் லிங்க வடிவிலும் இன்னொரு கருவறையில்மீனாட்சி அம்மனும் எழுந்தருளியிருக்கிறார்கள். சிவன்,அம்பிகையுடன் தெண்டாயுதபாணி, நந்தி,தட்சிணாமூர்த்தி, சண்டேசுவர், வயிரவர், அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை, நவக்கிரங்கள்ஆகிய திருவுருவங்களும் உள்ளன.நடராசர் சிவகாமி செப்புத் திருமேனி உருவங்கள் தனியேஉள்ளன. இத்திருவுருவங்களுக்கு ஆகம முறைப்படி சிவாச்சாரியார்கள் பூசை செய்கின்றனர்.தெண்டாயுதபாணிக்குப் பண்டாரங்கள் பூசை செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#990000;"&gt;கோபுர சிறப்பு....!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;அருள் மணமும் கலையழகும் கொண்டு தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரியகோயிலாகச் சிங்கப்பூர் டேங் ரோடு கம்பீரமாக எழுந்திருளியிருக்கின்றது தெண்டாயுதபாணிகோயில் தமிழகத்தின் தலைசிறந்த சிற்பிகளைக் கொண்டு சிற்பச் செந்நூல் முறைப்படிஇராசகோபுரம்,விமானங்களும்,எழில் சேர் சிற்பங்களும்,திருமண மண்டபமும் அமைக்கப்பெற்றுள்ளது.&lt;br /&gt;சிற்பச் சிறப்பு.&lt;br /&gt;தமிழ்நாட்டுக் கோயில்களிலும் காணக் கிடைக்காத பல புதுமையான கலைசிற்பங்கள் தெண்டாயுத ஆலயத்தின் காணலாம்.சன்னதியில் உள்ள மண்டபத்தூண்களில்முருகனின் ஆறு சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.இவைகள் முருகனின் அறுபடை வீடுகளின்அமைப்பைச் சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளது. கோயிலின் விமானத்தைச் சுற்றியுள்ள48 கண்ணாடி மாடங்களில் பொறிக்கப்பட்டிருக்கும் தெய்வச் சிற்பங்கள் அழகுக்கு அழகுசேர்க்கும் அம்சங்கள்! விளக்கு ஒளியிலும் கதிரவன் ஒளியிலும் இந்தக் கண்ணாடிச் சிற்பங்கள்மின்னும் அழகே தனியானது.அலங்கார மண்டபச் சுவரில் பளிங்குக் கற்களால் அமைந்தவண்ண மயில் வடிவம் ஒன்றிருக்கிறது. திருவாச்சியுடன் கூடிய ஏழு உயரத்தில் ஆனந்தத்தாண்டவ நடராஜரும், வலப்பக்கம் மாணிக்கவாசகரும் இடபுறம் சிவகாமி அம்மையும்சுதை சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;முக்கிய விழாக்கள் :-&lt;/span&gt;சிங்கப்பூரின் முக்கிய பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக இருக்கிறது தைப்பூசம்.இக்கோயிலின் முக்கிய விழாக்களில் தைப்பூசம் ஒன்றாகும்.மற்றும் நவராத்திரி,கந்தர் சஷ்டிலெட்சார்ச்சனை ஆகிய விழாக்களும் நடைபெறுகின்றன. தைப்பூச முதல் நாள் காலையில்சுவாமி வெள்ளி இரதத்தில் டேங் ரோட்டிலிருந்து புறப்பட்டு லைன் சிட்டி பிள்ளையார்கோயிலுக்குப் போய் சேர்ந்து,மாலை அங்கிருந்து நகரத்தார் காவடியுடன் புறப்பட்டுமீண்டும் தெண்டாயுதபாணி கோயிலை வந்தடையும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ப்பணி.கோயில் நிறுவாகத்தினர் சைவத்தையும்,தமிழையும் போற்றும் இயல்புடையவர்.ஆகையால் தமிழறிஞர்கள்,சமயச் சான்றோர்கள்,புலவர் ஆகியோரைக் கோயிலுக்குஅழைத்து சொற்பொழிவு நிகழ்த்த ஏற்பாடுகள் செய்கிறார்கள்.திருமுறை வகுப்புகளும்,தேவார வகுப்புகளும் நடப்படுகின்றன.&lt;br /&gt;பொருள் ஈட்டி அறம்பேணி, புகழ் வளர்த்துநெறிநின்று பொருவில் ஈசன்அருள் ஈட்டி வாழ்ந்துவரும் தனவணிகர்&lt;br /&gt;ஆலய முகவரி:-Postal Address&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;Arulmigu Sri Thendayuthapani Temple&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;15, Tank Road,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;Singapore 238065&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;Phone: +65 - 6737 9393&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;Fax: +65 - 6735 0804&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;e-Mail for Admin Related:&lt;&lt;/span&gt;&lt;a href="mailto:chtemple@singnet.com.sg"&gt;mailto:chtemple@singnet.com.sg&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;-Mail for Web Feedback: &lt;&lt;/span&gt;&lt;a href="mailto:sttemple_sg@yahoo.com"&gt;mailto:sttemple_sg@yahoo.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RpuBImHBCfI/AAAAAAAAADU/71C4X862CvE/s1600-h/dhandaythabaniold.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5087802188714019314" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RpuBImHBCfI/AAAAAAAAADU/71C4X862CvE/s320/dhandaythabaniold.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5290591499454505278-3725548621610197835?l=singaporekovilgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://singaporekovilgal.blogspot.com/feeds/3725548621610197835/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5290591499454505278&amp;postID=3725548621610197835' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/3725548621610197835'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/3725548621610197835'/><link rel='alternate' type='text/html' href='http://singaporekovilgal.blogspot.com/2007/07/blog-post_7383.html' title='தெண்டாயுதபாணி கோயில்'/><author><name>SINGAPOREKOVILGAL</name><uri>http://www.blogger.com/profile/06773074935540145413</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RpuBt2HBChI/AAAAAAAAADk/gkMa6L6w-zY/s72-c/dpanikovil.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5290591499454505278.post-4231594854497049873</id><published>2007-07-16T06:47:00.000-07:00</published><updated>2007-07-16T07:24:13.326-07:00</updated><title type='text'>ஸ்ரீநிவாச பெருமாள் கோயில்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/Rpt9nWHBCeI/AAAAAAAAADM/J1aXS0vm5u4/s1600-h/sperumalkoil.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5087798318948485602" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/Rpt9nWHBCeI/AAAAAAAAADM/J1aXS0vm5u4/s320/sperumalkoil.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/Rpt9gmHBCdI/AAAAAAAAADE/f0RRooUn16M/s1600-h/ssp.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5087798202984368594" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/Rpt9gmHBCdI/AAAAAAAAADE/f0RRooUn16M/s320/ssp.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;ஸ்ரீநிவாச &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;பெருமாள் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;கோயில் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;[விஷ்ணு ] &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;விஷ்ணுவை முழுமுதற் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;கடவுளாக வழிபடுவது வைணவமாகும். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;இந்து மதத்தவரில் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;பெரும்பான்மையோரால்பின்பற்றப்படும் சமயமும் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;இதுவாகும். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;சைவரை எவ்வாறு மிளிரும் திருநீறு அடையாளம் காட்டுகிறதோ அவ்வாறே வைணவரைதிருநாமாம் உணர்த்துகிறது. விஷ்ணுவை முத்தொழில்களுள் காத்தல் தொழில் புரியும் தெய்வம் எனக் குறிப்பிடுவதுண்டு.விஷ்ணு என்னும் பொருள் எங்கும் பரந்து இருப்பவன் என்பதாகும்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;ஆகவே கடல், வானம் என்று உலகெங்கும் வியாபித்துள்ள நீல நிறத்தை அவனுடைய நிறமாகக் கருதுவது சாலப்பொருத்தமானது.இதன் பொருட்டே கார்மேக வண்ணன் என வர்ணிக்கப்படுகிறான்.பாற்கடலின் நடுவே ஆதிசேஷன்யோக நித்திரை ஆழ்ந்திருந்தவாறே திருமால் நமக்குப் பல்வேறு தத்துவ விளக்கங்களை அருள்கிறார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;ஊழிக்காலமுடிவினிலே அண்டங்களெல்லாம் ஒடுங்கிய நிலைக்கு வருவதைப் பாற்கடல் விளக்குகிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;திருமாலின் யோக நித்திரையானது அறிதுயில் என்னும் தூங்காத்துயில் என்றும் பொருள் உணர்த்தப்படுகிறது.சித்தர்கள் இதனை, 'தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது' என்பார்கள். அந்நிலையிலிருந்தவாறே உலகனைத்தையும்காத்துக் கொண்டிருக்கிறார். திருமாலின் நாபிக் கமலத்தின் சூழிலிருந்து உருவானவர் நான்முகன் பிரம்மா.பஞ்சபூதங்கள்,உயிர்கள், இயற்கை அனைத்துக்கும் தோற்றுவாயிலாக அமைந்துள்ளது பிரம்மாவின் தோற்றம்.திருமாலின் நான்கு திருக்கரங்களுள் சங்கை ஏந்திய கை இறைவன் பிரணவப் பொருள் என்பதை உணர்த்துகிறது.மற்றொரு கையிலுள்ள தர்ம சக்கரம் கொண்டு உலக அனைத்தையும் காத்துக் கொண்டு வருகிறார், திருமால்.அறம் செய்கின்றவர்களைக் காப்பாற்றியும் கேடு செய்கின்றவர்களைத் தண்டித்தும் வருகிறார். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;தர்ம சக்கரம்திருமாலின் காலச்சொரூபம் என்பதை உணர்த்த ஆழியைக் காலச்சக்கரம் எனச் சொல்வதும் உண்டு. மற்றஇரண்டு கைகளிலுள்ள கதையும், கமலமும் அறிவின் தோற்றங்களாகிய வல்லியல்பு, மெல்லியல்பை உணர்த்துகின்றன.துன்பம் வழங்கும் வல்லியல்பானது, முன்னேற்றத்தை வழங்குகிறது.இதை உணர்த்த கதையும், இனிமையின்வடிவினைத் தரும் மெல்லியல்பை உணர்த்த கமலமும், திருமாலின் கையில் விளங்குகின்றன.இவ்வாறு உலகெங்கும் நீக்கமற வீற்றிருக்கும் விஷ்ணுவைப் பற்பல பெயர் கொண்டு அழைக்கின்றனர்.&lt;br /&gt;நாராயணன் : தன்னிடத்தினின்று தோன்றி வந்த உலகில் வீற்றிருப்பவன்.கோவிந்தன் : சீவன்களின் நிலையை அறிபவன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;பரமாத்தமன்&lt;/span&gt; &lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;: பிரபஞ்சத்துக்கு அப்பால் உள்ளவன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கேசவன்&lt;/span&gt; &lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;: மும்மூர்த்தி வடிவினன்எனப் பல்வேறு பெயர்கள் வழங்கப்படுவதுண்டு.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;விஷ்ணு வழிபாடானது ஆதிகாலந் தொட்டே இருந்து வந்ததாயினும் இதிகாச புராணகாலத்தின்(கி.மு 600-கி.பி 200)போது வளர்ச்சி பெற்றதுள்ளது. இக்காலத்தில் தோன்றிய இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம் ஆகும்.விஷ்ணுவின் அவதாரமாக இராமன், கிருஷ்ணன்-- விஷ்ணுவையே முழுமுதற் கடவுளாக கொண்டு எழுதப்பட்டன.அரங்கநாதனை அழகன் என்று இயம்பலாம். தெய்வ சம்பத்துக்களில் அழகும் ஒன்று. அழகை இரசிப்பவர்கள்தங்களை அறியாது தெய்வ சொரூபத்தில் ஆழ்ந்துவிடுகிறார்கள். வடிவத்திலும், ஓசையிலும், ஒளியிலும், அழகுண்டு.சயனித்திருப்பதில் சவுந்திரம் உண்டு.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;அனந்த சயனம் அத்தகையதன்று அரங்கத்து அம்மான் பள்ளி கொண்டுடிருப்பதில் பொலிவொன்று உண்டு. பார்க்கப்பார்க்க பூரிப்பை ஏற்படுத்துவது. காந்தம் ஊசியைக் கவர்ந்தது போன்று அன்பர்கள் உள்ளத்தைக் கொள்ளைக்கொள்வது. நாம் இருக்க வேண்டிய பெரு நிலை அது. ஏனென்றால் அது தெய்வத்தின் துகில்.இந்த நிலையினை அறிந்திருபவர் தெய்வத்தையே அறிந்தவர். அரங்கநாதன் அணிந்திருக்கும் கிரீடமும்,கெளஸ்துபம் என்னும் ஆபரணமும் சேர்ந்து அரங்கனின் அழகைப் பன்மடங்கு அதிகரிக்கிறது. ஆபரணத்திற்குஒரு தன்மையுண்டு. அழகை அது மேலும் அழகுப்படுத்துகிறது. அப்புருஷோத்தமனே ஸ்ரீநிவாசன் என்று அழைக்கப்படுகிறான்.திருமகளும் அவன் இருப்பிடம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய வழிபாட்டுத் தலங்களையும்,ஆலய உற்சவங்களை ஏற்படுத்தினார்கள். நிலங்களைத் தானமாகக் கோயிலுக்கு எழுதி வைத்தார்கள்.அப்படிப்பட்ட பெருமைக்குரிய ஓரு கோவில்களில் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலும் ஒன்று.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;ஆலய தோற்றம்1800 நூற்றாண்டின் பிற்பகுதியில் ஸ்ரீ நிவாச பெருமாள் கோயில் தோற்றம் கண்டது. இந்த ஆலயம்உருவாக்கத்திற்கும், தோற்றத்திற்கும் வழிக்கோலியவர்கள் சமூகதலைவர்களாக இருந்த அருணாச்சலப் பிள்ளை, கோட்ட பெருமாள்பிள்ளை, இராமசாமி பிள்ளை, அப்பாசாமி பிள்ளை, சொக்கலிங்கப் பிள்ளை, இராமசாமிஜமீந்தார் ஆகியோர். தாய்நாட்டை விட்டு வந்திருந்த போதிலும், இறைவழிபாட்டை மறவாது கோயில் கட்டி,தங்களின் கலாச்சாரம்,மதம்,மொழி ஆகிவற்றை மறவாது ஒழுகி நிற்கத் துடித்த காலம். தங்களின் சக்திக்கேற்ப ஆங்காங்கே சிறு குடில்களாகக் கோவில்களை அமைத்து வழிப்பட்டார்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;அப்போது வைணவர்களுக்கு ஒரு சிறப்பான கோயில் வேண்டும் என்றபொதுநல எண்ண உந்தலில் 1855-ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 20-ம் நாள்திரு. நரசிங்கம் என்பவருக்குக் கிழக்கிந்தியக் கம்பெனி சிராங்கூன் சாலையில்2 ஏக்கர் 19 போல்ஸ் பரப்புள்ள நிலத்தை இருபத்தொன்று ரூபாய் மூன்றுஅணாவுக்கு விற்று நிலத்தை அவருக்கு உரிமையாக்கிக்கொடுத்தது.(அப்போது சிங்கப்பூரில் இந்திய நாணயம்தான் உபயோகித்தில் இருந்து இருக்கிறது)&lt;br /&gt;வாங்கப்பட்ட நிலத்தில் எழும்பிய கோயிலுக்கு ''நரசிம்ம பெருமாள்கோயில்'’ என்று பெயர் வழக்கப்பட்டது. கோவிலுக்குப் பக்கத்தில் ஒருகுளமும் இருந்தது. கோவிலுக்குப் போகும்முன் அக்குளத்தில் குளித்து விட்டுதூய்மையுடன் சன்னதி அடைந்து வழிபட்டு வந்தனர். குளம் சுமார் 50ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணால் மூடப்பட்டுவிட்டது.சிறிய கோவிலாகஇருந்தபோதிலும் பக்தர் கூட்டம் அதிகரிக்க,பக்தர்களின் எண்ணிக்கை-க்கு ஏற்பக் கோவில் பெரிதாக இருக்கவேண்டும் என்றுஅறக்காப்பாளர்கள் அன்றைய பிரிட்டிஷ் அரசிடம் முறையிட்டார்கள்.அம்முறையீட்டிற்கிணங்க,25,792 ச.அடி நிலம் $ 25.00 வெள்ளிவிலையில் 08-05-1894 ம் ஆண்டு சிராங்கூன் சாலையில் இருக்கும்நரசிங்கப் பெருமாள் கோவில் அறக்காப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;15-08-1912-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியாரிடமிருந்து 3,422 ச.அடிநிலம் 999 ஆண்டுக்கு வருடம் ஒருவெள்ளி வீதம் குத்தகைக்கு வழங்கப்பட்டது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;'நரசிம்ம பெருமாள் கோயில்'’ என வழங்கப்பட்ட பழைய கோவில்அப்போதே சிராங்கூன் சாலையை முகப்பாகக் கொண்டு அமைந்திருந்தது.'நரசிம்ம பெருமாள், மகாலெட்சுமி, ஆண்டாள், ஆஞ்சநேயர்,மகாலெட்சுமி விக்கரங்களுடன், கோவிலின் வெளியில்அரசமரத்தடியில் பிள்ளையார் சிலையை வைத்து வழிபட்டு வந்துள்ளார்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;இக்கோயில் 1907-ம் ஆண்டு முதல் முகமதிய இந்து அறக்கட்டளை வாரியத்தினால் மேலாண்மை செய்யப்பட்டு,பின்னர் இந்து அறக்கட்டளை வாரியத்தின் முழு அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.1952-ம் ஆண்டு,மிகவும் மோசமான நிலையில் இருந்த கோவிலைத் திருத்தி அமைத்துப் புது கட்டிடம் ஒன்றை எழுப்ப வாரியம்முடிவு செய்தது. மேலும் கோவிலுக்குள் நுழையும் வழியைத் தவிர சிராங்கூன் சாலையின் முகப்பில் அமைந்திருக்கும்நிலத்தில் கடைகளுடன் கூடிய வீடுகள் கட்டி 99 வருடக் குத்தைக்கு விடவும் வாரியம் எண்ணியது.அத்திட்டம் அமுல்படுத்தப்பட்டிருப்பின், இப்போது இருப்பதைவிடக் கோவில் சிறியதாக அமைந்திருக்கும்என்பதுடன் கோவில் உத்தேசக் கட்டிடங்கள் பின்புறத்தை முகப்பாகவும் கொண்டு அமைந்திருக்கும் என்பதுகுறிப்பிடத்தக்கது.பொதுமக்கள் அத்திட்டத்திற்கு எதிர்ப்புக் தெரிவித்ததால், திட்டத்திற்கு அங்கீகாரம் பெறநீதி மன்றத்திற்கு விண்ணப்பம் செய்த மனு விசாரணைத் தேதியின்றி ஒத்திவைக்கபட்டது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;இருப்பினும், 1957-ம் ஆண்டு ஜூன் 30-ம் நாள் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற உபயக்காரர்களின்ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் வாரியம் தயாரித்த புதுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு மனநிறைவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.அத்திட்டத்தை 1961-ம் ஆண்டு பிப்ரவரியில் உயர் நீதிமன்றமும் அங்கீகரித்தது. அதனைத்தொடர்ந்து உள்நாட்டு குத்தகைகாரர்களைக் கொண்டு கோயில் கட்டுமானப்பணி ஆரம்பிக்கப்பட்டது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;1963-ம் ஆண்டு தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிற்பிகளைக் கொண்டு சிற்ப வேலை நடைபெற்றது.இராஜ கோபுரம்,பிள்ளையார் சந்நிதி, இவற்றைத் தவிர தற்சமயமுள்ளகோவில் 1966-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;பெயர் மாற்றம்....&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;&lt;div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;நரசிங்கப் பெருமாள் கோவில் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலாக பெயர் மாற்றம் பெற்றது. நரசிங்க அவதாரம் எடுத்த விஷ்ணுவின் உருவத்திற்குப் பதிலாகத் திருப்பதி வெங்கடேசப் பெருமாளைஒத்த திருவுருவத்தைக் கோவிலில் மூலவராக வைக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் கருஞ்சிலையும்இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் வளாகத்திலேயே கோவிந்தசாமி பிள்ளை அவர்களால் ஒரு கல்யாண மண்டபம்கட்டப்பட்டு, 1965-ம் ஆண்டு சிங்கப்பூர் முதல் அதிபர் இஞ்சே யூசோப் பின் இஸ்ஸாக் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. கல்யாண மண்டபம் திருமணங்கள், கூட்டங்கள் இன்னும் பல்வேறு சமய சமூக நிகழ்ச்சிகளைநடத்துவதற்காக இன்று பயன்படுத்தப்படுகிறது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் 1966-ம் ஆண்டு புதிப்பித்து கட்டப்பட்டுக் கும்பாபிஷேகம் முடிவுற்றவுடன் கோவிலுக்குஇராஜ கோபுரம் கட்டும் திட்டத்தில் நாட்டம் செலுத்தி அதனைக் கட்டி நன்கொடை மூலம் கட்டி முடித்தனர்.1975-ம் ஆண்டு கும்பாபிஷேத்தைச் சிறப்பாக நடத்த வைணவ ஆகமங்களில் தேர்ச்சி பெற்ற அலங்கார பட்டர்தமிழகத்திலிருந்து வந்து நடத்தினார். 41 நாட்கள்மண்டலாபிகஷேகத்தில் கலாச்சார நிகழ்ச்சியில் கலந்துகொள்ளதிருமதி. எம்.எஸ். சுப்புலெட்சுமி, புலவர் கீரன் அவர்களும் வருகை புரிந்தனர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;1978-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில்சிங்கப்பூர் தேசிய நினைவு சின்னங்கள் பாதுகாப்புவாரியத்தால் அரசாங்கத்தால் அங்கீரிக்கப்பட்டது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;கோவில் கோபுரம், விமானத்தில் உள்ள சுதை சிற்பங்களாகத் தாயார், ஆண்டாள், பெருமாள் பொழியுடன்காட்சியளிக்கிறார்கள். சன்னிதானத்தில் மூலவராக பெருமாள், ஆண்டாள், தாயார் ஆகியோரின் உற்சவதிருவுருவங்கள் ஏகாதசி மண்டபத்தில் வைக்கப்பட்டு அன்றாட பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. கொடி மரம்இழைக்கப்பட்டு இந்தியாவிலிருந்து வந்த செம்புத் தகட்டினால் மூடப்பட்டுள்ளது. காரைக்குடியில்உள்ள சிறந்த நுட்பவாதிகளைக் கொண்டு இராஜகோபுரத்திற்கான கதவு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#cc6600;"&gt;முக்கிய விழாக்கள்....!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;புரட்டாசி சனி&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;:-புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;ஏழுமலை வெங்கடாசலபதி இந்த புரட்டாசி மாதத்தில்தான்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;மக்களை நெறிபடுத்தியதாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமை பெருமாளுக்கு உரிய தினம். அன்று கோயிலில்அதிக &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;கூட்டமிருக்கும். புரட்டாசி சனியில் அன்னதானம் செய்யும் வழக்கம் பெருமாள் கோயிலில்1900 -களின் தொடக்கத்திலிருந்தே உள்ளதாக வாய்மொழி வரலாறு உண்டு. இன்று வரை புரட்டாசிசனியில் அன்னதானம் நடைபெற்று வருகிறது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;வைகுண்ட ஏகாதசி:-&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் மற்றொரு முக்கிய விழா வைகுண்ட ஏகாதசி.அன்றிரவு முழுவதும் பக்தர்கள் கண் விழித்துப் பெருமாளை வழிபடுவது வழக்கம்.மறுநாள் காலை சொர்க்கவாசல் திறக்கப்படும்.சொர்க்கவாசல்திறந்து தரிசனம் செய்த பிறகே பக்தர்கள் தங்கள் விரத்தை முடிப்பார்கள்.இவ்விழா 1900களின் தொடக்கம் முதல் நடைபெற்று வருகிறது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;கலியுகத்தில் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்து அவர்களுடைய துன்பங்களைநீக்கும் கற்பகத் தருவாக விளங்குகிறார் திருமலை திருவேங்கடமுடையான்.இந்தியாவிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் இந்தியர்களுக்கு ஸ்ரீநிவாச பெருமாள்கோயில் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;திருமலைப் திருவேங்கடமுடையான் போலிருந்து சிங்கப்பூர்பக்தர்களுக்குஅருள்மழை பொழிந்துகொண்டும் கொண்டுள்ளார்ஸ்ரீநிவாச பெருமாள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;பச்சைமாமலைப்போல் மேனி பவளவாய் கமலச்செங்கன்அச்சுதா வமரரேறே ஆயர்தம் கொழுந்தோ வென்னும்இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;ந ன் றி :- சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம்.&lt;/em&gt;&lt;/span&gt; &lt;div&gt;&lt;em&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;div&gt;&lt;em&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/Rpt3CGHBCcI/AAAAAAAAAC8/9LCMCh7U3es/s1600-h/sspt.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5087791081928591810" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/Rpt3CGHBCcI/AAAAAAAAAC8/9LCMCh7U3es/s320/sspt.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5290591499454505278-4231594854497049873?l=singaporekovilgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://singaporekovilgal.blogspot.com/feeds/4231594854497049873/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5290591499454505278&amp;postID=4231594854497049873' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/4231594854497049873'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/4231594854497049873'/><link rel='alternate' type='text/html' href='http://singaporekovilgal.blogspot.com/2007/07/blog-post_16.html' title='ஸ்ரீநிவாச பெருமாள் கோயில்'/><author><name>SINGAPOREKOVILGAL</name><uri>http://www.blogger.com/profile/06773074935540145413</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/Rpt9nWHBCeI/AAAAAAAAADM/J1aXS0vm5u4/s72-c/sperumalkoil.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5290591499454505278.post-2475776938388051325</id><published>2007-07-14T17:15:00.000-07:00</published><updated>2007-07-16T06:33:54.007-07:00</updated><title type='text'>ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/Rpl2FGHBCaI/AAAAAAAAACs/DQdX3ru7KE8/s1600-h/mahamari.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5087227084003150242" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/Rpl2FGHBCaI/AAAAAAAAACs/DQdX3ru7KE8/s320/mahamari.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RplyGGHBCZI/AAAAAAAAACk/6sQh0c1sh-k/s1600-h/mahamari.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;மு&lt;/span&gt;ழு முதன்முதற் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கடவுளாகிய &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பரம்பொருளின் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அருள் ஆற்றலே &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சக்தியென &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வழங்கப்பெறுகிறது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பிரபஞ்ச சக்திகளில் நான்கு வித சக்திகள் இணைந்து &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இவ்வுலகத்தையே படைத்துள்ளன. இச்சக்திகளுள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;முன்னோடியாக விளங்குவது ஆதிபராசக்திதான். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆதிபராசக்தியின் மூலமே பிரம்மதேவன், மகாவிஷ்ணு,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மகேஸ்வரன், சக்தி உட்பட நான்கு மகா சக்திகளாயினர். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்த நால்வர்களையே சதுர்வேதங்கள் என்றும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;குறிப்பிடலாம். இவர்களே சதுர் வர்ணர்களும் ஆவர். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;Asrto Physic என்ற விஞ்ஞான ஆய்வின் மூலம் இந்த &lt;/div&gt;&lt;div&gt;நான்கு சக்திகளை அறிந்துகொள்ளலாம்.திரிமூர்த்திகள் &lt;/div&gt;&lt;div&gt;என்று சொல்லப்படும் மூன்று தத்துவங்களும்''எலக்ரோன்'' &lt;/div&gt;&lt;div&gt;[Electron], ''நியூட்ரோன்'' Neutron],''புரோட்டன்'' [Proton] &lt;/div&gt;&lt;div&gt;என்ற மூன்று சக்திகளுக்குட்பட்டவையே.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;புராணகாலத்தில் ஆதிபராசக்தியின் தலைமைத்துவத்தின் &lt;/div&gt;&lt;div&gt;கீழ் பிரம்மதேவன் சிருஷ்டிப்பவராகவும்,மகாவிஷ்ணு காக்கும் கடவுளாகவும், மகேஸ்வரன் சம்ஹாரம் செய்வதற்கும் பொறுப்பாளர்களாகின்றார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நவீன சாஸ்திரப்படி கண்ணோட்டமிடுகையில் ஓர் அணுவின்நடுநாயகமாக ஆதிபராசக்தியாகயே திகழ்கின்றாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அவளுக்குத் துணையாக எலக்ட்ரோன் [Electron] பிரம்மதேவனும்,'நியூட்ரோனாக [Neutron] விஷ்ணுவாகவும்,''புரோட்டோனாக'' [Proton] &lt;/div&gt;&lt;div&gt;மகேஸ்வரனும் விளங்குகின்றனர்.இதைக் கண்ணுறும் &lt;/div&gt;&lt;div&gt;பொழுது இந்தச் சக்தியே பிரபஞ்சத்தில் ஆதியிலே வெளியானஅரும்பெரும் தத்துவங்களைக் கொண்ட ஒரு &lt;/div&gt;&lt;div&gt;பெர்¢ய பொருளாக விளங்குகின்றாள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;நமது இந்து சமயம் ஆதிசமயம், இந்து வேதம் ஆதிவேதம். &lt;/div&gt;&lt;div&gt;அதில் சொல்லாதது ஒன்றுமில்லை.அது பழமைக்குப் &lt;/div&gt;&lt;div&gt;பழமையாயும், புதுமைக்குப் புதுமையாயும், விஞ்ஞானத்திற்கு விஞ்ஞானமாயும்,மெய்ஞ்ஞானத்திற்கு மெய்ஞ்ஞானமாயும் நடைமுறைக்கேற்றவாறு அமைந்து இருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இதனால்தான் சங்க இலக்கியம் அம்மையைப் &lt;/div&gt;&lt;div&gt;பழையோள் எனவும் குறிக்கிறது. அம்மையின் உருவம்&lt;/div&gt;&lt;div&gt;வெறும் பெண் உரு மட்டும் அன்று. முதற் பொருள் &lt;/div&gt;&lt;div&gt;ஞாயிறும் அதன் ஒளியும் போலவும், மலரும் அதன் &lt;/div&gt;&lt;div&gt;மணமும்போலவும், தானும் தன் இயற்கை அருள் என்றும், &lt;/div&gt;&lt;div&gt;ஒளியும் என்றும் இரு திறப்பட்டு இயைந்து நிற்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;இயற்கையின் ஆற்றல்களுள் மழை பெய்வது உலகம் &lt;/div&gt;&lt;div&gt;உய்ய, உயிர் வாழ நீர் இன்றியமையாதது. நீர் இல்லாது&lt;/div&gt;&lt;div&gt;உலகமில்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;திருவள்ளுவர் கூட கடவுள் வாழ்த்தில் வான் சிறப்பைக் &lt;/div&gt;&lt;div&gt;கூறியுள்ளார். இத்தகைய மழைக்குஆதி தெய்வ அருளாற்றலே &lt;/div&gt;&lt;div&gt;மகா மாரியம்மன் ஆகும். [மாரி - மழை] &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;உலகியல் நடைபெறுவதற்கு மழை மிகமுக்கிய துணைக்&lt;/div&gt;&lt;div&gt;காரணமாகும். இவ்வருட் சக்தியையே பெண்ணாக உரு&lt;/div&gt;&lt;div&gt;வகப்படுத்தி, மக்கள் வழிபாட்டிற்குரியதெய்வமாக, நமது முன்னோர்களான அறிவுடைச் சான்றோர்கள் அமைத்தனர் &lt;/div&gt;&lt;div&gt;என்று உணரும்போது அவர்களின்மதிநுட்பம் எத்துணை &lt;/div&gt;&lt;div&gt;சிறப்புடையது என்று நமக்குப் புலப்படுகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;தாய் அன்பே தலையாய அன்பு என்பதை உணர்ந்த நமது முன்னோர்களும், அருளாளர்களும், அருட்சக்தியாகிய &lt;/div&gt;&lt;div&gt;அன்னை பல்வேறு நாமங்களில்,காசியிலிருந்து &lt;/div&gt;&lt;div&gt;கன்னியாகுமரி வரை சிங்கப்பூரிலிருந்து மலேசியாவரை, &lt;/div&gt;&lt;div&gt;அதனையும் தாண்டி தென்கிழக்கு ஆசிய வரை, ஏன் இன்று &lt;/div&gt;&lt;div&gt;அமெரிக்கா, ஐரோப்பா வரை மக்களுக்குஅருள்பாலித்துக் &lt;/div&gt;&lt;div&gt;கொண்டு இருகிறாள்.சிறப்பாகத் தமிழ் நாட்டில்,சிங்கப்பூரில், மலேசியாவில் ஆதிசக்தி அம்மன்ஆலயம் இல்லாத ஊரே &lt;/div&gt;&lt;div&gt;இல்லை எனச் சொல்லலாம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;மாரியெனத் தன்னருளை வாரி வழங்குவதால், மாரியெனப்பெயர் பெற்றாள் போலும். மக்கள் துயர் தீர்க்கும் புற்றாய்; மாமருந்தாய்; மகேஸ்வரியாய் விளங்குகிறாள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஸ்டாம் போர்டு ரா·பிள்ஸ் சிங்கப்பூர் வருகைசிங்கப்பூர் &lt;/div&gt;&lt;div&gt;தீவு கேந்திர முக்கியமான இடத்தில் அமைந்திருந்த &lt;/div&gt;&lt;div&gt;காரணத்தால்,பல நாடுகளிலிருந்தும்வந்த கடலோடிகளை &lt;/div&gt;&lt;div&gt;ஈர்த்து கவர்ந்தது. போர்ச்சுகீசிய, ஸ்பானிய,டச்சு, பிரெஞ்சு &lt;/div&gt;&lt;div&gt;கடற்படைகள் சிங்கப்பூர்மீது கண் வைத்தன. ஆனால், &lt;/div&gt;&lt;div&gt;கடைசியில் சிங்கப்பூரைப் பிடித்தது ஆங்கிலேய கிழக்கு &lt;/div&gt;&lt;div&gt;இந்திய கம்பெனிதான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;1819-ஆம் ஆண்டில் ஸ்டாம் போர்டு ரா·பிள்ஸ் சிங்கப்பூர்&lt;/div&gt;&lt;div&gt;வந்திறங்கிய பின்னர் இத்தீவு முக்கியத்துவம்பெறத் &lt;/div&gt;&lt;div&gt;தொடங்கியது. சிங்கப்பூர் ஆறு கடலோடு கலக்கும் &lt;/div&gt;&lt;div&gt;இடத்தில் இருந்த பாறையில் இந்திய மொழிபோன்று செதுக்கப்பட்டிருந்த சொற்களை அவரின் பயணக் குழு கண்டுபிடித்தபோது, சிங்கப்பூரில் இந்துசெல்வாக்கு &lt;/div&gt;&lt;div&gt;இருந்திருக்க வேண்டும் என்பதை அவர் மறு &lt;/div&gt;&lt;div&gt;உறுதிப்படுத்தினார். ரா·பிள்ஸ்வுடன் முன்ஷி&lt;/div&gt;&lt;div&gt;அப்துல்லா எனும் மொழி பெயர்ப்பாளர் ஒருவரும் &lt;/div&gt;&lt;div&gt;பயணம் செய்தார். முன்ஷி அப்துல்லா தமிழகத்துக்கடற்கரைப்பட்டினமான நாகூரைச் சேர்ந்தவர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழில் பாண்டித்தியம் பெற்ற தமிழ் முஸ்லிம். மலாய்&lt;/div&gt;&lt;div&gt;மொழியை முறையாகக் கற்றுப் புலமை பெற்றார். மலாய்க்&lt;/div&gt;&lt;div&gt;காரர்களுடன் முன்ஷி அப்துல்லா நெருங்கிபழக்கக்கூடியவராக இருந்ததால் ராபிள்ஸ், மலாய்க்காரர்களுடன் உள்ள தொடர்பை வலுப்படுத்திக்கொள்ள முன்ஷி அப்துல்லாவையே பயன்படுத்தி இருக்கிறார். சிங்கப்பூர் சரித்திர வரலாற்றுக் குறிப்புக்குமுன்ஷி அப்துல்லா குறிப்புகளே மிகவும் உதவியாகி இருந்து வந்துள்ளன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;முன்ஷி அப்துல்லா தமது பயணங்களைப் பற்றி குறிப்பு எழுதி வைக்கும் பழக்கம் உடையவர். அவர்தமது குழு கண்ட பாறைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது பாறையில் செதுக்கப்பட்ட எழுத்துக்கள் நீரால்அரிக்கப்பட்டிருந்ததாகக் கூறுகிறார். அதனைக் கண்டதும் பல இனத்தவரும் அங்கு கூடிவிட்டனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;பின்னர்அங்கு நடைபெற்றதை அவர் விவரிப்பது சி.பி.பக்லி &lt;/div&gt;&lt;div&gt;என்பவரின் சிங்கப்பூர் பற்றிய வாய்மொழி வரலாறு(1819- 1867) &lt;/div&gt;&lt;div&gt;எனும் நூலில் இவ்வாறு இடம் பெற்றுள்ளது: &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;'’ இந்துக்கள், அவை இந்து எழுத்துக்கள் என்றனர், சீனர், அவை &lt;/div&gt;&lt;div&gt;சீனமொழி என்றனர். நான் திரு. ரா·பிள்ஸ்,திரு.தாம்சனுடனும் மற்றவர்களுடன் சென்றேன். பாறையில் இருந்தசொற்களைக் கண்ட போது அவை அரபுமொழி என நான் கருதினேன். ஆனால் என்னால் அதனைப்படிக்க முடியவில்லை. திரு. ரா·பிள்ஸ் பாறையில்செதுக்கப்பட்ட சொற்கள் இந்து வார்த்தைகள் &lt;/div&gt;&lt;div&gt;என்றார். ''ஏனெனில் இந்து இனம் இந்தத் தீவுக்கூட்டங்களுக்கு&lt;/div&gt;&lt;div&gt;முதலில் வந்த இனம். தொடக்கத்தில் ஜாவா, பிறகு பாலி, &lt;/div&gt;&lt;div&gt;அதன்பிறகு சயாம் (தாய்லாந்து) ஆகிய இடங்களுக்குஅவர்கள் சென்றனர். இவ்விடங்களில் உள்ள அனைவரும் அவர்களின் &lt;/div&gt;&lt;div&gt;மரபு வழி வந்தவர்களே'’ என்றார். இருப்பினும்செதுக்கப்பட்டிருந்த சொற்கள் என்ன என்பதைச் சிங்கப்பூரில் இருந்த ஒருவராலும் &lt;/div&gt;&lt;div&gt;கூற இயலவில்லை.'’&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;சிங்கப்பூரில் ஆகப் பழமையான கோவில் ஸ்ரீ மகாமாரியம்மன் &lt;/div&gt;&lt;div&gt;கோவில். 1827-ல் மாரியம்மன் கோவில் கட்டப்பட்டது.&lt;/div&gt;&lt;div&gt;இவ்வாலயம் அன்று தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்து &lt;/div&gt;&lt;div&gt;குடியேறிய குறிப்பாகநாகப்பட்டினம், கடலூரிலிருந்து வந்த தமிழ்மக்களின் உறுதுணையோடு இந்த ஆலயம் உருவாக்&lt;/div&gt;&lt;div&gt;கப்பட்டது. மாரியம்மனை முதற் தெய்வமாகவும், மூலஸ்தானதெய்வமாகவும் அமைத்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்று வீட்டுத் தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும்,குலதெய்வமாகவும் பலருக்கு இருந்து அருள் பாலித்தமாரியம்மன் இங்கும் நோய் காக்கும் தெய்வமாகவும் நிலைப்பெற்று இருந்து இருக்கிறாள். அம்மை நோய் வராமல்&lt;/div&gt;&lt;div&gt;இருக்க வேண்டும் என்பதற்காக வழிபாட்டுத் தலங்களை &lt;/div&gt;&lt;div&gt;அன்று வந்தவர்கள் இந்தக் கோயிலை அமைத்துள்ளார்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இவ்வாலயம் தற்போது சைனா டவுன் என்று அழைக்கப்படும் வட்டாரத்தில், சவுத் பிரிட்ச் சாலை என்னுமிடத்தில்&lt;/div&gt;&lt;div&gt;அமைந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் கோயில் &lt;/div&gt;&lt;div&gt;அமைக்கப்பட்டபோது நான்கு நிலைக்கொண்ட கோபுரமும், &lt;/div&gt;&lt;div&gt;அதனைஒட்டி அமைக்கப்பட்ட வாயில் நிலையையும் மாறாமல் இருக்க,காலத்திற்கு ஏற்ற உள்ளமைப்பு மாற்றம் பெற்று அன்றும்இன்றும் தமிழர் சமுதாயத்திற்கு ஒரு முக்கிய வழிபாட்டு தலமாகவும்,சமூக சேவை நிலையமாகவும் இருந்து வருகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;நாராயணப்பிள்ளை வருகை இந்த மகா மாரியம்மன் ஆலயம் உருவாகவும், தோற்றம்பெற்று அமைவதற்கும் காரண கர்த்தாவாக இருந்தவர்தமிழ் நாட்டிலிருந்து வந்த திரு.நாராயணப்பிள்ளை ஆவார்.பிரிட்டீஸ் கிழக்கிந்திய கம்பெனியில் பிள்ளை ஒருகுமாஸ்தாவாகப் பினாங் தீவில் [மலாயா] பணிபுரிந்து வந்தார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;சிங்கப்பூரை இனம் கண்டு, அடையாளம் காட்டியசர்.&lt;/div&gt;&lt;div&gt;ஸ்டாம்போட் ராபிள்சுடன் பினாங்கிலிருந்து வந்தவர்&lt;/div&gt;&lt;div&gt;களில்மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆவார். சர்.ஸ்டாம்போர்ட் &lt;/div&gt;&lt;div&gt;ராபிள் 1819-ல் சிங்கப்பூருக்கு இரண்டாவது முறை வந்தபோது&lt;/div&gt;&lt;div&gt;அவருடன் இந்து வணிகர்களும், 'இந்தியானா’ என்ற கப்பலில் &lt;/div&gt;&lt;div&gt;அழைத்து வந்தார்.அவர்களுடன் 120 சிப்பாய்களும்,உதவியாளர்களும் வேலைக்காரர்களும் வந்தனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவர்களில் பலர் இந்துக்காளாகும். நாராயணப்பிள்ளை &lt;/div&gt;&lt;div&gt;இங்கு பிரிக்லினி என்ற வர்த்தகஅமைப்பை நிறுவி அதன் வழி வியாபாரமும், வர்த்தகத்தின்மூலமாகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். ராபிள்ஸ் உதவியுடன் அவர் செங்கல் ஆலை ஒன்றைத்தொடங்கியதுடன் சிங்கப்பூரில் முதல் கட்டுக் குத்தகையாளராகவும் விளங்கினார். நாராயணப்பிள்ளை தொடங்கித்தொழில் வளர தொடங்கியதால் பினாங்கிலிருந்து &lt;/div&gt;&lt;div&gt;தமக்குத் தெரிந்த திறமையான தச்சர்களையும், கட்டுமானத்தொழிலாளர்களையும் சிங்கப்பூருக்கு வரவழைத்தார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;நாளடைவில் நாராயணப்பிள்ளையின் கவனம் ஜவுளி&lt;/div&gt;&lt;div&gt;வியாபாரத்தில் மீது திரும்பியது.பருத்தி ஆடைகள் விற்கும் &lt;/div&gt;&lt;div&gt;கடை ஒன்றை குரோஸ் சாலையில் (Cross Street) அவர்&lt;/div&gt;&lt;div&gt;நடத்தினார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;1822-ல் மூண்ட தீயினால் அவர்கடையை இழந்தார். சேர்த்த &lt;/div&gt;&lt;div&gt;செல்வம் தீக்கிரையானதால் ராபிள்ஸ்சின் உதவியை &lt;/div&gt;&lt;div&gt;நாடினார். ராபிள்ஸ்சின் உதவியுடன் மீண்டும் ஒரு கடையைத் &lt;/div&gt;&lt;div&gt;திறந்தார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்தியாவிலிருந்து வந்து குடியேறிகளில் தமிழர்களும் &lt;/div&gt;&lt;div&gt;ஒருசில வங்காள இனத்தவரும்,செளத் பிரிட்ஜ் ரோடு,&lt;/div&gt;&lt;div&gt;தஞ்சோங் பகார், டோபி காட், சிராங்கூன் ஆகிய நகர்ப்புறப் &lt;/div&gt;&lt;div&gt;பகுதிகளில் வசிக்கத் தொடங்கினர்.தொடக்கக்கால இந்தியக் குடியேறிகளில் வர்த்தகர்கள், சிப்பாய்கள், தொழிலாளர்கள், படகோட்டிகள், சலவைத்தொழிலாளர் எனப் பலர் இருந்தனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அதே சமயம் திரு. நாராயணப் பிள்ளையை இந்திய சமூகத் தலைவராகவும் ஆங்கில அரசு அங்கீகாரம்கொடுத்துள்ளது. நாட்டு மக்கள் நன்றாக இருக்கவும், நல்ல சுபிட்ச வாழ்க்கை அமையவும் ஆண்டவன் அருள்வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தினை அமைக்க எண்ணினார். வருங்காலத்தில் சிங்கப்பூர்ஒரு முக்கிய கேந்திரமாக விளங்கப் போகிறது என்ற யூகம் அவர் மனதில் உதித்திருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;தமிழ் நாட்டின் கடலூரைச் சேர்ந்த பலரும் திரு. நாராயணப் பிள்ளையிடம் வேலை பார்த்தனர். அப்படிவந்தவர்களில் &lt;/div&gt;&lt;div&gt;பொய்கையூரைச் சேர்ந்த பண்டாரமும் ஒருவர். தமது ஊர் முத்து மாரியம்மன் கோயிலில் பூஜைசெய்து கொண்டிருந்த அவருக்கும் உறவினருக்கும் இடையில் எழுந்த பிரச்சனையால், கோயிலில் &lt;/div&gt;&lt;div&gt;இருந்த அம்மன் சிலையைத் ஏனோ எடுத்துக் கொண்டு பினாங் வந்திறங்கினார். நாராயணப் பிள்ளையை என்று அறிந்து சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூர் வந்த அவர் அம்மன் சிலைக்குக் சிறிய கோயில் ஒன்றை கட்ட நாராயணப்பிள்ளையின் உதவியை நாடினார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;கோவிலுக்கு நிலம்....&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அப்போது சிங்கப்பூரில் இந்துக்களின் எண்ணிக்கை பெருகவே கோயிலுக்கான தேவை ஏற்பட்டது.கோவில் அமைப்பதற்கான நிலத்தை வழங்கக் கிழக்கிந்திய கம்பெனி முதன்முதலாக 1822-ல் ஆண்டில்முன் வந்தது. வழிப்பாட்டுத் தலத்திற்கு ஆங்கிலேயரால் சுட்டிக்காட்டப்பட்ட இடம் தெலுக்காயரில்தெலுக் ஆயர் சாலை (Telok Ayer Street) ஆனால், அவ்விடம் இந்து சமய ஆலய ஆகமங்களுக்கும்சடங்குகளுக்கும் உரிய இடமாக அமையவில்லை. தினம் நடக்கும் அபிஷேகத்திற்கு நல்ல நீர்கிடைக்காத இடமாதலால் அந்த இடம் தவிர்க்கப்பட்டது.&lt;br /&gt;அப்போது நகரத் திட்ட அமைப்பில் முக்கிய மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. 1819–1823 காலக்கட்டத்தில் சிங்கப்பூரின் பிரிட்டிஷாரின் பிரதிநிதியாக இருந்தவர்மேஜர். ·பார்குவார். கோயில் கட்ட ஸ்டாம்போர்ட் கால்வாய் (Stamford Canel) அமைந்துள்ள பகுதியில்இந்துக்கோயில் கட்டுவதற்கு நாராயணப்பிள்ளைக்குமாற்று நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த இடமும் வழிபாட்டுக்கும், ஆலயத்திற்கும் உகந்த இடமாக அமையவில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இறுதியாக 1823-ல் இப்போதுள்ள மாரியம்மன் கோவில் அமைந்துள்ள இடமான சவுத் பிரிட்ஜ் சாலையில்கோவில் கட்ட அனுமதி தரப்பட்டது.&lt;br /&gt;1827-ல் கோவிலின் அடித்தளப்பணி ஆரம்பிக்கப்பட்டது.ஆரம்ப காலத்தில் மரப்பலகை, கூரையுடன் கூடியசிறு குடில் அமைத்து ''சின்ன அம்மன்'’ என்ற பெயரில் சிலையைப்பிரஷ்டை செய்து வழிபாட்டைத் தொடங்கினார்நாராயணப் பிள்ளை. அந்த அம்மன் இன்று மகா மாரி அம்மன் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;வளர்ச்சியும், மாற்றமும் தவிர்க்க இயலாதவை.தேவைகளும், அவசியமும் பெருக 16 ஆண்டுகளுக்குப் பின்சிறு அளவிலிருந்த கோயில் 1862-ல் முழுமையான செங்கல் கட்டிடமாக மாற்றப்பட்டது. தற்போதுள்ள மூலவரான'பெரிய அம்மன்’ எப்போது கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது என்பதற்கான ஆதாரம் இல்லை. அதன்பின் சுமார்100 ஆண்டுகள் மாற்றமின்றி இருந்த ஆலயம்,1962-ல் &lt;/div&gt;&lt;div&gt;இப்போதுள்ள நிலையில் மாற்றம் கண்டது. புதுபொலிவும்,&lt;/div&gt;&lt;div&gt;உள்ளமைப்பு விரிவும், இன்றைய கால தேவைக்கு ஏற்ப நவீன &lt;/div&gt;&lt;div&gt;வசதியும், பொதுமக்கள் தேவைக்கும் சமூக,சடங்குகளுக்கு ஏற்ற திருமண மண்டபம், அரங்கம் போன்றவை விரிவு பெற்றன. சிற்பக்கலைக்கும், வண்ணத்திற்கும்புனரமைப்பு தமிழ் நாட்டிலிருந்து வந்த சிற்பிகள்/ஸ்தபதிகள் உயிருட்டினர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;1827-ல் ஆலயம் உருவாகியிருந்தாலும் ஜூன் திங்கள்,1936-ல் தான் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.இதற்கிடையில் கும்பபிஷேகம்/ குடமுழுக்கு நடந்தாக எந்த வரலாற்று குறிப்பும் இல்லை. இரண்டாவது குடமுழுக்கு12 ஆண்டுகளுக்குப் பிறகு &lt;/div&gt;&lt;div&gt;ஜூன் 1949-ல் மூன்றாவது குடமுழுக்கு ஜூன், 6-ம் நாளும், 1977-ல் நான்காவது,குடமுழுக்கு செப்டம்பர் - 6-ம் நாளும், 1984 – ல் ஐந்தாவது குடமுழுக்கும், 1996 ல் மே மாதம்19-ம் நாள் நடந்துள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;தஞ்சம் என்று வந்தோருக்கு.. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மகா மாரியம்மன் ஆலயம் ஆரம்ப காலங்களில் வழிபாட்டுத் &lt;/div&gt;&lt;div&gt;தலமாக மட்டும் விளங்கவில்லை. சமூகபணியிலும், பொது &lt;/div&gt;&lt;div&gt;மக்கள் தேவைகளிலும் சேவை செய்வதிலும் தலையாய &lt;/div&gt;&lt;div&gt;இடமாகத் திகழ்திருக்கிறது.பிரிட்டீஸ் ஆட்சிக் காலங்களில் &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் நாட்டிலிருந்து இங்கு வேலை தேடி வரும் தமிழர்க்கு &lt;/div&gt;&lt;div&gt;உதவி நல்கிடும் வேடங்தாங்கலாகவும் இருந்துள்ளது. ஒரு &lt;/div&gt;&lt;div&gt;நிலையான தொழில்,வேலை கிடைக்கும் வரைகோவிலில் &lt;/div&gt;&lt;div&gt;தங்கியிருக்க அனுமதி அளித்துள்ளார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;சிங்கப்பூரையும் மலாயாவையும் [இப்போது மலேசியா] பிரிப்பது மலாக்கா ஜலசந்தி. இதன் நீளம்ஒரு கி. மீ. தூரம்தான். ஆகவே சிங்கப்பூரை ஓட்டியுள்ள மலாயா ஊர்களிலிருந்து தமிழ் நாடு செல்லசிங்கப்பூர் துறைமுகம் வசதியாக அமைந்திருந்தது. &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் நாடு செல்லும் இந்தியர்கள் ஓரிரு நாட்களுக்குமுன்னமே சிங்கப்பூர் வந்துவிடுவார்கள். சில சமயங்களில் குறித்த காலத்தில், குறித்த நேரத்தில் கப்பல்வராதபோது அவர்களுக்கு அபயக்கரம் காட்டியுள்ளது மாரியம்மன் கோயில். மேலும் பல உதவிகள்புரிந்துள்ள நிலையமாகவும், சமூக வளர்ச்சிக்கும் மகா மாரியம்மன் உறைவிடமாக இருந்துள்ளது,இருந்தும் வருகிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்திய திருமணங்களைச் சட்டப்படி பதிவுசெய்து செய்யும் பதிவகமாகவும் மகா மாரியம்மன் ஆலயம்செயல்பட்டு வருகிறது. அதோடு மட்டுமின்றி சம்பிராதய சடங்கு பூர்வமான வைதீக புரோகிதர்களைக்கொண்டு திருமண சடங்கும் நடைபெறுகிறது. &lt;/div&gt;&lt;div&gt;தற்போது மருத்துவ முகாம், இந்து சமய நிகழ்ச்சிகள்,சமய &lt;/div&gt;&lt;div&gt;வகுப்புகள் ஆகியவற்றை நடத்துவதோடு பள்ளி குழந்தைகளின் &lt;/div&gt;&lt;div&gt;கல்வி முன்னேற்றத்திற்கும் ஆதரவுநல்கி வருகிறது.&lt;/div&gt;&lt;div&gt;கோயிலில் சீனர்களின் பங்கு:-ஸ்ரீ மகா மாரியம்மன் &lt;/div&gt;&lt;div&gt;கோவில் 'சைனா டவுன்'’ பகுதியில் அமைந்திருக்கும் காரணத்தால்சுற்றுபுறத்திலிருக்கும் சீனர்களும் மாரியம்மன் &lt;/div&gt;&lt;div&gt;கோயிலுக்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். அந்தக்காலத்தில் கோயிலில் விளக்கேற்ற எண்ணெய் வழங்கியோரில் &lt;/div&gt;&lt;div&gt;பெரும்பாலோர் சீனர்களே என்றுதெரிகிறது. ஆண்டுதோறும் &lt;/div&gt;&lt;div&gt;நடக்கும் தீமிதி விழாவில் சீனர்கள் பெரும்வாரியாக பங்கு பெறுகிறார்கள்.ஆயிரக்கணக்கான எலுமிச்சை பழங்களையும் இலவசமாக வழங்குகிறார்கள். கட்டுமான பணிகளுக்குநிதியுதவி வழங்கியவர்களில் பலர் சீனர்கள் பொதுவாக இந்து சமயத்திற்கும் &lt;/div&gt;&lt;div&gt;சீன மதத்திற்கும் அதிகவேறுபாடுகள் இல்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;நமது இந்து சமயத்திலிருக்கும் விநாயகர், அம்மன், சரஸ்வதி, அனுமான்போன்ற தெய்வங்கள் வேறு பெயருடன், சற்று &lt;/div&gt;&lt;div&gt;வித்தியாசமான அமைப்புடன் இருக்கும். தங்களின்கருணைக் கடவுளுக்குச் சமமாக (குவான் இன்) மதித்தனர். ஆக, அருபாள் அவர்களுடன்ஐயக்கியமாகிவிட்டாள். அவளை முழுமையாக நம்பியவர்களின் இடர்களை, துயர்களை,நோயினைத் தீர்த்து வைத்திருக்கிறாள். இன்றும் பல சீனர்கள் இவ்வாலயம் வந்து பிராத்தனையும்,வழிபாடும் செய்வதைக் காணலாம். .ஆண்டுதோறும் நடக்கும் தீமிதி விழாவில் சீனர்கள்பெரும்வாரியாகப் பங்கு பெறுகிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;விழாக்கள்... &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;தீ மிதி விழா:- முக்கிய சமயத் திருவிழாவாக அக்டோபர்/நவம்பரில் தீமிதி விழா நடக்கிறது.இத்திரு விழா 1842 முதல் நடைபெறுவதாகக் வரலாற்றுக் குறிப்பு காட்டுகிறது. திரெளபதைஅம்மனுக்கு எடுக்கப்படும் விழா இது. டோபி காட் அருகே ஓடிய ஓடைக்கு அருகில் கரகம்கட்டி மாரியம்மன் கோயிலுக்கு எடுத்துச் செல்லும் வழக்கமிருந்தாகக் கூறப்படுகிறது. ஆனால்1900 களின் தொடக்கத்தில் மாரியம்மன் கோயிலும்,பெருமாள் கோயிலும் இந்து அறக்கட்டளைவாரியத்தின் கீழ் வந்தததைத் தொடர்ந்து கரகத்தைப் பெருமாள் கோயிலிருந்து கட்டி எடுத்துவரும் வழக்கம் தொடங்கியது. வழக்கமாக மாலையில் நடந்து வந்த தீமிதி 1999-ஆம் ஆண்டுமுதல் அதிகாலையில் நடத்தப்படுகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதன் மூலம் நீண்ட காலம் தடைப்பட்டிருந்த திரெளபதையின்&lt;/div&gt;&lt;div&gt;இரத ஊர்வலத்தைத் தீமிதி தினத்தன்று மீண்டும் நடத்த வழி &lt;/div&gt;&lt;div&gt;ஏற்பட்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;நவராத்திரி, 1008 சங்காபிஷேகம், மகா சத சண்டி யாகம், &lt;/div&gt;&lt;div&gt;நவசக்தி அர்ச்சனை, திரெளபதைஉற்சவம் ஆகியவிழாக்கள் &lt;/div&gt;&lt;div&gt;சிறப்பாக நடந்து வருகின்றன.&lt;br /&gt;(எல்லா) வெளி நாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு &lt;/div&gt;&lt;div&gt;இந்து ஆலயம் எப்படி இருக்கும்என விளக்கும் ஆலயமாகவும் &lt;/div&gt;&lt;div&gt;இப்போது திகழ்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ந ன் றி :-&lt;/span&gt; &lt;/span&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RplxGWHBCXI/AAAAAAAAACU/BnFG4P2ho1I/s1600-h/marie.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5087221607919847794" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RplxGWHBCXI/AAAAAAAAACU/BnFG4P2ho1I/s320/marie.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5290591499454505278-2475776938388051325?l=singaporekovilgal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://singaporekovilgal.blogspot.com/feeds/2475776938388051325/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5290591499454505278&amp;postID=2475776938388051325' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/2475776938388051325'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5290591499454505278/posts/default/2475776938388051325'/><link rel='alternate' type='text/html' href='http://singaporekovilgal.blogspot.com/2007/07/blog-post_14.html' title='ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில்'/><author><name>SINGAPOREKOVILGAL</name><uri>http://www.blogger.com/profile/06773074935540145413</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/Rpl2FGHBCaI/AAAAAAAAACs/DQdX3ru7KE8/s72-c/mahamari.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5290591499454505278.post-5961304088686906923</id><published>2007-07-14T16:36:00.000-07:00</published><updated>2007-07-14T17:15:01.520-07:00</updated><title type='text'>செண்பக விநாயகர் கோயில்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/Rpll0GHBCWI/AAAAAAAAACM/ou3iFIyNzO4/s1600-h/vinayagar.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5087209199759329634" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/Rpll0GHBCWI/AAAAAAAAACM/ou3iFIyNzO4/s320/vinayagar.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RpllJGHBCVI/AAAAAAAAACE/uH_BuEp9nZE/s1600-h/sambandar.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5087208461024954706" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_R6BIqz2Kt5s/RpllJGHBCVI/AAAAAAAAACE/uH_BuEp9nZE/s320/sambandar.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff6600;"&gt;செண்பக விநாயகர் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff6600;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;கோயில்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#663366;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663366;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663366;"&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பிடியதன் உருவுமை கொள்மிகு கரியது&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663366;"&gt;வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663366;"&gt;கடிகணபதிவர அருளினன் மிகுகொடை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663366;"&gt;வடிவினர் பயில்வலி வலமுறை-- திருஞான சம்பந்தர் -- &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663366;"&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹிதந்நோ தந்தீ ப்ரஜோதயாது" -&lt;br /&gt;இறைவன் அல்லது பரம்பொருள் ஒன்றே. சரம் அசரம் என்றஎல்லாப் பொருள்களிலும் தங்கியிருப்பவன் இறைவன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;'' பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூண ஆனந்தமே'' ;அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது'' இறை.ஐந்தொழில் புரியும் சிவன், சிவக்கனல் முருகன், மோனஞான போத தட்ச்சணா மூர்த்தி, பராசக்திபரம்பொருளின் இஇச்சா,கிரியா, ஞான சக்தியின் கூட்டு. அவ்வாறே இறைவனின் திவ்விய வல்லமையின்வடிவம் என்று கூறப்படுவது விநாயகர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;விநாயகரை முழு முதற் கடவுளாக வழிபடும் சமயம் காணபத்யம். ஆனால் இந்து மதம் முழுவதற்கும்பொதுவாய் எழுந்தருளியிருக்கும் தெய்வம் விநாயகர்.எந்த ஒரு நற்காரியத்தைத் தொடங்கும் முன்னும்விநாயகர் வணக்கத்துடன் தொடங்கும் போது காரியம் சித்தியடையும் என்பது நம்பிக்கை. அத்துடன்விநாயகர் வழிபாட்டில் விநாயகரை உருவத்தில் கொண்டு வருவதும் எளிது. மண்ணினால்,சாணத்தினால், அரிசி மாவினால், மஞ்சளினால் பிள்ளையாரை எளிதில் உருவாக்கிடலாம். வேறுசின்னம் அகப்படாத இடத்து அறுகம்புல் அவருக்கு அறிகுறியாக வந்து நிற்கும். இயற்கையின்முறைமைகளைக் காக்கச் சிவசக்தியின் அருட்பிரசாதமாக ஆனைமுகன் உருவெடுத்தான்என்பது ஐதீகம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆண், பெண் பேதத்திற்கு அப்பாற்பட்டவர். ஆகையால் மற்ற தெய்வங்களைப் போன்று அவருக்குச்சிக்தி, புத்தி என இரண்டு சக்திகளை அவரோடு இணைத்து சொல்வது உண்மையாய் அவர்மகிமையை விளக்குவது ஆகும்.. விநாயகரின் உருவமானது பல்வேறு தத்துவங்களை எமக்குப்புகட்டுகிறது. விநாயகர் 'ஓம்'கார மூர்த்தியானவர் என்பதை விளக்க ஆனைமுகத்தானாக அவர்உருவெடுத்துள்ளார். அண்டங்கள் யாவும் அவனிடத்து அடங்கியுள்ளன என்பதை விளக்க அவரதுபேழை வயிறும், தன்னிடத்து தங்கியிருக்கும் யாவையும் தனது சக்தியால் தாங்கிக்கொண்டிருக்கிறார் என்பதை வயிற்றைச் சுற்றியிருக்கும் சர்ப்பமும் உணர்த்துகிறது. ஆற்றலிலேமானுடரை விட மிக்கவர் என்பதைக் காட்ட தும்பிக்கையுட்பட்ட ஐந்து கைகளைக்கொண்டுள்ளார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;மக்களை நல்வழியில் நடத்துதலை உணர்த்த அங்குசமும் துன்பத்திலிருந்துகாக்கப் பாசமும், சிந்தனாசக்தி வளர்ப்பது அவசியம் என்பதைக் காட்ட ஜபமாலையும்,கல்வியை உணர்த்த தந்தமும், அவரது கைகளில் இருக்கின்றன. மேலும் தும்பிக்கைஎப்பக்கம் வளைந்து உள்ளதோ அதன்படி வலம்புரி விநாயகன், இடம்புரி விநாயகன்என இயம்பப்படுகிறார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;விநாயகருக்கு இன்னும் பல பெயர்கள் அடியார்களால் வழங்கப்படுகின்றன். மூஷிகவாகனன்[பெருச்சாளி வாகனன்] வித்யராஜன்.[கல்விக்கு அரசன்] ஓங்காரரூபன்[ ஓம் என்னும் மந்திர வடிவினன்], ஞானகணபதி [ஞானியர் கூட்டத்திற்கு தலைவன்]&lt;br /&gt;விநாயகர் வழிபாடு யாவருக்கும் எளிதானதாகவும், விநாயகர் வணக்கத்துடன் தொடங்கும்எக்காரியமும் சித்திபெறும் என்பதாலும் இந்து சமய மக்களிடமும் ஆதிகாலந்தொட்டு நிலவிவருகிறது. விநாயக சதுர்த்தி, விநாயக சஷ்டி, போன்ற விரததினங்கள் விநாயகரை நினைந்துஅனுசரிக்கப்படுகின்றன. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#ff6666;"&gt;ஆலய வரலாறு......&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;செண்பக விநாயகர் ஆலயம் 1800 -ஆம் ஆண்டு இறுதியில் தோற்றம் கண்டதாக வாய்மொழி வரலாறு.சிங்கப்பூர் கடற்கரையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது காத்தோங் எனும் இடம். இப்பகுதியிலிருந்தநீர் தேக்கதில் ஒரு விநாயகர் சிலை கண்டு எடுக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலையைஅருகிலிருந்த செண்பக மரத்தடியின் கீழ் வைத்து வழிபட தொடங்கினார்கள். ‘&lt;br /&gt;அவ்வாட்டாரத்தில் வாழ்ந்த இலங்கையிலிருந்து வந்த இலங்கை தமிழர்கள். செண்பக மரத்தடியின் கீழ்இருந்த காரணத்தால் இந்த விநாயகருக்கு ''செண்பக விநாயகர்'’ என்ற காரணப் பெயரும் அமைந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;1875 -லிருந்து காத்தோங்கில் பகுதியில், இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் அதிகமாக இருந்தனர்அவர்களில் முன்னோடியாக இருந்தவர் தியாகராஜா எதிர்நாயகம் பிள்ளை எனும் பெரியார். தியாகராஜாஎதிர்நாயகம் பிள்ளையுடன் அப்பகுதியில் வாழ்ந்த இலங்கை தமிழர்களும் சேர்ந்து இந்த செண்பக விநாயகருக்குநாள்தோறும் பூஜைகள் செய்து வந்தார்கள். ஆரம்ப காலத்தில் வெட்ட வெளியில் அமர்ந்திருந்த செண்பகவிநாயகருக்கு மரத்தைச் சுற்றி ஒரு சின்னக் கூரை குடிசை அமைத்து அமைத்துள்ளார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;color:#ff6666;"&gt;சிலோன் ரோடு.....&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:130%;color:#ff6666;"&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/span&gt;இப்போது அமைந்துள்ள ''சிலோன் ரோடு''ம் காரணப் பெயராகவே அமைந்தது. இலங்கையிலிருந்துவந்த இலங்கை தமிழர்கள் தங்கள் உற்றார், உறவினர், ஊர்க்காரர்கள் இப் பகுதியில் வாழ்ந்து வந்தகாரணத்தால் வந்தவர்களும் இங்கேயே தங்கிவிட்டார்கள். மற்றப் பகுதியிலிருந்த செண்பக விநாயகர்ஆலயம் வருபவர்களுக்கு அறிவிக்க ஓர் அறிவிப்புப் பலகையில் ''சிலோன் ரோடு'’ என்று குறித்துவைத்தார்கள். அதுவே பிற்காலத்தில், காலவோட்டத்தில் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அக்காலத்தில் குடியேறிய இந்தியர்கள் பால் தரும் பசுவை இலக்குமியாக, தெய்வமாக, காமதேனுவாகவணங்கினார்கள். ஆகையால் சிங்கப்பூரின் ஆரம்பக் காலத்தில் நம்மவர்கள் நிறைய மாடுகளை வளர்த்து,பசு தரும் பாலை வியாபாரமும் செய்தார்கள். மாட்டுப் பண்ணை வைத்திருந்தவர்கள், செண்பக விநாயகர்வணங்கிவிட்டுத் தங்கள் காணிக்கையாகப் பால் தந்துள்ளார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இலங்கை தமிழர் சங்கம் 1909-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1923- ஆம் ஆண்டில் இந்த ஆலயத்தின்சார்பில் இலங்கையில் இருந்து வந்த முன்னோடி ஒருவரால் இப்போதுள்ள நிலம் வாங்கப்பட்டது. பிறகுஇந்த ஆலயம் இலங்கை தமிழர் சங்க அமைப்பின் அறங்காவலர்கள் பொறுப்பின் கீழ் வந்தது. இலங்கைதமிழர் சங்க அமைப்பின் தலைவராக இருந்த Dr ஹாண்டி. (Dr.J.M.Handy) என்பவரின் நன்கொடையால்11 ஹாண்டு சாலையில் இலங்கை தமிழர் சங்கக் கட்டிடம் கட்டப்பட்டது.&lt;br /&gt;பின்னர் 1977- ஆம் இந்த நிலம் மறுசீரைமப்பு காரணத்தால் அரசாங்கம் கையகப்படுத்தியதால்,இப்போதிருக்கும் 'பாலிஸ்டர் சாலைக்கு’ இலங்கை தமிழர் சங்கம் கொண்டு வரப்பட்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;சாதாரணக் கூரையுடன் வேயப்பட்ட ஆலயமாக இருந்த செண்பக விநாயகர் திரு.சோமநாதர் முத்துக் குமாருபிள்ளை என்பவரின் தலைமையில் செங்கல், சிமெண்ட கட்டடமாக அமைப்பட்டது. இதன் முதலாவதுகும்பாபிஷேக குட முழுக்கு விழா 1930- ஆம் ஆண்டு சனவரியில் 3-ஆம் நாள் நடைபெற்றது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;1939 - ஆம் ஆண்டில் இந்தக கட்டிடத்தில் நூல் நிலையம், பணியாளர்களுக்கு தங்கும் வசதி ஆகியவைசெய்யப்பட்டன. இந்து சமுதாயத்தினருக்கான சமயக் கல்வியின் தேவைகளைக் கவனத்தில் கொண்டு 1937– இல் சமயக் கல்வி வகுப்புக்கள் தொடங்கப்பட்டன. 1940– இல் செண்பக விநாயகர் ஆலயத் தமிழ்ப் பள்ளிஎன்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு சமய நிகழ்ச்சிகள், வகுப்புகள் நடைபெற்றன. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இரண்டாம் உலகப்போரில் 1942 சனவரி 22- ஆம் நாள். ஜப்பானியரின் குண்டு வீச்சால் ஆலயமும் அதன்சொத்துக்களும் சேதமடைந்த போதிலும், மூலஸ்தான விக்கிரத்திற்குச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.&lt;br /&gt;1955 ஜூலை 7-ஆம் நாள் ஆலயத்தின் இரண்டாவது கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.அதே ஆண்டில், சண்டேஸ்வரர் சந்நிதி அமைக்கப்பட்டது. 1961 – இல் ஆலயத்தின் இரு மருங்கிலும் பெரியமண்டபம் ஒன்றும், மடைப்பள்ளி, இரண்டு கழிப்பறைகள், இரண்டு வகுப்பறைகள் ஆகியவையும் கட்டப்பட்டன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;1960 இன் பிற்பகுதியிலிருந்து 1980 -ம் ஆண்டு வரை, ஆலயத்தின் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் தொடந்துதொடர்ந்தன.1970 சனவரியில் ஆலயத்தில் 60 அடி உயர் இராஜகோபுரம் கட்டப்பட்டு மூன்றாவது கும்பாபிஷேகம்நடத்தபட்டது.1983 ஆம் ஆண்டு புதிதாக ஒரு முத்து மணவரை மண்டபம் அமைத்து 1983 - ஆம் ஆண்டு 11நாள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மூன்று மாடியுடன் பல் நோக்கு மண்டபம், திருமணம் மண்டபம், புதிய ஏழு வகுப்பறைகள், நூலகம் எனபுதிப்பிக்கப்பட்டு 1989 ஆம் ஆண்டு, நவமபர், 8 -ஆம் நாள் திறப்பு விழா கண்டது.பல்வேறு இனமக்களின்நன்கொடைகளின் மூலம் 72 அடி உயரமும் 5 நிலைக்கொண்ட கோபுரம் கட்டப்பட்டது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மூலவராக விநாயகர் வீற்றிருக்கிறார். வலது பக்கம் அருவுருத் திருமேனியான சிவலிங்கத்தையும் ,இடது பக்கம் மனேன்மணி அம்மையும் இருக்கிறார்கள். ஆலய சுற்றி வட
